Navas

செய்திகள்

லேசர் சிகிச்சை மையம்

ஆல்வா மருத்துவமனையில் லேசர் சிகிச்சை மையம் துவக்கம் பொள்ளாச்சி ஆல்வா மருத்துவமனையில் முக அழகியலுக்கான லேசர் சிகிச்சை மையம் துவக்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சியை அடுத்த அம்பராம்பாளையத்தில் செயல்பட்டு வருகிறது ஆல்வா…

Read More »
செய்திகள்

அடையாள அட்டை புதுப்பிப்பு

மாற்றுத்திறனாளிகளின் அடையாள அட்டைகள் புதுப்பிப்பு பொள்ளாச்சியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில் 250க்கும் மேற்பட்டோரின் அடையாள அட்டைகள் புதுப்பிக்கப்பட்டன.ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை மற்றும் பொள்ளாச்சி தெற்கு வட்டார வள…

Read More »
செய்திகள்

மகளிர் தின விழா

கம்பாலபட்டி ஊராட்சியில் மகளிர் தின விழா பொள்ளாச்சியை அடுத்த கம்பாலபட்டி ஊராட்சியில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. பொள்ளாச்சியை அடுத்த கம்பாலபட்டி ஊராட்சியில். தமிழ்நாடு உழைக்கும் மகளிர்…

Read More »
செய்திகள்

நோயறிதல் கருவி பொள்ளாச்சியில்

பொள்ளாச்சி மிராக்கிள் வெல்னஸ் கிளினிக்கில் நோயறிதல் கருவி. பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கஸ்தூரிபா சித்த மருத்துவமனையில் நோயறிதல் கருவி மூலம் சிறப்பான சிகிச்சை…

Read More »
செய்திகள்

405 கிலோ குட்கா பறிமுதல்

கோவையில் இருந்து கேரளாவுக்கு கடத்த இருந்த 405 கிலோ குட்கா பறிமுதல் கோவையில் இருந்து டெம்போ மூலம் கேரளாவுக்கு கடத்த இருந்த 405 கிலோ குட்காவை சிறப்பு…

Read More »
செய்திகள்

பி.கே.டி. பள்ளி மாணவர்கள் ஸ்ட்ரைக்

மாணவிகளிடம் அத்துமீறிய ஆசிரியர்கள் – மாணவர்கள் போராட்டத்தால் பரபரப்பு பொள்ளாச்சி பி.கே.டி. பள்ளியில் மாணவிகளிடம் அத்துமீறலில் ஈடுபட்ட ஆசிரியர்களை கண்டித்து மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு…

Read More »
செய்திகள்

தந்தை கடைக்கு: மகன் தீவைப்பு

தந்தை கடைக்கு மகன் தீவைப்பு – ரூ. 50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம். நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த தாமரை குளம் பகுதியைச் சேர்ந்தவர்…

Read More »
செய்திகள்

வெள்ளித்தேர் பவனி

மாரியம்மன் கோவில் திருவிழா: 3 நாள் தேரோட்டம் துவக்கம் பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மூன்று நாள் தேரோட்டம் நேற்று துவங்கியது. பொள்ளாச்சியில் பிரசித்தி…

Read More »
செய்திகள்

தொழில்நுட்ப ஆய்வகம்

மகாலிங்கம் கல்லூரியில் தொழில்நுட்ப ஆய்வகத் துவக்க விழா பொள்ளாச்சி டாக்டர் மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில்தொழில்நுட்ப ஆய்வகத் துவக்க விழா நடைபெற்றது. கேப்ஜெமெனை இன்ஜினியரிங் இந்தியா நிறுவனம்…

Read More »
செய்திகள்

13 ஆடுகள் பலி

சிறுத்தையின் கோரப்பசிக்கு 13 ஆடுகள் பலி பொள்ளாச்சி அருகே சிறுத்தையின் கோரப்பசிக்கு 13 ஆடுகள் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பொள்ளாச்சியை அடுத்த கோட்டூர் அருகே உள்ள…

Read More »
செய்திகள்

மரம் வெட்டப்போய், முறிந்தது கால்

சந்தன மரம் வெட்டி கடத்த முயற்சி: போலீசில் சிக்கினார் கால் முறிந்தவர் பொள்ளாச்சியை அடுத்த நெகமம் அருகே உள்ள பணப்பெட்டியைச் சேர்ந்தவர் தனபால். இவர் தனக்குச்சொந்தமான தோட்டத்தில்…

Read More »
செய்திகள்

முதல் பணி பள்ளியில் ஆய்வு

நகராட்சித் தலைவரின் முதல் ஆய்வுப்பணி பள்ளியில் தொடக்கம் பொள்ளாச்சி நகராட்சித் தலைவராக புதிதாக பொறுப்பேற்றுள்ள  சியாமளா நவநீதகிருஷ்ணன் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வுப் பணியை மேற்கொண்டார்.நகர்ப்புற உள்ளாட்சி…

Read More »
செய்திகள்

தம்பி கொலை: அண்ணன் கைது

தம்பியை கத்தியால் குத்தி கொலை செய்த அண்ணன் மற்றும் அண்ணன் மகன் கைது மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா பாலையூர் சிவனாரகரம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார். விவசாயியான…

Read More »
செய்திகள்

அலகு குத்தி நேர்த்திக்கடன்

மாரியம்மன் கோவில் திருவிழா: பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.பொள்ளாச்சியில் பிரசித்தி பெற்ற…

Read More »
செய்திகள்

மக்கள் ஆவேசம்

போலீஸ் தடையை மீறி பேரூராட்சி அலுவலகத்திற்குள் மக்கள் புகுந்ததால் பரபரப்பு பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் 14 வார்டுகளில் தி.மு.க.…

Read More »
Back to top button