Navas

செய்திகள்

நுால் விலை மீண்டும் உயர்வு

நுால் விலை மீண்டும் உயர்வு: பின்னலாடை துறையினர் அதிர்ச்சி நுால் விலை மீண்டும் உயர்ந்துள்ளதால் திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பஞ்சு விலை தொடர்ந்து அதிகரித்துக்…

Read More »
செய்திகள்

எலிக்கு வைத்த விஷம்: பலியானது கல்லூரி மாணவி

பொள்ளாச்சி அருகே எலிக்காக விஷம் தடவி வைத்த கேரட்டை தெரியாமல் சாப்பிட்ட கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.பொள்ளாச்சியை அடுத்த நெகமம் அருகே உள்ள செங்குட்டைபாளையத்தைச் சேர்ந்தவர் தேவசித்து,…

Read More »
செய்திகள்

தி.மு.க. நிர்வாகி கொலை

சோழிங்கநல்லூரில் தி.மு.க. வட்டச் செயலாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பதற்றமான சூழ்நிலை நிலவிவருகிறது.சென்னையை அடுத்த மடிப்பாக்கம் 188-வது தி.மு.க. வட்ட செயலாளர் 38 வயதான செல்வம்.…

Read More »
செய்திகள்

பெண்ணைத் தாக்கிய ஓட்டுனர்: அரசு பேருந்து சிறைபிடிப்பு

அரசு பேருந்து கிளம்பத் தாமதமானதை கேட்ட பெண்ணை, ஓட்டுநர் தாக்கியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போராட்டம். சோழிங்கநல்லூர் அருகேயுள்ள பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் முருமதா. இவரும் இவருடைய கணவர்…

Read More »
செய்திகள்

கோவையில் சாதிக்குமா திமுக..?

விதையில் குழப்பம் – விளைச்சல்..?கோவையில் சாதிக்குமா திமுக..? அ.தி.மு.க.வி.ன் கோட்டை எனப்படும் கோவையில், வேட்பாளர் தேர்வில் நிலவும் குளறுபடிகளால் தி.மு.க. தனது பலத்தை நிரூபிக்குமா என்ற சந்தேகம்…

Read More »
செய்திகள்

தனித்து களம் காணும் எஸ்.டி.பி.ஐ.

முதற்கட்ட வேட்பாளர்கள் அறிமுகம் தமிழக உள்ளாட்சித் தேர்தலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநிலம் முழுவதும் தனித்து போட்டியிடும் என மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் அறிவித்ததை அடுத்து அனைத்து…

Read More »
செய்திகள்

குண்டம் திருவிழா துவக்கம்

 மாசாணியம்மன் கோவில் குண்டம்  திருவிழாகொடியேற்றத்துடன் துவக்கம் ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையில் அமைந்துள்ளது மாசாணியம்மன் கோவில். இக்கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு குண்டம் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடிமரத்துக்கான மூங்கிலை பக்தர்கள் சர்க்கார்பதியை அடுத்த வனப்பகுதியில் இருந்து பிரத்தியோகமாக வெட்டி எடுத்து வந்தனர். 70 அடி நீளமுள்ள இந்த கொடிமரம் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு…

Read More »
செய்திகள்

தி.மு.க.: உச்ச கட்டத்தில் உட்கட்சி பூசல்

வேட்பாளர்கள் தேர்வில் குழப்பம்: அடிதடி நகர்ப்புற உள்ளாட்சிக்கான தேர்தல் அறிவிப்பிற்கு பின்னர் அரசியல் கட்சிகள் பரபரப்பாக இயங்க ஆரம்பித்துவிட்டன. இந்நிலையில் தென்காசி மாவட்டம் குற்றாலம் சிறப்புநிலை பேரூராட்சி…

Read More »
செய்திகள்

பட்டப்பகலில் கொலை: காதலால் விபரீதம்

மனைவியின் முன்னாள் காதலன் கொலை – நண்பர்களின் உதவியோடு கணவன் வெறிச்செயல் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள மலையப்பன்பட்டியைச் சேர்ந்த கருப்பையா என்பவரது மகன் சாமிதுரை…

