Navas

செய்திகள்

காலியாகும் கனிமவளம்: துணிச்சலில் கேரளா – தூங்குகிறது தமிழகம்

காலியாகும் கனிமவளம்துணிச்சலில் கேரளாதூங்குகிறது தமிழகம் ஜல்லி கருங்கல் மணல் உள்ளிட்ட கனிம வளங்கள் கேரளாவிற்கு கொண்டு சேர்ப்பதில் அம்மாநில அரசு துணிச்சலாக செயல்பட்டு வரும் நிலையில் தமிழக…

Read More »
செய்திகள்

தண்டவாளத்தில் நெல் மூட்டைகள்: ரயில்வே போலீசார் விசாரணை

தண்டவாளத்தில் நெல் மூட்டைகள்ரயில்வே போலீசார் விசாரணை திருப்பூர் அருகே தண்டவாளத்தில் நெல் மூட்டைகள் சிதறிக் கிடந்தது தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.திருப்பூரில் இருந்து ஈரோடு…

Read More »
செய்திகள்

கிடப்பில் போன ரோடு பணி: நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கிடப்பில் போன ரோடு பணிநகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம் பொள்ளாச்சி நகரில் ரோடு போடும் பணிகிடப்பில் போட்டதை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பொள்ளாச்சி நகராட்சியின் 34 வது வார்டு…

Read More »
செய்திகள்

350 கிலோ கஞ்சா பறிமுதல்: தேனி வாலிபர் திருப்பூரில் கைது

350 கிலோ கஞ்சா பறிமுதல்தேனி வாலிபர் திருப்பூரில் கைது ஆந்திர மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 350 கிலோ கஞ்சாவை திருப்பூர் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். திருப்பூர்…

Read More »
செய்திகள்

வீட்டின் அருகே நாகப்பாம்பு: போராடி பிடித்தது தீயணைப்புதுறை

வீட்டின் அருகே நாகப்பாம்புபோராடி பிடித்தது தீயணைப்புத்துறை பொள்ளாச்சியில் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்த 8 அடி நீள நாகபாம்பை தீயணைப்புத்துறையினர் போராடி பிடித்தனர்.பொள்ளாச்சி உடுமலை ரோட்டில் உள்ளது சோமசுந்தரம்…

Read More »
செய்திகள்

கள் விற்றவர் கைது: போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை

கள் விற்றவர் கைதுபோலீஸ் ஸ்டேஷன் முற்றுகை பொள்ளாச்சியை அடுத்த நெகமத்தில் கள் விற்றவரை கைது செய்ததை கண்டித்து விவசாயிகள் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்.பொள்ளாச்சி அடுத்த நெகமம் அருகே…

Read More »
செய்திகள்

7 தமிழர்கள் விடுதலை: இமாம் கவுன்சில் வலியுறுத்தல்

7 தமிழர்கள் விடுதலைஇமாம் கவுன்சில் வலியுறுத்தல் பொள்ளாச்சியில் நடைபெற்ற ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில பொதுக்குழு கூட்டத்தில் 7 தமிழர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பன…

Read More »
செய்திகள்

எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம் ரத்து: பயணிகள் அதிருப்தி

எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம் ரத்து பயணிகள் அதிருப்தி பொள்ளாச்சியில் இருந்து திருச்செந்தூருக்கு 16ம் தேதி முதல் இயக்குவதாக அறிவிக்கப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.கோவை திண்டுக்கல் அகல…

Read More »
செய்திகள்

மாணவிகளுக்கு கொரோனா தொற்று: அரசு பள்ளி முற்றுகை

மாணவிகளுக்கு கொரோனா தொற்றுஅரசு பள்ளி முற்றுகை மாணவிகளுக்கு கொரோனா தொற்று பரவிய நிலையிலும் தொடர்ந்து செயல்பட்டு வந்த அரசு பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.பொள்ளாச்சி நகரில்…

Read More »
செய்திகள்

மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 80 பேர் கைது

மறியலில் ஈடுபட்டமாற்றுத்திறனாளிகள் 80 பேர் கைது உதவித்தொகை உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொள்ளாச்சியில் மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 80 பேரை போலீசார் கைது செய்தனர்.தமிழ்நாடு…

Read More »
செய்திகள்

துப்பாக்கி விவகாரம்: போலீஸ் விசாரணை தீவிரம்

துப்பாக்கி விவகாரம்: போலீஸ் விசாரணை தீவிரம் பொள்ளாச்சியில் ரோட்டில் கிடந்த துப்பாக்கி விவகாரம் தொடர்பாக போலீஸ் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கோவையைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் தனது மகளைப்…

Read More »
செய்திகள்

கல்விக் கனவில் சிறுமி: கருணை காட்டாத தனியார் பள்ளி

கல்வி கற்க காத்திருக்கும் சிறுமிகருணை காட்டாத தனியார் பள்ளி கட்டணத்தில் மட்டும் குறியாக இருக்கும் கருணை இல்லாத தனியார் பள்ளியால் பெற்றோரை இழந்து தவிக்கும் சிறுமி தனது…

Read More »
செய்திகள்

டிடிவி தினகரன் பிறந்தநாள்: பழங்குடியினருக்கு அன்னதானம்

டிடிவி தினகரன் பிறந்தநாள்:பழங்குடியினருக்கு அன்னதானம் டிடிவி தினகரன் பிறந்தநாளை முன்னிட்டு பொள்ளாச்சியில் அ.ம.மு.க. வினர் பழங்குடியினருக்கு அன்னதானம் வழங்கினர்.அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி…

Read More »
செய்திகள்

மூதாட்டி ஒப்படைத்த துப்பாக்கி: கலக்கத்தில் போலீசார்

மூதாட்டி ஒப்படைத்த துப்பாக்கி: கலக்கத்தில் போலீசார் பொள்ளாச்சியில் ரோட்டில் கிடந்ததாக கூறி மூதாட்டி ஒருவர் ஒப்படைத்த துப்பாக்கியால் போலீசார் கலக்கம் அடைந்துள்ளனர்.பொள்ளாச்சி என்றாலே பாலியல் வழக்கும், சமீப…

Read More »
செய்திகள்

10 ரூபாய்க்கு வேட்டி: ரூ. 50 க்கு சேலை

10 ரூபாய்க்கு வேட்டிரூ. 50 க்கு சேலை பொள்ளாச்சியில் 10 ரூபாய்க்கு வேட்டியும், 50 ரூபாய்க்கு சேலையும் விற்பனை செய்த துணிக்கடையில் மக்கள் கூட்டம் அலைமோதியது.பொள்ளாச்சி கிழக்கு…

Read More »
Back to top button