Riyaz Khan

கோக்கு மாக்கு

தாண்டிக்குடி துயர சம்பவத்தை வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிறக்கம் செய்தவர் கைது

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல்  கீழ்மலை பகுதியான கேசி பட்டி கிராமத்தில் கடந்த சனிக்கிழமை மாலதி என்ற பெண் பெட்ரோல் ஊற்றி எரித்து தற்கொலை செய்து கொண்டார். அதே…

Read More »
கோக்கு மாக்கு

கோவையில் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தனியார் கல்லூரி சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

சில தினங்களுக்கு முன்பு அரியர் தேர்வு எழுதுவதற்கு கட்டணம் செலுத்தியிருந்தால் அந்த மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் என்று. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.…

Read More »
கோக்கு மாக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அதிரடி வேட்டை

தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக விரோத செயல்களை செய்யும் கும்பல்களை கண்காணித்து அவர்களை பிடிக்க இரண்டு உதவி ஆய்வாளர்கள் தலைமையில் 2 தனிப்படை அமைத்து தேடும் பணி நடைபெறுவதாக…

Read More »
கோக்கு மாக்கு

அஞ்சா நெஞ்சனே வருக..கோவையை கலக்கும் போஸ்டர்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. தமிழகத்தின் முக்கிய கட்சியான திமுக அடுத்து ஆட்சியை பிடிக்கும்…

Read More »
கோக்கு மாக்கு

திருமழிசை காய்கறி சந்தை ஞாயிற்றுக் கிழமைகளில் விடுமுறை

சென்னை திருமழிசையில் இயங்கி வரும் காய்கறி சந்தை சங்க செப்டம்பர் மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்கப்படும் என கோயம்பேடு அனைத்து காய்கறி வியாபாரிகள் கூட்டமைப்பு தலைவர்…

Read More »
கோக்கு மாக்கு

மாணவர்களின் பாகுபலி-யே திண்டுக்கல்லில் பரபரப்பான போஸ்டர்

அனைத்துக் கல்லூரிகளிலும் செமெஸ்டர் தேர்வு, மற்றும் அரியர் தேர்வுகள் ரத்து செய்ததோடு தேர்வு கட்டணம் செலுத்திய அனைவரும் தேர்ச்சி என முதலமைச்சர் அறிவித்துள்ளதற்கு நன்றி தெரிவித்து திண்டுக்கல்…

Read More »
கோக்கு மாக்கு

அந்தியூரில் பிரதமர் திட்ட மோசடி சம்பவத்தில் சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என ஆர்ப்பாட்டம்

ஈரோடு மாவட்டம், அந்தியூரில் விவசாய திட்ட மோசடி சம்பவத்தில் சிபிசிஐடி விசாரிக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்தியூர் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில்,சிறு…

Read More »
கோக்கு மாக்கு

அரசு பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படாது என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மார்ச் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது, பல்வேறு முக்கிய தளர்வுகளுடன் 8-வது முறையாக ஊரடங்கு…

Read More »
கோக்கு மாக்கு

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் செப்டம்பர் 14-ம் தேதி கலைவாணர் அரங்கில் தொடங்குகிறது.

தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. கொரோனா பரவல் காரணமாக, மார்ச் 23-ம் தேதியோடு சட்டசபை நிகழ்ச்சிகள் தள்ளி வைக்கப்பட்டன.சட்டசபை விதிகளின்படி, கூட்டத்தொடர்…

Read More »
கோக்கு மாக்கு

புதுக்கோட்டை வரதராஜப்பெருமாள் மார்க்கெட்டில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை கோட்டாட்சியர் தண்டாயுதபாணி மீட்டு மனநல காப்பகத்தில் சேர்த்தார்.

புதுக்கோட்டை கீழ மூன்றாம் வீதியில் வரதராஜ பெருமாள் மார்க்கெட் உள்ளது. அந்த மார்க்கெட் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அவ்வழியாக செல்வோரை ஆபாச வார்த்தைகளில் கூறியும்…

Read More »
கோக்கு மாக்கு

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் புதிய கூடுதல் இணை ஆணையராக நடராஜன் பொறுப்பேற்றுக்கொண்டார்.

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உலகின் மிகச்சிறந்த ஆன்மிக தலமாக விளங்குகிறது. பழனி நகருக்கு நாள்தோறும் உலகின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் படையெடுத்து வந்து…

Read More »
கோக்கு மாக்கு

முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட அரசு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றாவிட்டால் பக்தர்கள் கோவிலுக்கு அனுமதிக்க பட மாட்டார்கள் என தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் அறிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணர் திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இத் திருக்கோவில் கடந்த 5 மாதமாக கொரோனா ஊரடங்கு காரணமாக திறக்க படாமல் இருந்தது. இந்நிலையில்…

Read More »
கோக்கு மாக்கு

கொரோனா நோய் தொற்று அறிகுறிகுறிகள் இருந்தால் அரசு மருத்துவமனையை நாடவும்-திண்டுக்கல், மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா நோய்த்தொற்றை தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்…

Read More »
கோக்கு மாக்கு

கிருஷ்ணகிரி ஒரு பிரமாண்டமான செங்காவி மயில் ஓவியம்

கிருஷ்ணகிரி மாவட்டம் வெங்கடாபுரம் முன்னாள் தலைவர் ஆறுமுகம் சுப்பிரமணி மற்றும் ஊர்மக்கள் அழைப்பின் பேரில், கிருஷ்ணகிரி மாவட்ட அருங்காட்சியகமும், கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும்…

Read More »
கோக்கு மாக்கு

அமைச்சர்களின் பேச்சு கூட்டணியை முறிக்கும் விதத்தில் இருக்கக்கூடாது எல் முருகன்

கோவை பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் திருவுருவ படத்திற்கு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன், துணைத்…

Read More »
Back to top button