தமிழக முதல்வர் நாளை (6.8.2020) திண்டுக்கல் வருவதை ஒட்டி பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் செய்தியாளர்களுக்கு கொரோனா தொற்று சோதனைகள் நடை பெற்று வருகிறது அதன்படி இன்று திண்டுக்கல்…
Read More »superadmin
கோவை தொண்டாமுத்தூரில் மழையால் ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்தால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்த நிலையில் கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் அதிக…
Read More »திண்டுக்கல்லில் எஸ்.டி.பி.ஐ அமைப்பினர், பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவதை கைவிடவேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அயோத்தியில் இன்று ராமர் கோவில் அடிக்கல்…
Read More »பிரபல சினிமா பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியத்திற்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது இதனை தொடர்ந்து சென்னை சூளைமேடு பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்
Read More »திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையையொட்டி பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா அதிகரிப்பு பற்றிய ஆலோசனை மற்றும் நலத்திட்டங்கள்,…
Read More »அங்கொடா லொக்கா மரணம் தொடர்பாக இரண்டு வழக்குகள் பதிவு செய்யபட்டு உள்ளதாகவும்,டிஎஸ்பி ராஜூ விசாரணை அதிகாரியாக நியமனம் செய்யபட்டு உள்ளதாக தெரிவித்தார். விசாரணை நடத்த 7 தனிப்படைகள்…
Read More »மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் தொடர் மழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பேரூர் வேடப்பட்டி தற்காலிக சாலை நீரில் மூழ்கியது. இதனால் 5 கிலோ…
Read More »சென்னையில் இதுவரை 1,70,000 இ-பாஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் இ-பாஸ் பெறும் நடைமுறை மேலும் எளிதாக்கப்படும் என்றும் இ-பாஸ் முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை…
Read More »சேலம் அரசு மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சை பிரிவில் லஞ்சம் வாங்கியதாக இருவர் பணிநீக்கம் செய்யபட்டுள்ளனர் லஞ்சம் வாங்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவியதால் மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன்…
Read More »நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்றால் மக்கள் பெரிதும் அவஸ்தையில் உள்ளனர் தினமும் அன்றாடம் வாழ்க்கையை நடத்துவதே மிகவும் சிரமமான நிலையில் உள்ளனர் இதனை பயன்படுத்தி சில…
Read More »வானிலை பருவ மாற்றத்தின் காரணமாக தென்மாவட்டங்களில் பரவலாக கனத்த மழை பெய்துவருகிறது இன்று காலை சுமார் முப்பது நிமிடங்கள் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்து வந்தது…
Read More »நாடோடி தென்றலுக்குப் பிறகு மீண்டும் இணையும் பாரதிராஜா & இளையராஜா* பாரதிராஜாவும் இளையராஜாவும் கடைசியாக 1992-ல் நாடோடி தென்றல் படத்தில் பணிபுரிந்தார்கள். 28 வருடங்களுக்குப் பிறகு இருவரும்…
Read More »*அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்க போவதில்லை-உமாபாரதி* அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்க போவதில்லை என்று பாஜக தேசிய துணை…
Read More »நெல்லை மாவட்டம் நான்குநேரி அருகே சடையமான்குளத்தில் வீட்டில் புதையல் இருப்பதாகவும் அதனை எடுப்பதற்காக பணம் செலவாகும் என ஆசை வார்த்தை கூறி பார்வதி என்ற மூதாட்டியை பல…
Read More »தென்மேற்கு பருவகாற்று ஜில் என்ற சாரல் ஆண்டுக்கு இருபது லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா வாசிகள் குற்றால சாரலை அனுபவிக்க வருவது வழக்கம் சீசன் முடியும் தருவாயில் அரசின்…
Read More »