Read More »
செய்திகள்

அ.தி.மு.க. துரோகம்: பா.ம.க. வுக்கு பாடம்

அ.தி.மு.க. துரோகத்தில் பாடம் கற்றது பா.ம.க.- மாநில பொருளாளர் பேட்டி அ.தி.மு.க. துரோகம் மூலம் பா.ம.க. பாடம் கற்று உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது என மாநில…

Read More »
செய்திகள்

சிறுத்தை நடமாட்டம் விவசாயிகள் பீதி

தென்காசியில் சிறுத்தை நடமாட்டம் – விவசாயிகள் பீதி – போலீசார் விசாரணை.தென்காசி மாவட்டம் படவனலி சத்திரம் என்கின்ற பகுதியில் நெடுஞ்சாலைக்கு இருபுறமும் இருக்கின்ற வயல்வெளிகளில் சிறுத்தை நடமாட்டம்…

Read More »
செய்திகள்

தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி

உள்ளாட்சித் தேர்தல் – அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இம்மாதம் 19ம் தேதி நடைபெறுமென மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்தலுக்கான…

Read More »
செய்திகள்

14 லட்ச ரூபாய் மது அழிப்பு

பறிமுதல் மது அழிப்புமதுவிலக்கு போலீஸ் நடவடிக்கை மதுவிலக்கு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 14 லட்சம் மதிப்பிலான மது, மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி தரையில் கொட்டி அழிக்கப்பட்டது.கோவை…

Read More »
செய்திகள்

சபாஷ் திண்டுக்கல் போலீஸ் ஸ்டேஷன்

திண்டுக்கல் நகர் வடக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு பரிசு திண்டுக்கல் மாவட்டத்தில் 2020-ம் ஆண்டுக்கான சிறந்த காவல் நிலையமாக நகர் வடக்கு காவல் நிலையம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சிறந்த…

Read More »
செய்திகள்

குண்டம் திருவிழா: நாளை துவக்கம்

மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவக்கம் ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா நாளை கொடியேற்றத்துடன்  துவங்குகிறது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியை  அடுத்த ஆனைமலையில் அமைந்துள்ளது மாசாணியம்மன் கோவில். இக்கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு குண்டம் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதுகுறித்து கோவில் அதிகாரிகள் கூறுகையில், ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா பிப்ரவரி மாதம் 1ம் தேதி (நாளை) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. குண்டம் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மயான பூஜை பிப்ரவரி மாதம் 14ம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு மேல் நடைபெற உள்ளது. ஆனைமலை முக்கோணத்தில் இருந்து கோட்டூர் செல்லும் ரோட்டில் ஆழியாறு ஆற்றுப்பாலத்தை ஒட்டிய மயானத்தில் இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். மயான பூஜை முடிந்து அங்கிருந்து 15ம் தேதி காலை 6:30 மணிக்கு கொண்டு வரப்படும் சக்தி கும்பஸ்தானம், கோவிலில் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். அன்று மாலை சக்தி கும்ஸ்தானத்துக்கு மகா பூஜையும் நடத்தப்படும். அதனைத் தொடர்ந்து 16ம் தேதி காலை 9:30 மணியில் இருந்து 10:30 மணிக்குள் குண்டம் கட்டுதல் நிகழ்ச்சி நடைபெறும். அன்று மாலை 6 மணிக்கு மேல் சித்திரத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும், இரவு 10 மணிக்கு மேல் குண்டம் பூ வளர்த்தல் நிகழ்ச்சியும் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் 17ம் தேதி காலை 9 மணிக்கு மேல் துவங்கும். தொடர்ந்து 18ம் தேதி கொடி இறக்குதல், மஞ்சள் நீராடல், மகா முனி பூஜை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும். 19ம் தேதி மகா அபிஷேகம், அலங்கார பூஜைகளுடன் குண்டம் விழா நிறைவு பெறுகிறது. இவ்வாறு கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Read More »
Back to top button