Navas

செய்திகள்

தேசிய தரச்சான்றுக்கு அரசு மருத்துவமனையில் ஆய்வு

தேசிய தரச்சான்றுக்குஅரசு மருத்துவமனையில் ஆய்வு தேசிய தரச்சான்று பெற பொள்ளாச்சி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் ஆய்வு நடத்தப்பட்டது.பொள்ளாச்சி அரசு மருத்துவமனை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு…

Read More »
செய்திகள்

அம்பேத்கருக்கு மலர் தூவி அஞ்சலி

அம்பேத்கருக்கு மலர் தூவி அஞ்சலி பொள்ளாச்சியில் அண்ணல் அம்பேத்கருக்கு தி.மு.க. வினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். நாடு முழுவதும் அண்ணல் அம்பேத்கரின் 65ம் ஆண்டு நினைவஞ்சலி…

Read More »
செய்திகள்

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு துவக்கம்

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட நான்கு வனச்சரக பகுதிகளிலும் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது.ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பொள்ளாச்சி, வால்பாறை, டாப்சிலிப், மானாம்பள்ளி ஆகிய நான்கு வனச்சரகங்கள்…

Read More »
செய்திகள்

குடிசை அமைக்க எதிர்ப்பு

குடிசை அமைக்க எதிர்ப்பு வனத்துறை அதிரடியால்மலைவாழ் மக்கள் அதிர்ச்சி அரசு வழங்கிய நிலத்தில் மலைவாழ் மக்கள் அமைத்த குடிசைகளை வனத்துறையினர் அதிரடியாய் அப்புறப்படுத்தியதால் வால்பாறையில் பெரும் பரபரப்பு…

Read More »
செய்திகள்

78 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

343 பயனாளிகளுக்கு78 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் பொள்ளாச்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் நிகழ்ச்சியில் 343 பயனாளிகளுக்கு ரூ. 78 லட்சம் மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகள்…

Read More »
செய்திகள்

30 ஆண்டுக்கு பின்

30 ஆண்டுக்கு பின்நிரம்பும் கோதவாடி குளம் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு வட்டத்திற்குட்பட்ட கோதவாடி கிராமத்தில் 250 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது கோதவாடி குளம். இந்த குளத்தில் சேமிக்கப்படும்…

Read More »
செய்திகள்

கூலி உயர்விற்கு முட்டுக்கட்டை

கூலி உயர்விற்கு முட்டுக்கட்டை தொழில் வர்த்தக சபை மீதுதொழிலாளர்கள் அதிருப்தி மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் கூலி உயர்வு பேச்சுவார்த்தைக்கு பொள்ளாச்சி தொழில் வர்த்த சபை முட்டுக்கட்டை போட்டதால்…

Read More »
கோக்கு மாக்கு

தமிழ்நாடு அறிவியல் இயக்க வட்டார மாநாடு மற்றும் புத்தக வெளியீட்டு விழா

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தாந்தோணி கிளை சார்பில் கரூர் காந்திகிராமம் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது. தாந்தோணி வட்டார கிளை வட்டார மாநாடு…

Read More »
செய்திகள்

அரசுப்பள்ளியில் சர்வதேச யோகா தினம்

கொரோனா ஊரடங்கு நேரத்தில் பள்ளி குழந்தைகளுக்கு உடல் நலன், ஆரோக்கியம் அவசியம் என்பதை உணர்ந்து தினம்தோறும் வாட்ஸ்அப் குழு மூலம் பள்ளி குழந்தைகளை ஒருங்கிணைத்து யோகா பயிற்சியினை…

Read More »
கோக்கு மாக்கு

பூஜாரிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் கொரோனா நிதி

தமிழக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி அவர்களிடம் பூஜாரிகள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ25,000 வரவோலையை(DD) சங்கத்தின் மாநில…

Read More »
கோக்கு மாக்கு

கரூரில் கரோனா சிகிச்சை மையம் முதல்வர் கானொலி மூலம் திறந்துவைத்தார்

தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவன சமுதாயக் கூடத்தில் 152 ஆக்சிசன் படுக்கைகள் மற்றும் 48 ஆக்சிசன் அல்லாத படுக்கைகள் என 200 படுக்கைகளுடன் கூடிய கரோனா…

Read More »
கோக்கு மாக்கு

ஸ்டாலின் இங்கே மோடி எங்கே – என ஜோதிமணி எம்பி கேள்வி எழுப்பியுள்ளார்

மே 30ஆம் தேதி ஈரோடு திருப்பூர் கோவை மாவட்டங்களில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் தமிழக முதல்வர் கொரோனா பாதுகாப்பு…

Read More »
கோக்கு மாக்கு

செந்தில்பாலாஜி பவுண்டேசன் சார்பில் 40கான்சென்ரேட்டர்ர்கள்

கரூர் மாவட்ட ஆட்சியரிடம் வி.செந்தில்பாலாஜி பவுண்டேசன் சார்பில் 7.5 லட்சம் மதிப்பில் கொரோனா மருத்துவ சிகிச்சை அளிக்க 10ஆக்சிசன் கான்சென்ரேட்டர்களை தமிழக மின்சார மற்றும் மதுவிலக்கு அமலாக்க…

Read More »
கோக்கு மாக்கு

கொரோனா தொற்றாளர்பளுக்கு ஆக்சிசன் வசதியுடன் கூடிய நடமாடும் ஆக்சிசன் பேருந்து

இந்திய தொழில் கூட்டமைப்பு (CII))சார்பில் ரூ20 லட்சம் மதிப்பிலான நடமாடும் ஆக்சிசன் பேருந்தினை தமிழக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில் கரூர்…

Read More »
அரசியல்

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 10 ஆக்சிசன் செறிவூட்டிகளை வழங்கிய கரூர் எம்.பி

இன்று கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் செ.ஜோதிமணி அவர்கள் HelpKarur Breathe இயக்கத்தின் மூலம் பெறப்பட்ட ரூ.10,20,000 தொகையினை கொண்டு ஒரே நேரத்தில் 20 பயனாளிகளுக்கு பயன்படக்கூடிய 10…

Read More »
Back to top button