கொசு ஒழிப்பில் கொள்ளை: கவுன்சிலர்கள் ஆவேசம் பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் கொசுவை ஒழிக்க மருந்து தெளிப்பதாகக் கூறி லட்சக்கணக்கில் பணம் கொள்ளையடித்துள்ளதாக கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர்.பொள்ளாச்சி வடக்கு…
Read More »Navas
தண்ணீரில் கண்டம்:எம்.எல்.ஏ. மீது வழக்கு குளத்தை பார்வையிடச் சென்றதில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக பொள்ளாச்சி எம்.எல்.ஏ. ஜெயராமன் உள்ளிட்ட 40 பேர் மீது வழக்கு பதிவு.கோவை மாவட்டம்…
Read More »அ.தி.மு.க. உட்கட்சித் தேர்தல்:விருப்ப மனு பொள்ளாச்சியில் அ.தி.மு.க. நகர நிர்வாகிகள் தேர்தலுக்கு விருப்ப மனு பெறப்பட்டது.அ.தி.மு.க. உட்கட்சித் தேர்தல் மாநிலம் முழுவதும் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.…
Read More »20 ஆண்டாக ஒரே சரகத்தில்தனிப்பிரிவில் தனி ஆவர்த்தனம்.. தனிப்பிரிவில் தனி ஆவர்த்தனம் நடத்தும் இரு காக்கிகள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே சரகத்தில் உலா வருவதை உயர்…
Read More »தடை செய்யப்பட்ட புகையிலை 4.5 கிலோ பறிமுதல்மளிகைக்கடை உரிமையாளர் கைது பொள்ளாச்சியை அடுத்த நெகமத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்ற மளிகைக் கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.கோவை…
Read More »குளத்தை நிரப்பியது தி.மு.க.. – பொங்கல் வைப்பது அ.தி.மு.க.வா..? 30 ஆண்டுகளுக்கு பிறகு குளத்தை நிரப்ப காரணமாக இருந்தது யார் என்று தி.மு.க., அ.தி.மு.க. வினரிடையே மோதல்…
Read More »கோழிக்கறி சமைக்காதது குத்தமா..?மனைவியை தாக்கிய போலீஸ்காரர் கோழிக்கறி சமைக்காததால் ஆத்திரம் அடைந்த போலீஸ்காரர் தனது மனைவியை சுத்தியலால் காலில் தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.பொள்ளாச்சியை அடுத்த வால்பாறை…
Read More »உள்ளாட்சி தேர்தலை முறையாக நடத்த எம்.எல்.ஏ. கோரிக்கை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என்று பொள்ளாச்சி எம்.எல்.ஏ., சப்- கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தார்.பொள்ளாச்சி…
Read More »போலி உரம் தயாரித்தகுடோனுக்கு சீல் வைப்பு பொள்ளாச்சியில் அ.தி.மு.க. பிரமுகருக்குச் சொந்தமான தோட்டத்தில் போலி உரம் தயாரித்த குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது.பொள்ளாச்சி அருகே உள்ள குரும்பபாளையம் ஊராட்சியில்…
Read More »அரசு கேபிளுக்கு கூடுதல் கட்டணம்சப்-கலெக்டரிடம் புகார் பொள்ளாச்சியில் அரசு கேபிள் இணைப்பிற்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக சப்- கலெக்டரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.ஆதித்தமிழர் பேரவையின்தலைமை செயற்குழு உறுப்பினர்…
Read More »காதலியை கொன்ற வழக்கில்தலைமறைவு குற்றவாளி கைது திருமணத்திற்கு மறுத்த காதலியை கடத்தி கொலை செய்துவிட்டு, நீதிமன்றத்தால் தலைமறைவு குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.இதுகுறித்து…
Read More »கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தல்கணவன் மனைவி உட்பட 7 பேர் கைதுபொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு மொபட்களில் ரேஷன் அரிசி கடத்த முயன்ற கணவன் மனைவி உட்பட 7…
Read More »1,308 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்.மூவர் கைது பொள்ளாச்சி அருகே அனுமதியின்றி வைத்திருந்த 1,308 ஜெலட்டின் குச்சிகளை பறிமுதல் செய்த போலீசார் மூவரை கைது செய்தனர்.பொள்ளாச்சியை அடுத்த கஞ்சம்பட்டி…
Read More »கோவைக்கு தேவைபுறநகர் மின்சார ரயில் கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த புறநகர் மின்சார ரயில்சேவையைத் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.கோவை இந்திய தொழில் வர்த்தக…
Read More »4 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்:பள்ளியில் போலீஸ் விசாரணை திருப்பூர் அருகே தனியார் பள்ளியில் படிக்கும் 4 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக எழுந்த புகார்…
Read More »