EDITOR Visil media

செய்திகள்

90 ஆடுகள் பலி – உடற்கூறு ஆய்வு செய்து குழி தோண்டி புதைப்பு

தென்காசி மாவட்டம் , கடையநல்லூர் அருகே உள்ள ஆய்க்குடி பேரூராட்சி பகுதி கம்பளி கிராமம் கிருஷ்ணசாமி தேவர் தோப்பில்; கம்பிளி, மாரியப்பன், குத்தால ராமன், மற்றும் சாம்பவர்…

Read More »
விமர்சனங்கள்

சொதப்பிய கூகுள் மேப் -: வேடசந்தூர் அருகே சேற்றுக்குள் சிக்கிய டாக்டர் தம்பதியினரின் காரை மீட்ட தீயணைப்புதுறையினர்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தர்மபுரியில் இருந்து பழனிக்கு சாமி தரிசனம் செய்ய டாக்டர் தம்பதியினர் பழனிசாமி – கிருத்திகா காரில் சென்று கொண்டிருந்தனர். காரை பாவேந்தர்…

Read More »
செய்திகள்

இறந்த வனக்காப்பாளர் குழந்தைகள் பெயரில் 7 இலட்ச ரூபாய் வைப்பு நிதி – வன அலுவலர்கள் சங்க உறுப்பினர்கள் வழஙகினர்.

திண்டுக்கல் வனக்கோட்டம் கன்னிவாடி வனச்சரகம் செம்பட்டி பிரிவு செங்கடாம்பட்டி பீட் வனக்காப்பாளர் திரு. வ .ராமசாமி வயது சுமார் 32 வனக்காப்பாளர்20/11/2024 அன்று ஆத்தூர் நீதிமன்ற பணிகளை…

Read More »
விமர்சனங்கள்

போதையில் புறக்காவல் நிலையத்தை சூறையாடிய பெண்

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோவில் முருக கடவுளுக்கு ஆறுபடை வீடுகளில் ஒன்றாகவும் முக்கிய வழிபாட்டு தலமாகவும் இருந்து வருகிறது . இங்கு தமிழக பக்தர்கள்…

Read More »
லைஃப் ஸ்டைல்

பழங்கால பொருட்களை சேகரித்து பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக காட்சிபடுத்தி வரும் முகமது அலி

பண்டைய காலங்களில் முகலாய பேரரசர்கள், அவுரங்கசீப்,திப்பு சுல்தான், சோழ சேர பாண்டிய,பல்லவ தமிழ் மன்னர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் காலகட்டங்களில் பயன்பாட்டில் இருந்த வெள்ளி,செம்பு,ஓட்ட காசு,ஒரணா,இரண்டா,ஒரு பைசா,இரண்டு பைசா…

Read More »
க்ரைம்

பல பெண்களை காதலித்து ஏமாற்றிய குமரியை சேர்ந்த காதல் மன்னன் கைது – செல்போனை புதுப்பெண் ஆய்வு செய்தபோது அதிர்ச்சி

கடந்த வாரம் இரவில் நாகர்கோவில் எஸ்பி அலுவலகத்தில் கடலூரை சேர்ந்த இளம்பெண் தர்ணாவில் ஈடுப்பட்ட பெண்ணையும் ஏமாற்றியது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. குமரிமாவட்டம் நெய்த மங்கலம் பகுதியை…

Read More »
க்ரைம்

விவசாய மின் இணைப்பு வழங்க, விவசாயிடம், லஞ்சம். மின்வாரிய ஊழியர் ஒருவர் கைது…

அஞ்செட்டி அருகே விவசாய மின் இணைப்பு வழங்க விவசாயிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக மின்வாரிய ஊழியரை, கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி…

Read More »
க்ரைம்

5,000 கோடி மதிப்பிலான நிலம் விற்பனை விவகாரம் – அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கத்தோலிக்க திருச்சபைக்கு வழங்கப்பட்ட 5,000 கோடி மதிப்பிலான நிலம் விற்பனை செய்தது தொடர்பான வழக்கில் உத்தரவு சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த எல்சியூஸ் ஃபெர்னாண்டோ என்பவர் வழக்கு தொடர்ந்தார்…

Read More »
அரசியல்

தவெகவுக்கு தாவுகிறாரா ஆதவ் அர்ஜூனா?

அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனாவின் பேச்சு திமுகவுக்கு எதிராகவே இருந்தது. இது, கூட்டணிக்கு நல்லதல்ல என்று விசிக சீனியர்கள் கருதுகின்றனர்.…

Read More »
விமர்சனங்கள்

இந்தியா முழுவதுமுள்ள 93 ரயில் அஞ்சல் நிலையங்களும் தமிழ்நாட்டில் உள்ள 10 ரயில் அஞ்சல் நிலையங்களும் மூட உத்தரவு.

இந்திய அஞ்சல் துறைக்கு எதிராகவும்,தனியார் கூரியர் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். தமிழ்நாட்டில் உள்ளபத்து ரயில் அஞ்சல் அலுவலகங்கள் மூடல்.…

Read More »
க்ரைம்

ஏல சீட்டு நடத்தி ரூ.2 கோடி மோசடி – பாதிக்கப்பட்டவர்கள் எஸ்.பி அலுவலகத்தில் புகார்

திண்டுக்கல் கன்னிவாடி பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் – சுப்புலட்சுமி தம்பதியினர் அப்பகுதியில் 1 லட்சம் முதல் 20 லட்சம் வரை ஏல சீட்டு நடத்துவதாக கூறி அப்பகுதியை…

Read More »
செய்திகள்

நாகூர் தர்கா கந்தூரி விழாவுக்கு வடசேரியில் இருந்து சிறப்பு பஸ்!

நாகை மாவட்டம் நாகூர் தர்காவில் பெரிய கந்தூரி திருவிழா டிச.,3ஆம் தேதி தொடங்கியது. வரும் 12ம் தேதி வரை விழா நடைபெறுகிறது. இதற்காக நாகர்கோவில் வடசேரி பஸ்…

Read More »
விமர்சனங்கள்

தளவாட பொருட்கள் ஏற்றி சென்ற லாரிகள் தடுத்து நிறுத்தம் – கேரள வனத்துறையினரின் செயலால் முல்லை பெரியாறு அணை பராமரிப்பு பணி பாதிப்பு

பெரியாறு அணை பராமரிப்பு பணிக்கு தளவாடப் பொருட்களை ஏற்றிச் சென்ற தமிழ்நாடு லாரிகள் கேரளா வனத்துறையினர் மற்றும் போலீசாரால் தடுத்து நிறுத்தம். ஆனால் தமிழகத்தில் இருந்து தினமும்…

Read More »
விமர்சனங்கள்

கனிம வள கொள்ளையை தடுக்க கோரி சாலை மறியல்

திண்டுக்கல் வேடசந்தூர் அருகே பூத்தாம்பட்டி பகுதியில் உள்ள மயானத்தில் சில நாட்களாக மண் அள்ளி வருகின்றனர். இந்நிலையில் மண் கொள்ளையர்கள் மயானத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு…

Read More »
க்ரைம்

நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் செல்போன் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது, ரூ.3 லட்சம் மதிப்புள்ள 16 செல்போன்கள், 1 டூவீலர் பறிமுதல்

திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் செல்போன் பறிப்பு சம்பவம் நடைபெற்றது தொடர்பாக நகர் வடக்கு, தெற்கு காவல் நிலையங்கள் மற்றும் திண்டுக்கல் புறநகர், தாலுகா மற்றும்…

Read More »
Back to top button