கிருஷ்ன பிரபு

செய்திகள்

மத்திய அரசு புதிய அறிவிப்பு…

அதிகரித்து வரும் தேவையை நிவர்த்தி செய்யும் முயற்சியின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மாவட்டம் தோறும் சூரிய சக்தி பூங்காக்களை அமைக்க…

Read More »
செய்திகள்

கஞ்சா பிரியர்களுக்கு குட் நியூஸ்: ஐகோர்ட் சூசக கேள்வி!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த கலாவதி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள கல்லூத்து கிராமத்தில் புதிய…

Read More »
செய்திகள்

“விதிமீறல்” இல்லாத சந்திப்பு என்ற புதிய திட்டத்தை போலீஸ் கமிஷனர் துவக்கிவைத்து விழிப்புணர்வு பிரச்சாரம்

விபத்தில்லா கோவை மாநகரை உருவாக்க, காவல் ஆணையர் பிரதீப் குமார்,இ.கா.ப., “EEE”(Enforcement, Education,Engineering) திட்டத்தைச் செயல்படுத்த உத்தரவிட்டதின் பேரில், கோவை மாநகர காவல்துறையின் சார்பில், பல்வேறு நடவடிக்கைகள்…

Read More »
அரசியல்

உலக வங்கி ஒப்புதல் : 150 மில்லியன் டாலர் உதவி

சென்னை மாநகரத்தை உலகத் தரம் வாய்ந்த தூய்மையான நகரமாக மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்தும் வகையில், தமிழக அரசுக்கு 150 மில்லியன் அமெரிக்க டாலர்கள்…

Read More »
செய்திகள்

இனிமேல் காலையில் கடைகள் கிளோஸ்… டாஸ்மார்க்

தமிழகத்தில் மதியம் 12 மணிமுதல் இரவு 10 மணிவரை டாஸ்மாக் செயல்படும் என டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஜூலை 5 ஆம் தேதி முதல்…

Read More »
அரசியல்

இன்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு முதல்வர் வருவதை

இன்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழக முதல்வர் வருகையை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் முன்னிலையில்…

Read More »
செய்திகள்

குட்நியூஸ்… தமிழ்நாடு அரசு அரசாணை

மின்னணு ரீதியில் ஓட்டுநர் உரிமம், குடும்ப அட்டை உள்ளிட்டவைகளின் நகல்கலைப் பெறும் வசதியை செயல்படுத்தப்படுவதற்கான உத்தரவை பிறப்பித்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் தகவல்…

Read More »
செய்திகள்

காவல் நிலைய கோப்புகளை மாவட்ட எஸ்பி ஆய்வு செய்தார்

சின்ன கோவிலாங்குளம் காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தென்காசி மாவட்டம், சின்ன கோவிலாங்குளம் காவல் நிலையத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…

Read More »
அரசியல்

“இனி கருணை இல்லை ; இறையன்பு ஆஜராக நேரிடும்”

சென்னை அருகே சிட்லப்பாக்கம் மற்றும் சித்தாலப்பாக்கம் ஏரிகள், திருவாலங்காடு அருகே தொழுதாவூர் நீர் நிலை, பண்ருட்டியில் உள்ள செட்டிப் பட்டறை மற்றும் மேட்டு ஏரிகள், விழுப்புரம் வடவம்பாலம்…

Read More »
க்ரைம்

உறவினரை பார்க்க சென்றார் பெண்… வீட்டில் நடந்த சம்பவம்

தொழிலாளியின் வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வேப்பந்தட்டை பகுதியில் தொழிலாளியான செல்லத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு…

Read More »
அரசியல்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொது செயலாளர்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆணைக்கிணங்க மதுரை மாநகராட்சி தேர்தலில் போட்டியிட தெற்கு இரண்டாம் பகுதி கழக சொயலாளர் ராஜ்குமார் அவர்கள் கிரைத்துறை…

Read More »
மருத்துவம்

10 லட்சம் வரை செலவு உடலை வாங்க மறுத்த உறவினர்கள் போராட்டம்…

தவறான சிகிச்சை அளித்ததாக கூறி வாலிபரின் சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி பகுதியில் மாரி…

Read More »
செய்திகள்

திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களை அமைச்சராக ஆகவேண்டும்

சென்னை சேப்பாக்கம் அண்ணா கலையரங்கத்தில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வட்டச் செயலாளர் தமீம் அன்சாரி ஏற்பாட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்…

Read More »
அரசியல்

மெரினா அதிரனும்; டெல்லி பார்க்கணும்

ஜெயலலிதா நினைவிடத்தில் டிசம்பர் 5-ம் தேதி மரியாதை செலுத்த செல்லும் சசிகலா, டெல்லி திரும்பிப் பார்க்கும் வகையில் ஆதரவாளர்கள் கூட்டம் அலைமோத வேண்டும் என விரும்புவதாக தெரிவிக்கப்படுகிறது.…

Read More »
செய்திகள்

2020-ல் இந்தியாவில் தொழில் முனைவோர்கள் தற்கொலை! NCRB அறிக்கை

மத்திய அரசின் தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) வெளியிட்டிருக்கும் `விபத்து மற்றும் தற்கொலை மரணம்’ அறிக்கையில் கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் தொழில்முனைவோர்கள் அதிகமானோர் தற்கொலை…

Read More »
Back to top button