Riyaz Khan

கோக்கு மாக்கு

விழுப்புரம் மாவட்டம் சின்ன முதலியார்சாவடி பகுதியில் நள்ளிரவில் மது அருந்தி கொண்டிருந்த ரவுடியை 4 பேர் கொண்ட கும்பல் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.

இதில் 3 பேர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர்.* புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான சின்னமுதலியார் சாவடியை சேர்ந்தவர் மணவாளன் (27), ரவுடியான இவர் மீது 2…

Read More »
கோக்கு மாக்கு

பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

போக்குவரத்து துறை மின்சாரத் துறை தொலை தொடர்புத்துறை ரயில்வே துறை தபால் துறை போன்ற பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது பெரிய அளவில் ஏற்பட்டிருக்கும்…

Read More »
கோக்கு மாக்கு

மத்திய அரசின் சுயசார்பு பாரத் திட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரிகள் அனைவருக்கும் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் இந்த திட்டத்தின் மூலம் கடனுதவி பெற்று பயன் அடைந்து உள்ளனர். கோவையிலும் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த…

Read More »
கோக்கு மாக்கு

17 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்த கூலி தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது

கோவை வெள்ளலூர் அடுத்த கோண வாய்க்கால் பாளையம் கருப்பராயன் கோவில் தெருவை சேர்ந்த தம்பதியினரின் 17 வயது மகள் சம்பவத்தன்று வீட்டிலிருந்து திடீரென காணாமல் போயுள்ளார். இதனால்…

Read More »
கோக்கு மாக்கு

ஈரோடு மாவட்டம், பவானி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கவுந்தப்பாடியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தரம் உயர்த்தப்பட்ட மாதிரி பள்ளி திறப்பு விழா இன்று நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி தலைமை வகித்தார். பவானி மாவட்ட கல்வி அலுவலர் பழனி முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட…

Read More »
கோக்கு மாக்கு

இரும்பு கிரில்களை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்

திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் முழுவதும் சாலை விரிவாக்கப்பணி நடைபெற்றுவருகிறது. இதன் காரணமாக முக்கிய சாலைகள் அனைத்தும் பள்ளம் தொண்டப்பட்டு உள்ளது. இதனை அடுத்து பணிகள் நடைபெற்றுவரும்…

Read More »
கோக்கு மாக்கு

நேற்று இரவு மாரடைப்பால் காலமான தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. பிள்ளைமுத்து அவர்களின் உடலுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த உதவி ஆய்வாளர் திரு. T. பிள்ளைமுத்து (58) அவர்கள் நேற்று இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். இவர்…

Read More »
கோக்கு மாக்கு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுப்பாளையம் உயர்நிலைப் பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்ட பூமி பூஜை போடப்பட்டது.

அந்தியூர் அடுத்த தவிட்டுப்பாளையம் போக்குவரத்து பணிமனை செல்லும் வழியில் உள்ள உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் கூடுதல் பள்ளி கட்டிடம் கட்ட, நபார்டு திட்டத்தின் கீழ் 85 இலட்சம் ரூபாய்…

Read More »
கோக்கு மாக்கு

வார சந்தை ஐந்து மாதங்களுக்குப் பிறகு இன்று திறக்கப்பட்டாலும் குறைந்த அளவு வியாபாரிகளே வந்தனர்

புதுக்கோட்டை நகராட்சி சார்பாக நடத்தப்படும் வார சந்தை ஐந்து மாதங்களுக்குப் பிறகு இன்று திறக்கப்பட்டாலும் குறைந்த அளவு வியாபாரிகளே காய்கறிகளை வியாபாரம் செய்து வருகின்றனர் மேலும் பொதுமக்களின்…

Read More »
கோக்கு மாக்கு

2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கிணற்றில் தவறி விழுந்த பசு மாட்டை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூகலூரில் ஜெயராமன் என்ற விவசாயி தனது வாழை தோட்டத்தில் அவரின் பசுமாட்டை மேய்ச்சலுக்காக அவிழ்ந்து விட்டு விட்டு தோட்ட வேலையில் ஈடுபட்டுள்ளார்.…

Read More »
கோக்கு மாக்கு

ஸ்ரீ மோடி ஜெயந்தி பிறந்தநாள் பிரம்மோற்சவ திருவிழா நாள் தோறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பத்து நாட்கள் மக்களுக்கு நலத் திட்டம் உதவிகள் வழங்கும் விழா

புதுக்கோட்டையில் இன்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் விழாவை பிரம்மோற்சவ விழாவாக பத்து நாள் கொண்டாடப்பட உள்ளது இன்றிலிருந்து துவங்கி வருகின்ற 20 9…

Read More »
கோக்கு மாக்கு

வீட்டில் தனியாக உள்ள பெண்களை நோட்டமிட்டு கொள்ளையடிக்க தொடங்கிய கும்பலால் பரபரப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி சின்ன எலசகிரி, வேலு நகரில் குடியிருந்து வருபவர் பார்த்திபன் இவர் தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருகிறார். கடந்தவாரம் செப்டம்பர் 2 ஆம்…

Read More »
கோக்கு மாக்கு

தமிழக அணைகளில் உயரும் நீர்மட்டத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி

கர்நாடக மாநிலத்தில் கனமழை எதிரொலியால் தெண்பெண்ணையாற்றில் நீர்வரத்து 960 கன அடியாக அதிகரிப்புதமிழக அணைகளில் உயரும் நீர்மட்டத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி கர்நாடகா மாநிலம் தெண்பெண்ணையாற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில்…

Read More »
கோக்கு மாக்கு

அமைச்சர் செங்கோட்டையன் கோபி விளாங்கோம்பையில் வனத்துறை மூலம் பள்ளி திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பேட்டி

கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள கொங்கர்பாளையம்தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் மூலம் மலைக்கிராம மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு அந்த கிராமத்தை சேர்ந்த…

Read More »
கோக்கு மாக்கு

100க்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு சங்கரன்கோவிலில் இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் அனுசரிப்பு

தற்போது கொரோனா நோய் தொற்று காரணமாக ஊரடங்கு பிறபிக்கப்பட்டுள்ளது மேலும் ராமநாதபுரம்,நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் ,ஆகிய மாவட்டங்களுக்கு 144 தடை உத்தரவு போடபட்டுள்ளது இதனால் பரமக்குடியில்…

Read More »
Back to top button