விசில் செய்தி குழு

செய்திகள்

ஒட்டன்சத்திரம் மாட்டுச்சந்தை ஏலத்தில் அரசுக்கு ரூ.1.15 கோடி வருவாய் இழப்பு

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் கடந்த மாதம் 7ம் தேதி மாட்டு சந்தை ஏலம் ஒட்டன்சத்திரம் நகராட்சியில் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக திண்டுக்கல்லை சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் ரவி, சுரேஷ்,…

Read More »
செய்திகள்

ஏ.ஆர். ரஹ்மானுக்கு துணை நிற்பேன்… யுவன் உட்பட திரையுலகினர் ஆதரவு

இசை நிகழ்ச்சி குளறுபடி விவகாரத்தில் சக கலைஞராக ஏ.ஆர்.ரஹ்மானுடன் துணை நிற்பதாக இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியான ‘மறக்குமா நெஞ்சம்’…

Read More »
கோக்கு மாக்கு

திருநெல்வேலி மாவட்டத்தில் தண்ணீர் வராததை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களை மரத்தில் கட்டி போராட்டம்

ஆணையப்பபுரம் கிராமத்தில் மூன்று மாதங்களாக குடி தண்ணீர் வராததை கண்டித்து கிராம மக்கள் ஊரில் உள்ள ஆலமரத்தில் காலி குடங்களை கட்டி தூக்கில் தொங்கவிட்டு நூதன போராட்டத்தில்…

Read More »
செய்திகள்

பல்லடம் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி மீது துப்பாக்கிச் சூடு ஏன் நடத்தப்பட்டது? திருப்பூர் எஸ்.பி. பேட்டி…

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ்.பா.ஜ.க நிர்வாகியான இவர் தனது மனைவி மகன் மற்றும் தாயாருடன் வசித்து வருகிறார்.கடந்த ஞாயிறன்று (3ம் தேதி)…

Read More »
செய்திகள்

‘ஆதித்யா எல்-1’ விண்கல திட்ட இயக்குனராக பணியாற்றும் தென்காசி பெண் விஞ்ஞானி

நாளை (சனிக்கிழமை) விண்ணில் ஏவப்படும் ‘ஆதித்யா எல்-1 விண்கல திட்ட இயக்குனராக தென்காசி பெண் விஞ்ஞானி நிகர் ஷாஜி பணி யாற்றுகிறார். நிலவின் தென்துருவத்துக்கு சந்திரயான்-3 விண்கலம்…

Read More »
செய்திகள்

S.I. தேர்வுக்கு சென்று செல்போனை திருடி மாட்டிக்கொண்ட பெண்!!

சார்பு ஆய்வாளர் தேர்வுக்கு சென்று செல்போனை திருடி மாட்டிக் கொண்ட பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அக்ரஹாரப்பட்டியைச் சேர்ந்தவர் சங்கையா. இவரின் மகள் சற்குணம்.…

Read More »
செய்திகள்

திண்டுக்கல் : கொலை வழக்கில் கைதான 5 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது

திண்டுக்கல்லில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது. திண்டுக்கல் அண்ணா நகர் பகுதியில் கடந்த மாதம் 20-ம் தேதி பட்டறை சரவணன்…

Read More »
செய்திகள்

தென்காசியில் கான்கிரீட் போடும்போது மின்சாரம் தாக்கி கொத்தனார் பலி… போலீசார் விசாரணை

 தென்காசி மாவட்டம் புளியங்குடி காயிதே மில்லத் நான்காவது தெருவை  சேர்ந்தவர் உசேன்(40) இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார்.இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்தநிலையில் …

Read More »
செய்திகள்

குற்றாலம் தீ விபத்து… கள ஆய்வில் கே.கே.எஸ்.எஸ்.ஆர். – நிவாரணம் கிடைக்குமா?

Read More »
செய்திகள்

குற்றாலம் தீ விபத் ஏற்பட்ட பகுதியில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் நேரில் ஆய்வு….

குற்றாலம் தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். குற்றாலம் மெயின் அருவி அருகே நேற்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில்…

Read More »
செய்திகள்

குற்றாலம் தீ விபத்திற்கு கோவில் நிர்வாக அதிகாரி கண்ணதாசன்தான் பொறுப்பேற்க வேண்டும்… புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி ஆவேச பேட்டி

குற்றாலம் மெயின் அருவி அருகே நேற்று நடந்த தீ விபத்தில் 20க்கும் அதிகமான கடைகள் எரிந்து நாசமாகின. இதில் கோடிக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் முற்றிலும் சேதம் அடைந்திருப்பதாக…

Read More »
செய்திகள்

குழந்தைகளை குறி வைத்து தென்காசி மாவட்டத்தில் அதிகரித்துள்ள வெறிநாய்க்கடி… கடும் நடவடிக்கை எடுக்குமா நிர்வாகம்?

தென்காசி மாவட்டத்தில் குழந்தைகளை குறி வைத்து வெறிநாய்கள் கடித்து வருகின்றன. கடையநல்லூரில் 2 சிறுவர்களை நாய்கள் கடித்துக் குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில வாரங்களுக்கு…

Read More »
செய்திகள்

நெல்லை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் சந்திராயன்-3 சிறப்புக் கருத்தரங்கம்

நெல்லை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி  இயற்பியல் துறை மற்றும் நெல்லை வானியல் கழகம் இணைந்து, உலகமே வியந்து எதிர்பார்த்து கொண்டு இருக்கும், ரூபாய் 615 கோடி செலவில்…

Read More »
செய்திகள்

நாங்குநேரி அருகே ஏற்பட்ட விபத்தில் புதியதலைமுறை கேமராமேன் உயிரிழப்பு!

நாங்குநேரி அருகே ஏற்பட்ட விபத்தில் புதிய தலைமுறையின் நெல்லை கேமரா மேன் சங்கர் உயிரிழந்தார். சந்திரன் 3 நிலவில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது தொடர்பாக விஞ்ஞானி நம்பி நாராயணனை…

Read More »
Back to top button