Navas

செய்திகள்

பிஞ்சுகளிடம் லஞ்சம்: அஞ்சாத அரசு ஊழியர்கள்

பிஞ்சுகளிடம் இலஞ்சம் – அஞ்சாத அங்கன்வாடி பணியாளர்கள் அரசு நிதியில் செயல்படும் அங்கன்வாடியில், ஊதியம் என்ற பெயரில் பிஞ்சு குழந்தைகளிடம் லஞ்சம் வாங்கும் பணியாளர்கள்.தென்காசி மாவட்டம் கடையநல்லூர்…

Read More »
செய்திகள்

சீரான குடிநீ்ர் அ.தி.மு.க.  வேட்பாளர் உறுதி

சீரான குடிநீர் வினியோகம் –அ.தி.மு.க. வேட்பாளர் உறுதி. ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் சீராக கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்  என்று  உறுதி கொடுத்து  அ.தி.மு.க.  வேட்பாளர்  வாக்கு சேகரித்து வருகிறார்.பொள்ளாச்சி நகராட்சியின் 30வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில்  அருணாச்சலம் வேட்பாளராக களம்  இறக்கப்பட்டுள்ளார். இவர் கட்சிப்பணி  மட்டுமின்றி தனது வார்டு பகுதி  மக்களிடமும் சகஜமாக பழகுபவர்.வாக்கு சேகரிப்பில் தீவிர கவனம் …

Read More »
செய்திகள்

புதிய ரேஷன் கடை அ.தி.மு.க. வேட்பாளர் உறுதி

புதிய ரேஷன் கடை – அ.தி.மு.க. வேட்பாளர் உறுதி. மக்கள் சிரமத்தைப்போக்க புதிதாக ரேஷன் கடை அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதி கொடுத்து  அ.தி.மு.க. வேட்பாளர் வாக்கு சேகரித்து  வருகிறார்.பொள்ளாச்சி நகராட்சியின் 20வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் ஆர்.எம். அருள்   வேட்பாளராக  களம்  இறக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே இப்பகுதியில் கவுன்சிலராக இருந்தவர் என்பதால்…

Read More »
செய்திகள்

பெண்ணிடம் வழிப்பறி – வாலிபர்கள் கைது

பெண்ணை வழிமறித்து செயின் பறித்த இரு வாலிபர்கள் கைது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள வெப்படை பகுதியைச் சேர்ந்தவர் வசந்தி. இவர் குமாரபாளையம் வட்ட வழங்கல்…

Read More »
செய்திகள்

சாட்டையை சுழற்றிய தலைவர்

சாட்டையை சுழற்றிய தலைவர் – பம்பரமாய் சுழலும் நிர்வாகிகள் உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்கள் தோற்றால் நிர்வாகிகளின் பதவி பறிக்கப்படும் என்ற தி.மு.க. தலைவரின் அதிரடி அறிவிப்பு…

Read More »
செய்திகள்

சுகாதாரமே பிரதானம் தி.மு.க. வேட்பாளர் உறுதி

சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் – தி.மு.க. வேட்பாளர் உறுதி. பொதுக்கழிப்பிடம், வடிகால் வசதி என. சுகாதாரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பேன் என்று உறுதி கொடுத்து  தி.மு.க. வேட்பாளர் வாக்கு சேகரித்து  வருகிறார். பொள்ளாச்சி நகராட்சியின் 36வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க. சார்பில்  பி.ஏ. செந்தில்குமார் வேட்பாளராக களம்  இறக்கப்பட்டுள்ளார். பல ஆண்டுகளாக. தி.மு.க. வில் தீவிர களப்பணி ஆற்றி வரும்இவர் கட்சிப்பணி மட்டுமின்றி தனது  வார்டு பகுதி மக்களிடமும் எவ்வித பேதமுமின்றி சகஜமாக பழகுபவர். வாக்கு சேகரிப்பில் தீவிர கவனம்  செலுத்தி வரும் செந்தில்குமார்  கூறுகையில், இந்த வார்டின் பல. இடங்களில் அடிப்படை வசதிகள்  மேம்படுத்த வேண்டியுள்ளது. குறிப்பாக. 400க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும்  அமைதி நகரில் 2 கட்டண கழிப்பிடங்கள்  மட்டுமே உள்ளன. இதனால் அப்பகுதி  மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு …

Read More »
செய்திகள்

பா.ஜ.க. வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

பா.ஜ.க. வேட்பாளர் வீடுவீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்கியுள்ள வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். கோவை மாவட்டம்…

Read More »
செய்திகள்

விஷம் குடித்து பெண் தற்கொலை

உடல்நலக்குறைவால் விரக்தி – விஷம் குடித்து பெண் தற்கொலை நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்த வள்ளியப்பம்பட்டியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன். இவரது மனைவி நிர்மலா கடந்த சில ஆண்டுகளாக…

Read More »
செய்திகள்

சிறுமியிடம் அத்துமீறல் – பள்ளி மாணவன் கைது

8 வயது சிறுமியிடம் அத்துமீறல் – 10ம் வகுப்பு மாணவன் கைது பொள்ளாச்சி அருகே 8 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 10ம் வகுப்பு படிக்கும்…

Read More »
செய்திகள்

தி.மு.க.வில் இணைந்த அ.தி.மு.க. மாஜி எம்.எல்.ஏ

பொள்ளாச்சி அ.தி.மு.க. மாஜி எம்.எல்.ஏ. – தி.மு.க.வில் இணைந்தார் பொள்ளாச்சி வடுகபாளையத்தைச் சேர்ந்தவர் வி.பி. சந்திரசேகர். அ.தி.மு.க. வில் எம்ஜிஆர் காலத்தில் இருந்து பயணித்து வந்த இவர்…

Read More »
செய்திகள்

இடம் ரெடி – பட்டா குடுங்க

கிராம மக்களுக்கு பட்டா – எம்.எல்.ஏ. கோரிக்கை கோவை மாவட்டம் ஆனைமலை தாலுகாவிற்கு உட்பட்டது கம்பாலபட்டி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட கோடங்கிபட்டி குகக்கிராம மக்கள் இலவச…

Read More »
செய்திகள்

குண்டம் திருவிழா – பாதுகாப்பு ஆலோசனை

மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா – பாதுகாப்பு குறித்து ஆலோசனை  கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையில்  பிரசித்தி  பெற்ற மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. வருகிற…

Read More »
செய்திகள்

சுழற்சி முறையில் ஒதுக்கீடு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேட்பாளர்கள் முன்னிலையில் ஒதுக்கீடு பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றது.நகர்ப்புற…

Read More »
செய்திகள்

நாம்தான் ஜெயிக்கிறோம் – நாம மட்டும்தான் ஜெயிக்கிறோம்

வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் அமைச்சர் உறுதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வருகிற 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு வார காலமே அவகாசம்…

Read More »
செய்திகள்

செல்லுமாம் – சொல்லிட்டாங்க

பத்து ரூபாய் நாணயம் செல்லுமா – செல்லாதா..? மத்திய அரசு அறிவிப்பு . இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட 10 ரூபாய் நாணயங்கள் அனைத்தும் என மத்திய…

Read More »
Back to top button