EDITOR Visil media

க்ரைம்

கொடைக்கானலில் போதை காளானில் தேன் ஊற்றி ருசித்த வாலிபர் – வீடியோ சமூக வலைதளத்தில் வைரல்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகர் பகுதி மட்டுமின்றி மேல்மலை கிராமங்களான பூண்டி, மன்னவனூர், கூக்கால் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் கஞ்சா, போதை காளான் விற்பதாக குற்றசாட்டு…

Read More »
க்ரைம்

செங்கோட்டை பார்டர் பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தல்….

தென்காசி மாவட்டம் செங்கோட்டை பார்டர் பகுதிகளில் வீதி வீதியாக சென்று ஆட்டோவில் வீடுகளில் இருந்து கிலோ ரூபாய் 15 க்கு ரேஷன் அரிசிகளை வாங்கி ஆட்டோவில் கடத்தும்…

Read More »
க்ரைம்

நீலகிரி மாவட்டம் கூடலூர் ஸ்ரீ மதுரை ஊராட்சி வட வயல் பகுதியில் யானை மரணம்.

தொடர்ந்து இந்த பகுதிகளில் யானைகள் மரணம் வாரம் ஒரு முறை நடைபெற்று வருகிறது. இதே நிலை நீடித்தால் யானைகளே இல்லாத நிலை ஏற்படும். கூடலூர் பகுதிகளில் கடுமையான…

Read More »
அரசியல்

பொங்கலுக்கு வழங்கும் வேட்டி சேலை திட்டம் முடக்கம் திமுக-அண்ணாமலை கண்டனம்.

தமிழக பாஜக அண்ணமலை அறிக்கை வெளியிளிட்டுள்ளார் அதில், தமிழக மக்களுக்குப் பொங்கல் தொகுப்பில், இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டம், மறைந்த முன்னாள் முதலமைச்சர் அமரர் எம்.ஜி.ஆர்.…

Read More »
க்ரைம்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஊராட்சி ஒன்றிய தலைவரும், அதிமுக நிர்வாகியுமான கண்ணன், முறைகேடாக ஒதுக்கிய ₹3.5 கோடி டெண்டர் ரத்து – திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி உத்தரவு

நத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் ₹3.5 கோடி வளர்ச்சிப் பணிகளுக்காக, ஊராட்சி ஒன்றிய மன்றக் கூட்டத்தை கூட்டாமல் தன்னிச்சையாக டெண்டரை ஒதுக்கியதாக கண்ணன் மீது புகார். இதற்கு உடந்தையாக…

Read More »
செய்திகள்

சொரிமுத்தையனார் கோவில் விழா – இரண்டரை டன் கழிவுகளை அகற்றிய தன்னார்வலர்கள்

நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பாபநாசம் காரையாறு சொரிமுத்தையனார் கோவிலில் நேற்று ஆடி அமாவாசை விழா கொண்டாடப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்த இந்த…

Read More »
அரசியல்

கலவரம் – டாக்காவில் இருந்து வெளியேறிய வங்கதேச பிரதமர்

🇧🇩பங்களாதேஷ் நாடு முழுவதும் புதுப்பிக்கப்பட்ட அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றதில் கிட்டத்தட்ட 100 பேர் கொல்லப்பட்டனர் (14 காவல்துறை அதிகாரிகள் உட்பட) மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்…

Read More »
ஆன்மீகம்

*ஒருவருடைய கெட்ட நேரத்தை நல்ல நேரமாக மாற்றும் அதிசய கோவில் பற்றி தெரியுமா???

12 ராசிகள், 27 நட்சத்திரங்கள், 9 நவகிரஹங்கள் அமைந்துள்ள *காலதேவி அம்மன் சிலை. இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் அதிசய ஆலயம்! ஒருவனின் நேரத்தை விஞ்ஞானத்தால் கணிக்கவே…

Read More »
க்ரைம்

விலை உயர்ந்த இரு சக்கர வாகனங்களை திருடிய நபர் – திருடனை பிடித்த காவல் துறையினருக்கு பாராட்டு க

விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை திருடிய நபரை பிடித்த சார்பு ஆய்வாளர் மற்றும் குற்றப்பிரிவு காவலரை வேடசந்தூர் துணை கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டி வருகிறார் திண்டுக்கல் மாவட்டம்…

Read More »
கோக்கு மாக்கு

பார் கல்லாவில் இருந்த பணத்தை அபேஸ் பண்ணிய மதுவிலக்கு காவலர்கள் – சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரல்

கள்ளக்குறிச்சியில் கள்ளசாராயம் குடித்ததால் பல உயிர்கள் போனது இதனால் தமிழகம் முழுவதும் கள்ள சாராயத்தை ஒழிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது .         திண்டுக்கல் மாவட்டம் …

Read More »
செய்திகள்

அதிமுக முன்னாள் எம்எல்ஏ சொத்துக்குவிப்பு வழக்கு.. தீர்ப்பையே மாற்றிய சென்னை ஐகோர்ட்! தண்டனை குறைப்பு

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆர்.பி.பரமசிவத்துக்கு விதிக்கப்பட்ட நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையை 2 ஆண்டுகளாக குறைத்து சென்னை உயர் நீதிமன்றம்…

Read More »
செய்திகள்

பேங்க் கிளர்க் வேலை இனி இருக்காது..?- திகில் கிளப்பும் ரிப்போர்ட் – RBI கவர்னர் சொன்னது என்ன?

வங்கித்துறை மட்டுமல்ல, எந்த துறையாக இருந்தாலும் தொழில்நுட்ப ரீதியாக தங்களை அப்டேட் செய்துகொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள்…”ஆர்.பி.ஐ கவர்னர் சக்தி காந்த தாஸ், “சமீபத்தில் ‘கரன்சி மற்றும்…

Read More »
செய்திகள்

Wayanad: ஆற்றின் குறுக்கே பாலம் அமைத்த Madras Sappers; பேரிடர் சூழலில் சவாலான பணி.. யார் இவர்கள்?

Madras Sappers: இந்திய ராணுவத்தின் மெட்ராஸ் இன்ஜினீயரிங் குழுவினர் (Madras Engineering Group), வயநாட்டில் காட்டாற்று வெள்ளத்துக்கு நடுவே 190 அடி நீளத்துக்கு பெய்லி பாலம் (Bailey…

Read More »
க்ரைம்

ஸ்லீப்பர் கோச் பஸ்ஸில்.. அதுவும் கடைசி சீட்டில்.. வாயில் போர்வையை திணித்த டிரைவர்.. 100-க்கு பறந்த போன் ஹைதராபாத்தில் நடந்த சம்பவம்

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ளது பாமுரு.. இந்த பாமுருவுக்கு தெலங்கானா மாநிலம் அடிலாபாத் மாவட்டம் நிர்மலிலிருந்து, ஐதராபாத் வழியாக பஸ் ஒன்று, கடந்த திங்கட்கிழமை இரவு…

Read More »
க்ரைம்

வடமதுரையில் ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது – லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை

திண்டுக்கல் மாவட்டம் , நத்தம் வட்டம் , பரளிபுதூர் பகுதியை சேர்ந்த ராஜசேகர் என்பவர் தனது நிலத்தை அளந்து பட்டா வழங்குமாறு இணையதளத்தில் பதிவு செய்தார். இதுகுறித்து…

Read More »
Back to top button