Riyaz Khan

கோக்கு மாக்கு

அறந்தாங்கி அருகே இடி தாக்கியதில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த மேல்மங்களம் கிராமத்தில் இடி தாக்கியதில் ஆறுமுகம் என்ற 70 வயது முதியவர் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேல்மங்கலம் கிழக்குப் பகுதியைச்…

Read More »
கோக்கு மாக்கு

மக்கள் அனைவராலும் மக்னா என்று அழைக்கப்படும் காட்டு யானை பேசுகிறேன்.

நான் என் வழித்தடத்திலும் என் வாழ்வு இடத்திலும் வசித்து வந்தேன் மக்களாகிய நீங்கள் உங்களால் காடுகள் சிறிது சிறிதாக அளிக்கப்பட்டு வருகிறது, உணவு பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டது நாங்கள்…

Read More »
கோக்கு மாக்கு

திருமணமாகி மூன்று நாட்களில், மனைவியை பிரிந்த சோகத்தில் கணவன் தற்கொலை உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

பேரூர் அடுத்த சென்னனூரை சேர்ந்த கோவிந்தராஜ்(28) சொந்தமாக வெல்டிங் ஒர்க்‌ஷாப் நடத்தி வருகிறார். இதே பகுதியை சேர்ந்த இளங்கலை மூன்றாமாண்டு படித்து வரும் மஞ்சுளா(20) வை கோவிந்தராஜ்…

Read More »
கோக்கு மாக்கு

அந்தியூர் பாலக்குட்டையில் மின் வயர்களை சரி செய்யாவிடில் போராட்டம் என சிபிஎம் எச்சரிக்கை

ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஒன்றியம், மைக்கேல்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட, பாலக்குட்டையில் இரண்டு மின் கம்பங்களுக்கு இடையில் செல்லும் இரு மின் வயர்களை சரி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும்,…

Read More »
கோக்கு மாக்கு

அந்தியூர் பகுதியில் கனத்த மழை: கரைபுரண்டோடும் வெள்ளம்

ஈரோடு மாவட்டம் வரட்டுப்பள்ளம் அணை ஒட்டிய பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை கொட்டியதால் எண்ணமங்கலம் ஏரிக்குச் செல்லும் கால்வாயில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.அந்தியூர்…

Read More »
கோக்கு மாக்கு

திருப்பத்தூர் மாவட்டம் தன்னிச்சையாக இயங்க இணைய தளம் துவக்கம் மற்றும் நல்லாசிரியர்களுக்கான விருது வழங்கும் விழா

திருப்பத்தூர் மாவட்டம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களுடைய பிறந்த நாளை முன்னிட்டு 6 நல்ல ஆசிரியர்களுக்கான விருதும் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் ஆக இருந்த…

Read More »
கோக்கு மாக்கு

கோயம்பேட்டில் தமிழக அரசு அறிவித்துள்ள விதிமுறைகளின்படி கடைகள் எப்போது திறப்பு

கோயம்பேட்டில் தமிழக அரசு அறிவித்துள்ள விதிமுறைகள் படி எவ்வாறு செயல்படுத்துவது கடையில் திறக்கும் முன்பு என்னென்ன வழிமுறைகள் செய்வது அரசின் கோரிக்கைகளை பின்பற்றி எப்படி அமல்படுத்துவது மேற்கொண்டு…

Read More »
கோக்கு மாக்கு

பவானி சட்டமன்றத் தொகுதியில் ரூ 15. 36 கோடி மதிப்பீட்டில் திட்ட பணிகள் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் பூமி பூஜை நடத்தி துவக்கி வைத்தார்.

ஈரோடு மாவட்டம், பவானி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒரிச்சேரி, புன்னம், பருவாச்சி, மயிலம்பாடி, தொட்டிபாளையம், வரத நல்லூர், சன்னியாசிப்பட்டி, ஆண்டிக்குளம், குருப்பநாயக்கன்பாளையம் போன்ற கிராம ஊராட்சிகளில் வசிக்கும்…

Read More »
கோக்கு மாக்கு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பிரம்மதேசம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் வளர்ச்சித் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜா என்கிற ராஜாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு,  பிரம்மதேசம், பச்சாம்பாளையம் கிராம ஊராட்சியை சேர்ந்த 97 முதியோர்களுக்கு உதவித்தொகைக்கான உத்தரவு நகல்…

Read More »
கோக்கு மாக்கு

கோபி அருகே கடம்பூர் வனப்பகுதியில் 8 லட்சம் மதிப்பிலான குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல்

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கடம்பூா் மலைபாதையின் வனத்துறை சோதனை சாவடி வழியாக பான்மசாலா குட்கா உள்ளிட்ட தமிழக அரசால் தடைசெய்யப்ட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்த மினி…

Read More »
கோக்கு மாக்கு

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைப்பெற்ற காங்கிரஸ் நிர்வாகிகளின் கூட்டம்

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைப்பெற்ற காங்கிரஸ் நிர்வாகிகளின் கூட்டத்தின் போது காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த இளைஞர்களை அதிகளவில் காங்கிரஸ் கட்சியல் சேர்க்கும் வகையில்…

Read More »
கோக்கு மாக்கு

கோவை உயிர் கழிவுகளை மறு சுழற்சி செய்யும் நிறுவனத்தை தொடங்க கூடாது என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம் செட்டிபாளையம் ஒராட்டு குப்பை கிராமத்தில் சுமார் 500 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் இருப்பிடத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில்…

Read More »
கோக்கு மாக்கு

மத்திய அரசின் பிரதமர் கிசான் திட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதா என கண்டறிந்து உண்மையான விவசாயிகளுக்கு உதவி தொகை கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும்

\மத்திய அரசின் பிரதமர் கிசான் திட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதா என கண்டறிந்து உண்மையான விவசாயிகளுக்கு உதவி தொகை கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும் என…

Read More »
கோக்கு மாக்கு

ஈரோடு மாவட்டம், பவானியிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டிடத்தில் இன்று ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் முதியோர் உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் கதிரவன் தலைமை வகித்தார். கோபி கோட்டாட்சியர் ஜெயராமன் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.…

Read More »
கோக்கு மாக்கு

தன்னை கருணை கொலை செய்ய வேண்டி மனு அளிக்க வந்த 96 வயதான மூதாட்டி 100 ரூபாய் கொடுத்த உதவிய மாவட்ட ஆட்சியர்.

கோவை அன்னூர் அடுத்த குப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த 96 வயதான மூதாட்டி முருகம்மாள் இவருடைய 12 ஏக்கர் விவசாய நிலத்தை போலியான பத்திரம் செய்து மகன் ஏமாற்றியதாகவும்,…

Read More »
Back to top button