Riyaz Khan

கோக்கு மாக்கு

புதுக்கோட்டை – இலவச திருமணம் நடத்திய விஜய் ரசிகர்கள்

நடிகர் விஜய்யின் திருமண நாளை முன்னிட்டு புதுக்கோட்டையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஒரு ஜோடி ஏழை மணமக்களுக்கு திருமணம் நடத்தி வைத்து 50 ஆயிரம் ரூபாய்…

Read More »
கோக்கு மாக்கு

அந்தியூர்-விவசாயிகளுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் மூலம், விவசாயிகளுக்கு 52 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கடனாக வழங்கப்பட்டது.அந்தியூர் தேர்வீதியில் உள்ள தொடக்க வேளாண்மை…

Read More »
கோக்கு மாக்கு

மதுரையில் பயங்கரம் ஒருவர் கொலை

மதுரையில் டீக்கடை உரிமையாளரை ஓட ஓட விரட்டி தலையை துண்டித்து கொலை செய்த கும்பலால் பரபரப்பு. மதுரை புதூர் பேருந்து நிலையத்தில் டீக்கடை நடத்திவரும் முருகன் என்பவர்…

Read More »
கோக்கு மாக்கு

சங்கரன்கோவில் – 13 ஆண்டுகள் திறக்கப்படாத நியாயவிலைக்கடை

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே நியாயவிலைக்கடை கட்டி13 ஆண்டுகள் திறக்கப்படாததை கண்டித்து கிராம மக்கள் கருப்பு கொடி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்… தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே…

Read More »
கோக்கு மாக்கு

பாஜக தலைமையில் புதிய அணி – வானதி சீனிவாசன் பேட்டி

கோவை புலியகுளம் பகுதியில் தனியார்இ சேவை மையத்தை பா.ஜ.க மாநில துணை தலைவர் வானதி சீனிவாசன் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு வானதி சீனிவாசன் பேட்டியளித்தார் அவர்…

Read More »
கோக்கு மாக்கு

ஓட்டுநர் மீது தாக்குதல் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஒட்டுனரை தாக்குதல் நடத்தியவர்கள் மீது காவல்துறையினர்நடவடிக்கை எடுக்க கோரிக்கை…… புதுக்கோட்டைமாவட்டம் அவுடையார்கோவில் அருகே உள்ள கரூர் பகுதியைச் சேர்ந்தவர் கணபதி. இவர் அப்பகுதியில் வாடகைக்கு கார் ஒட்டி…

Read More »
கோக்கு மாக்கு

புதுக்கோட்டையில் சாலைகளில் திரிந்த 114 மாடுகளை பிடித்த நகராட்சி நிர்வாகம்

புதுக்கோட்டை நகராட்சி சாலைகளில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரிந்த 114 மாடுகளை பறிமுதல் செய்த நகராட்சி, சாலையில் திரிந்த மாடு முட்டி ஒருவர் உயிரிழந்ததையடுத்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை.…

Read More »
கோக்கு மாக்கு

திருப்பதி: ஊரடங்கால் உல்லாசமாக ரோட்டில் நடமாடும் கரடி

கரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது முதல் திருப்பதி மலையில் துவங்கிய சிறுத்தை, கரடி, மலைப்பாம்பு, மான் வனவிலங்குகள் நடமாட்டம் தற்போதும் தொடர்கிறது.ஊரடங்கு நடைமுறையை தொடர்ந்து கடந்த…

Read More »
கோக்கு மாக்கு

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இன்று ஒரே நாளில் ஆறு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து 30 வயது ஆண், அவரது 28 வயது மனைவி, இரண்டு வயது கைக்குழந்தை ஆகியோர், ஈரோடு மாவட்டம், அந்தியூர் தவிட்டுப்பாளையம் இந்திராவீதி பகுதிக்கு வந்தனர்.…

Read More »
கோக்கு மாக்கு

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் பல வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 8 இருசக்கர வாகனங்கள் மாயமானது. இது தொடர்பாக ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் உள்ளிட்ட 5 பேர் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்படுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்ட வாகனங்களும், வழக்கு பதிவு செய்யாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள்…

Read More »
கோக்கு மாக்கு

கொடைக்கானலில் 10 நாட்களில் திருமணம் நடைபெற  இருக்கும் நிலையில்  மணமகன்   கடிதம் எழுதி வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அண்ணாநகர் பகுதியில் வசித்து வருபவர் மாரியப்பன் என்ற செல்வம். 34 வயதான இவர் கூலி  வேலை செய்து வருகிறார். இவருக்கு  3 மாதங்களுக்கு முன்பு நிச்சியதாரத்தம்…

Read More »
கோக்கு மாக்கு

தக்கலை பகுதிகளில் போலீஸ் பாதுகாப்புடன் நடந்தே சென்று பிள்ளையார் சிலைகளை விஜர்சனம் செய்த சிவசேனா கட்சியினர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வருடம் தோறும் விமர்சையாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி இந்த வருடம் கொரோனா ஊரடங்கால் கலையிழந்த நிலையில் சிவசேனா கட்சியின் சார்பில் ஒரு அடி முதல்…

Read More »
கோக்கு மாக்கு

திண்டுக்கல்லில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இணைந்து நாசிக் தோள் என்னும் இசைக் குழுவை நடத்தி பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறார்கள்

தமிழகத்தின் பாரம்பரிய இசையில் தப்பாட்டம் ஒன்று. அதேபோல் தற்போது திண்டுக்கல்லில் பள்ளி கல்லூரி மாணவர்கள் இணைந்து நடத்தும் நாசிக் தோள் என்னும் இசை குழு மக்களிடையே பெரும்…

Read More »
கோக்கு மாக்கு

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக் கோவிலில் பக்தர்களின் வசதிக்காக நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய குடிநீர் திட்டம்

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக் கோவிலில் பக்தர்களின் வசதிக்காக நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய குடிநீர் திட்டம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் மூலமாக ரூ.…

Read More »
கோக்கு மாக்கு

நத்தம் அருகே ஊரடங்கால் விற்பனை ஆகாமல் தேக்கமடைந்த மண்பானைகள்

திண்டுக்கல் மாவட்டத்தில் கோபால்பட்டி அருகே உள்ள பாறைப்பட்டி, விளாம்பட்டி ஆகிய பகுதிகளில் மண்பானை தயாரிப்பு தொழில் நடைபெற்று வருகிறது. தற்போது கோடை காலம் என்பதால் பலர் மண்…

Read More »
Back to top button