superadmin

சுற்றுலா

குற்றால அருவிகளில் வெள்ள பெருக்கு..

வானிலை மாற்றம் தொடர்வதால் தென்மேற்கு பகுதிகளான குற்றாலம் தென்காசி அம்பை உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழையுடன் கூடிய சாரல் பெய்து வருவதால் குற்றால அருவிகளான மெயின் அருவி…

Read More »
க்ரைம்

வழக்கறிஞரை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை..சிபிசிஐடி

திருநெல்வேலி; போலீஸ் ஸ்டேஷனில் வக்கீல் தாக்கப்பட்ட சம்பவத்தில், டி.எஸ்பி., இன்ஸ்பெக்டர் உட்பட, எட்டு போலீசார் மீது, 11 பிரிவுகளில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருநெல்வேலி மாவட்டம்,…

Read More »
செய்திகள்

அன்பு இல்லம் கருனை உதவி மத நல்லினிக்கம்..

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது மேக்கரை பகுதிஇந்த பகுதியில் அன்பு இல்லம் என்ற ஆதரவற்ற முதியோர் மற்றும் குழந்தைகள் காப்பகம் உள்ளதுஇதனை கிருத்துவ…

Read More »
செய்திகள்

குளிர் காற்று மகிழ்ச்சி

தென்காசி குற்றாலம் பகுதிகளில் இன்று காலைமுதலே குளிர்காற்று வீசிவருகிறது மேலும் அவ்வப்போது மழை தூவானமும் வீசி வருவதால் அப்பகுதி மக்கள் வெயிலின் தாக்கம் இல்லாமல் மகிழ்ச்சியில் உள்ளனர்

Read More »
சினிமா

அமீருக்கு எல்லாம் தெரியும் -விஜயலட்சுமி

சீமானுக்கும், எனக்கும் இடையேயான உறவு குறித்து இயக்குநர் அமீருக்கு தெரியும் என நடிகை விஜயலட்சுமி தெரிவித்துள்ளார் தற்கொலை முயற்ச்சிக்கு பின்னர் நடைபெற்ற விசாரணையில் இதனை அவர் தெரிவித்தாக…

Read More »
க்ரைம்

காதலியின் தந்தை அடித்துகொலை..காதல் கைவிட்டுபோனதால் வாலிபரின் வெறிசெயல்

தென்காசி மாவட்டம் வடகரை காலனி தெருவை சேர்ந்தவர் சுப்பையா மகன் நாகராஜ் ( வயது 54). இவரது மகள் சுப்புலட்சுமி ( 23 ). இவரும் கடையநல்லூர்…

Read More »
அரசியல்

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி..

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார் வழக்கமான பரிசோதனைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளதாகவும் சோனியா காந்தியின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம்…

Read More »
க்ரைம்

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை மற்றும் தமிழ்நாடு அலையன்ஸ் நிறுவனம் இணைந்து நடத்திய மனித கடத்தல் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் இன்று 30.7. 2020 காலை 10:30 மணி…

Read More »
சினிமா

நடிகர் திடீர் மரணம்..

பிரபல மலையாள நடிகர் அனில் முரளி திடீர் மரணம்: மலையாள திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சி. உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உயிர் பிரிந்தது.…

Read More »
அரசியல்

மறைந்த தலைவர்களின் சிலைகளை அவமதிக்கும் ஈனச் செயல்களுக்கு தமிழக அரசு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.. வைகோ

*அண்ணா சிலைக்கு காவி கட்டி களங்கப்படுத்திய காலிகள்!* *வைகோ கண்டனம்* கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறையில், பேரறிஞர் அண்ணா சிலைக்கு காவி துணி கட்டி களங்கப்படுத்தியுள்ளனர் சில அயோக்கியர்கள்.…

Read More »
செய்திகள்

தளர்வுகள் இல்லா முழு ஞாயிறு..

*ஆகஸ்ட் மாத அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும், தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்* *சென்னையில் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர 75% பணியாளர்களுடன் தனியார் நிறுவனங்கள்…

Read More »
க்ரைம்

குழந்தைகளை கடத்த நினைத்தால் கடுமையான விளைவுகளை சந்திபீர்கள்… டிஐஜி முத்துசாமி எச்சரிக்கை…

குழந்தைகள் கடத்தலில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என திண்டுக்கல் சரக டிஐஜி முத்துசாமி தெரிவித்துள்ளார் தெருக்களில் விளையாடி கொண்டிருக்கும் குழந்தைகளை சில மர்ம…

Read More »
செய்திகள்

சமூக விலகல் கடைபிடிப்பதோடு பக்ரித் சிறப்பு தொழுகைக்கு அரசு ஏற்பாடு செய்து தரவேண்டும் இந்திய தேசிய லீக் கட்சி !

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்செஞ்சார்ஜ் கோட்டை , சென்னைவருகின்ற பக்ரீத் பண்டிகை அன்று முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்த பொது இடங்களில் தமிழக அரசு ஏற்பாடு செய்து…

Read More »
அரசியல்

பா.ஜ.க. அரசின் புதிய கல்வி கொள்கை எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் வை.கோ.எச்சரிக்கை!

பன்முகத்தன்மை, கூட்டாட்சிக் கோட்பாடுகளைசீர்குலைக்கும் புதிய கல்விக் கொள்கையை மறு ஆய்வு செய்க!வைகோ அறிக்கைஇஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் அமைக்கப்பட்டக் குழு ‘தேசியக் கல்விக் கொள்கை…

Read More »
க்ரைம்

மிரட்டல் ஆடியோ மறுக்கும் விசிக…

நேற்று இரவிலிருந்து ஆடியோ ஒன்றை திட்டமிட்டே ஒரு சமூகவிரோதக் கும்பல் பரப்பி வருகிறது. அதில் விடுதலைச்சிறுத்தைகள் ஒரு கடைக்காரரை பணம் கேட்டு மிரட்டுகிறார் பாருங்கள் என குறிப்பு…

Read More »
Back to top button