கடந்த சில தினங்களுக்கு முன்னர் தூத்துக்குடி மாவட்டம் , நசரேத் பேரூராட்சி பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதாக தினசரி நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது .…
Read More »EDITOR Visil media
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பாளையம் பகுதியில் கன்று குட்டி ஒன்று வாகனத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தகவலை அடுத்துஉடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து…
Read More »25.12.2024-ம் தேதியன்று கன்னிவாடி வனச்சரகம் கட்டசின்னாம்பட்டி கிராமம், கோட்டைப்பட்டி செல்லும் சாலையில் அமைந்துள்ள தண்டபாணி என்பவர் வீட்டில் கடமான் கொம்புகளை விற்க முயன்றதாக கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில்…
Read More »திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகளில் மாடுகள் சுற்றி வருவது குறித்து பல்வேறு புகார்கள் மாநகராட்சிக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் வந்த வண்ணம் இருந்தது . இது…
Read More »திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் வனச்சரக பகுதிகளில் முயல் வேட்டையாடும் கும்பல் குறித்து கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வனப்பாதுகாப்பு படையினர் மற்றும் அய்யலூர் வனச்சரக அதிகாரிகள் தீவிர…
Read More »திண்டுக்கல் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் சாக்கடை கால்வாய்கள் தூர்வாருதல் , பராமரிப்பு பணிகள் மற்றும் சேதமடைந்த சாக்கடை கால்வாய்களை இடித்து அகற்றிவிட்டு புதிய சாக்கடை…
Read More »கடந்த 21 .12.2024 அன்று தமிழக கர்நாடக எல்லையில் உள்ள ஓசூர் பகுதியில் ESI ரிங் ரோடு அருகே இரண்டு யானை தந்தங்களை விற்பனைக்கு எடுத்து வந்த…
Read More »சென்னை: பைக் டாக்சியை தடை செய்யக்கோரி சென்னையில் ஆட்டோ ஓட்டுநர்கள் பேரணி நடத்தினர். பைக் டாக்சியை தடை செய்யக்கோரி கோட்டை நோக்கி பேரணி நடைபெறும் என ஆட்டோ…
Read More »திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வடமதுரை பேரூராட்சி 15 வார்டு மொட்டணம்பட்டியில் பட்டா இடத்தில் மணல் அள்ளுவதாக கூறிவிட்டு அரசுக்கு சொந்தமான ஆற்று புறம்போக்கில் கரையை உடைத்து…
Read More »திருநெல்வேலி மாவட்டம் நடுக்கல்லூர் பகுதியில் கொட்டப்பட்ட மருத்துவக்கழிவுகளை தொடர்ந்து தற்போது மேலும் ஒரு இடமாக “கொண்டாநகரம்” பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கேரளாவில் இருந்து கொண்டுவரப்பட்ட மருத்துவக் கழிவுகள்…
Read More »திருவண்ணாமலை அருகே வெங்கிக்கல் பகுதியில் நடந்த இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளில், விசிகே நகர செயலாளர் அருண்குமார், ஊழியரை முகம் மற்றும் வயிற்றில்…
Read More »நெல்லை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக பல இடங்களில் குடிநீர் இணைப்பு குழாய்கள் உடைப்பு ஏற்பட்டுள்ள காரணத்தினால் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. தற்போது…
Read More »குன்னூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் அதிகளவில் காட்டெருமை கூட்டங்கள் சுற்றித் திரிகின்றன. இந்த நிலையில், குன்னூரில் இருந்து பேரட்டிக்கு செல்லும் சாலையின் நடுவே காட்டெருமை…
Read More »கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுந்தரவதனம் I.P.S., அவர்கள் உத்தரவின் பேரில் நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.லலித் குமார் I.P.S., அவர்களின் மேற்பார்வையில், நாகர்கோவில்…
Read More »திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் யானை தெய்வானை, 28 நாள்களுக்குப் பிறகு குடிலைவிட்டு வெளியே வந்தது. திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், கடந்த நவ. 18ஆம்…
Read More »