editor - Visil Media

செய்திகள்

யாருமே வரல – மாணவன் உடலை எரித்த போலீஸ்?

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் அருகே உள்ள சி.எம்.எஸ். தங்கும் விடுதியில் தங்கிப் படித்து வந்த 13 வயது மாணவன் ஒருவன், 25 நாட்களுக்கு முன்பு விடுதி வளாகத்தில்…

Read More »
டிரெண்டிங்

பாம்பு வாயில இருந்து வந்த பறவை

நல்ல பாம்பு வயிற்றிலிருந்து கக்கப்பட்ட 7 முட்டையில் இருந்து ஆய்வு செய்ய போது பாம்பு முட்டையில் இருந்து வந்த கௌதாரி (Francolin)எனப்படும் பறவையின் முட்டைகள் தெரியவந்தது திருநெல்வேலி…

Read More »
செய்திகள்

திடீரென ஓடி வந்து கடித்து குதறிய கரடி – அலறிய பெண்

புளியங்குடி மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் விவசாய பணிக்கு  சென்ற மூன்று பேரை கரடி கடித்ததை தொடர்ந்து  உரிய நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில்…

Read More »
க்ரைம்

ஆணவக் கொலை செய்து விட்டு நீதிமன்றத்தில் திமிர் நடை போட்ட சுர்ஜித்

நெல்லையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட கவின் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுர்ஜித் போலீஸ் பாதுகாப்போடு ஆணவத்துடன் நீதிமன்றத்தில் ஆஜராக வந்துள்ளார். நெல்லை அருகே காதல் விவகாரத்தில் கவின்…

Read More »
க்ரைம்

உயிருக்கு உயிர் தான் வேணும் – சீக்ரெட் ஆப்ரேஷனில் என்கவுண்டர்

ஆகஸ்ட் 5ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் போலீசாருக்கு  ஒரு அழைப்பு வருது. எதிர்முனையில எம்.எல்.ஏ. மகேந்திரன் பேசறதாகவும், தன்னோட தென்னந்தோப்புல வேல…

Read More »
செய்திகள்

ஆட்டோ மீது அரசு பேருந்து மோதி விபத்து சம்பவ இடத்திலேயே பெண் பலி – 3 பேர் படுகாயம்

திண்டுக்கல் வத்தலகுண்டு பெத்தானியபுரத்தை சேர்ந்த மலைச்சாமி மனைவி ராஜலட்சுமி(29) இவர் உடல்நலம் கோளாறு காரணமாக சிகிச்சைக்காக ஒட்டன்சத்திரத்திற்கு ஆட்டோவில் மாமனார் ராமன் மாமியார் கருப்பாயி ஆகியோருடன் மலைச்சாமி…

Read More »
செய்திகள்

*தெருநாய்கள் தொடர்பான தொடர் குற்றச்சாட்டு – இந்திய விலங்குகள் நல வாரியம் கடிதம்*

தமிழகத்தில் தெருநாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் உள்ளூர் மக்கள் நாய்களிடம் கடி வாங்கி வருவதாக தொடர்ந்து புகார்கள் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது தெரு…

Read More »
க்ரைம்

பெண் மருத்துவர் ஜன்னலில் தூக்கிட்டு தற்கொலை – யார் காரணம்?

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ரவி வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் திவ்யா, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் முதுகலையில் 3ம் ஆண்டு படித்து வந்தார்.…

Read More »
க்ரைம்

கஞ்சா விற்பனை படு ஜோர் – CCTV கேமரா வைத்த பக்கத்து வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு

பழனி அருகே கஞ்சா விற்பனைக்கு இடையூறாக சிசிடிவி மாட்டியதால் ஆத்திரம் – வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – S.P. நடவடிக்கை எடுப்பாரா சமூக ஆர்வலர்கள்…

Read More »
க்ரைம்

மாநில மலைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை மீறி மரங்கள் வெட்டி கடத்தல் – அனுமதி கொடுத்துவிட்டு வேடிக்கை பார்க்கும் மாவட்ட நிர்வாகம்

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை மலை பகுதி முழுவதும் மாநில மலைகள் பாதுகாப்பு ஆணையத்தின் (HACA COMMITTEE) கண்காணிப்பு பட்டியலில் உள்ள பகுதி ஆகும் . இங்கு எந்தவித…

Read More »
விமர்சனங்கள்

உடையும் நிலையில் குடிநீர் தொட்டி – நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சித்தரேவு ஊராட்சிக்கு உட்பட்ட 7வது வார்டு கோட்டைபட்டி தெருவில் உள்ள துர்க்கை அம்மன் கோவில் தென்பகுதியில் பொதுமக்களின் குடிநீர்…

Read More »
க்ரைம்

”என் பையன் மரணத்துக்கு நீதி வேண்டும்” – கதறும் பெற்றோர்

திருப்பத்தூர் அருகே பள்ளி வளாகத்தில் மூடியிருந்த கிணற்றில் விழுந்த மாணவனின் உடலை வாங்க பெற்றோர் ஒப்புதல் தெரிவித்தனர். மாணவன் இறந்ததால் பள்ளிக்கு இரண்டாவது நாளாக விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.…

Read More »
செய்திகள்

தலைமறைவு குற்றவாளிகள் கைது

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளமடம் அருகே நாகராஜன் என்ற வாலிபரை வெட்டிய வழக்கில் தலைமறைவாக இருந்த அதே பகுதியை சேர்ந்த பழனிக்குமார் மற்றும் புவிக்குமாரை போலிசார் தேடிவந்த நிலையில்…

Read More »
செய்திகள்

கொதிக்கும் ரசத்தில் தவறி விழுந்த குழந்தை பலி

திண்டுக்கல் மாவட்டம் , வத்தலகுண்டு அருகே எழுவனம்பட்டியில் கோவில் திருவிழாவில் நந்தகோபால் என்பவர் மகன் ஸ்ரீதரன்(2) சமையல் செய்யப்பட்ட இடத்தில் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது சூடான ரசம்…

Read More »
க்ரைம்

மண்டையோடுடன் எலும்பு கூடு வைத்து நடுரோட்டில் பூஜை-மக்கள் அச்சம்

திண்டுக்கல், பழனி, அம்பேத்கர் தெரு, தில்லையாடி வள்ளியம்மை தெரு, போகர் சாலை இந்த மூன்று தெருக்களும் சந்திக்கும் பகுதியில் மனித மண்டை ஓடு, கை, கால் எலும்புகள்…

Read More »
Back to top button