Riyaz Khan

கோக்கு மாக்கு

35 அடி உயரத்தில் இருந்து காட்டு எருமை தவறி விழுந்து உயிர் இழந்தது

குன்னுார் வெலிங்டன் ரயில்வே பாலத்தில் 35 அடி உயரத்தில் இருந்து காட்டு எருமை தவறி விழந்து உயரிழந்தது வனத்துறையினர்விசாரணை. நீலகிரி மாவட்டம் குன்னுார் அருகே உள்ள ரயில்…

Read More »
கோக்கு மாக்கு

பவானியில் பெற்றோரிடம் செலவிற்கு பணம் கேட்டு தரமறுத்ததால் மகன் தூக்கிட்டு தற்கொலை

ஈரோடு மாவட்டம், பவானி புதிய பஸ் நிலையம் அருகில் பெருமாள்புரம் உள்ளது. இப்பகுதியில் பழனிச்சாமி என்பவர் தனது மனைவி மூன்று மகன்களுடன் வசித்து வருகிறார். இதில், மூத்த…

Read More »
கோக்கு மாக்கு

அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வலியுறுத்தி முதன்மை தலைமை அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்

அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வலியுறுத்தி டிவிஎச் குடியிருப்போர் நல சங்கத்தினர் முதன்மை தலைமை அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்பட்டது. கோவை திருச்சி…

Read More »
கோக்கு மாக்கு

கோவில் வளாகத்தில் உறங்கிக் கொண்டிருந்தவர் யானை தாக்கி உயிரிழந்தார்

கோவை தடாகம் சாலை கணுவாயில் உள்ள ஈஸ்வரன் கோவில் வளாகத்தில் உறங்கிக் கொண்டிருந்தவரை இரவு இரண்டு மணியளவில் யானை ஒன்று தாக்கி உள்ளது. அதில் அச்சம் அடைந்த…

Read More »
கோக்கு மாக்கு

ஈரோட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முற்போக்கு மாணவர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய கோரியும், தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முற்போக்கு மாணவர் கழகத்தினர்…

Read More »
கோக்கு மாக்கு

ஆலங்காயம் பகுதியில் COVID-19 சிறப்பு காய்ச்சல் முகாம் மற்றும் பல்வேறு பணிகளை வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் பகுதிக்குட்பட்ட வார்டு எண்-12-ல் நமது வட்டார மருத்துவ அலுவலர் ச.பசுபதி.MD., அவர்களின் தலைமையில் நடைபெற்ற COVID-19 சிறப்பு காய்ச்சல் முகாமை மதிப்பிற்குரிய வருவாய்…

Read More »
கோக்கு மாக்கு

புதுச்சேரியில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

வீராம்பட்டினம் அப்துல் கலாம் நகரைச் சேர்ந்தவர் ரமேஷ் வயது 48 இவர் கடலில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரது மகள் தேவிகா(20) கிருமாம்பாக்கம் அருகே உள்ள…

Read More »
கோக்கு மாக்கு

புதுச்சேரி 100க்கும் மேற்பட்டோர் சாலையில் சமைத்து உண்ணும் நூதன போராட்டம்

புதுச்சேரி அருகே ஆதிதிராவிட நலத்துறை சார்பில் இலவச மனைப்பட்டா வழங்ககோரி 100க்கும் மேற்பட்டோர் சாலையில் சமைத்து உண்ணும் நூதன போராட்டம் ஈடுபட்டதால் பரபரப்பு. புதுச்சேரி அருகே சந்தை…

Read More »
கோக்கு மாக்கு

புதுக்கோட்டை நாளை முதல் பேருந்துகள் இயக்கம்

தமிழகம் முழுவதும் நாளை முதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ள நிலையில் புதுக்கோட்டை அரசு போக்குவரத்து பணிமனையில் 383 பேருந்துகள் தயார் நிலையில் உள்ளன. கொரோனா வைரஸ் பரவலை…

Read More »
கோக்கு மாக்கு

அந்தியூரில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகேயுள்ள வட்டக்காட்டில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் விதவை பெண்ணின் நிலத்தை அபகரிக்க மிரட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி…

Read More »
கோக்கு மாக்கு

மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மாவட்ட தலைவர் அப்துல் லத்தீப் தலைமையில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதிய கல்விக் கொள்கையை ரத்து…

Read More »
கோக்கு மாக்கு

திண்டுக்கல் – மாவட்டத்திற்குள் நாளை முதல் பேருந்துகள் இயக்கம்

திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை முதல் மாவட்டத்திற்குள் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதால் பேருந்து பணிமனைகளில் பேருந்துகள் பழுது பார்க்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றுநோய்…

Read More »
கோக்கு மாக்கு

தனியார் மருத்துவமனைகளில் மத்திய, மாநில அரசுகளின் மருத்துவ காப்பீடு திட்டத்தை பயன்படுத்த பாஜகவினர் மனு

தனியார் மருத்துவமனைகளில் மத்திய, மாநில அரசுகளின் மருத்துவ காப்பீடு திட்டத்தை பயன்படுத்த வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜகவினர் மனு கொடுத்தனர். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்…

Read More »
கோக்கு மாக்கு

கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு பணிக்குத் திரும்பிய காவலர்களை மலர்தூவி வரவேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

கொரோனா பாதிப்பிலிருந்து பணிக்குத் திரும்பிய பெண் காவலர்கள் உட்பட 9 காவலர்களுக்கு சான்றிதழ்கள் பழங்கள் கொடுத்து மலர்தூவி திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வரவேற்பு. உலகையே உலுக்கிக்…

Read More »
கோக்கு மாக்கு

ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கிய திண்டுக்கல் காவல்துறை துணை கண்காணிப்பாளர்

திண்டுக்கல் மாவட்டத்தில் முழு ஊரடங்கை முன்னிட்டு ஆதரவற்றவர்களுக்கு இலவசமாக பிரியாணி வழங்கப்பட்டது உலகளவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு…

Read More »
Back to top button