editor - Visil Media

க்ரைம்

புலிப்பல், யானை தந்தம் விற்பனை செய்தவர்கள் கைது

குமரி, கேரளா எல்லை பகுதியான ஆறாட்டுகுழியில் வைத்து புலிப்பல் மற்றும் யானை தந்தங்களை ஒரு கும்பல் கடத்தி விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக கிடைத்த…

Read More »
செய்திகள்

க்யூ கட்டி நிற்கும் வாகனங்கள் – தவிக்கும் மக்கள்

தென்காசி மாவட்டம்: செங்கோட்டையில்  பிரதான சாலைகளில் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில்  கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது, இதனால் பள்ளி மற்றும் வேலைக்கு செல்வோர் மிகுந்த…

Read More »
செய்திகள்

கட்சியின் மூத்த தலைவரே தேசியக்கொடியை தலைகீழாக ஏற்றினால் எப்படி?

தியாகராய நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் 79வது சுதந்திர தின கொடியேற்றத்தின் போது தேசியக்கொடி தலைகீழாக ஏற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் 79 வது…

Read More »
செய்திகள்

தேசிய கொடியை தலைகீழாக எற்றிய ஒன்றிய சேர்மேன்

அம்பை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற 79 -வது சுதந்திர தின விழாவில் தேசியக்கொடி தலைகீழாக ஏற்றப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு எற்பட்டது. நெல்லை மாவட்டம் அம்பை ஊராட்சி…

Read More »
செய்திகள்

கையெடுத்து கும்பிட்ட திருவண்ணாமலை ஆட்சியர்

79 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மூவர்ண்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகளை…

Read More »
செய்திகள்

ஒரு கிலோ மல்லிப்பூ விலை ஆயிரம் ரூபாயா?

நாளை கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு   பூக்களின் விலை கிடுகிடுவென  உயர்வடைந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.  கிருஷ்ண ஜெயந்தியை  முன்னிட்டு  தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சுற்றுவட்டார பகுதிகளில்  பூக்களின் விலை…

Read More »
செய்திகள்

நாகையில் சுதந்திர தின கொண்டாட்டம்

நாகையில் நடைபெற்ற 79 வது சுதந்திர தின விழாவில் நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தேசிய கொடியை ஏற்றிவைத்து, காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். 94 லட்சம்…

Read More »
கோக்கு மாக்கு

இறந்து கிடந்த முள்ளம் பன்றியை தூக்கி சென்று சமைத்து சாப்பிட்டவர்களை CCTV உதவியுடன் கைது செய்த வனத்துறை

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டம், கோத்தகிரி-1 கிராமம், ராம்சந்த் முதல் தாந்தநாடு வரை செல்லும் சாலையில், அடையாளம் தெரியாத வாகனம் மோதி, கடந்த 08.08.2025 அன்று அதிகாலை…

Read More »
க்ரைம்

மகளை கொன்று இறுதி சடங்கு செய்த தந்தை

பழனி அருகே தந்தை மகளை கொன்று விட்டு இறுதி சடங்கு செய்தது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை எற்படுத்தியுள்ள்து. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கணக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்…

Read More »
செய்திகள்

கழிவு நீர் தேங்கியதால் சுகாதார சீர்கேடு

தென்காசி மாவட்டம் கடையம் அருகே கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யாததால் சுகாதார சீர்கேடு ஏற்பாடுவதால் புகார் எழுந்துள்ளது. தென்காசி மாவட்டம் மெய்வாலிபட்டியிலிருந்து மைலாப்புரம் செல்லும் நெடுஞ்சாலையோரம் உள்ள…

Read More »
செய்திகள்

பைக் மீது பேருந்து மோதியதில் இளைஞர் பலி

வடமதுரை அருகே பைக் மீது தனியார் பேருந்து மோதி விபத்து – சிகிச்சை பலனின்றி வாலிபர் பலி திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை அடுத்த வெள்ளைபொம்மன்பட்டி பிரிவு அருகே…

Read More »
செய்திகள்

மேம்பாலத்தில் இருந்து கார் கவிழ்ந்து இருவர் பலி

வேடசந்தூர் அருகே மேம்பாலத்தில் இருந்து கார் கீழே விழுந்து பெண் உட்பட 2 பேர் பலி, 4 பேர் காயம் ராமேஸ்வரத்தில் இருந்து தர்மபுரி நோக்கி அதிவேகமாக…

Read More »
க்ரைம்

கடல் உயிரின கடத்தல் வழக்குகள் – விசாரணை இன்றி பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட மர்மம் ???

file picture ராமநாதபுரம்: தமிழகத்தில் கடல் அட்டைகள் மற்றும் இதர கடல் உயிரின கடத்தலில் ஈடுபட்டு கைது செய்ததாக நூறுக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ள நிலையில் இதுவரை…

Read More »
செய்திகள்

என்கவுண்டர் செய்யப்பட்ட நபரின் உடலை சொந்த ஊருக்குள் அனுமதிக்க மறுத்த உறவினர்கள்

‘திருப்பூர்’ என்கவுண்ட்டரில் பலியான ‘திண்டுக்கல்’ மணிகண்டன்- ஊருக்குள் ‘உடலை’ அனுமதிக்க மறுத்த உறவினர்கள் – திருப்பூரில் உடல் அடக்கம் திருப்பூர் உடுமலைப்பேட்டை குடிமங்கலம், SSI.சண்முகவேல் வெட்டிப் படுகொலை…

Read More »
விமர்சனங்கள்

தொடரும் நூதன முறையில் சட்டவிரோத மரக்கடத்தல் – வனத்துறை , வருவாய் துறை ஆதரவுடன் வனப்பகுதியில் குவித்து வரும் மர வியாபாரிகள்

பொதுவாக மரம் வெட்ட அனுமதி வரிசை எண் கன அடி அளவுகள் , மரத்தின் இனம் என குறிப்பிட்டு அனுமதி வழங்கப்படும். ஆனால் திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும்…

Read More »
Back to top button