சுற்றுலா

குற்றாலத்தில் குளிக்க அனுமதி !!

குற்றாலத்தில் குளிக்க அனுமதி !! கொரோனா பாதிப்பு முதல் அலை காரணமாக 2019 மார்ச் மாதம் 23 ஆம் தேதியில் இருந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கொரோனா…

Read More »

சுகாதார சீர்கேட்டில் குற்றாலம் : பரிதவிக்கும் ஐயப்ப பக்தர்கள்!!

சுகாதார சீர்கேட்டில் குற்றாலம் : பரிதவிக்கும் ஐயப்ப பக்தர்கள்!! ஏழைகளின் இன்ப சுற்றுலாத் தலமான ஒன்றும் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவின் மிக நெருக்கமாக இருக்கக் கூடிய…

Read More »

குமரி வருகிறார் கவர்னர் பாதுகாப்பு ஏற்பாடுகள் தயார்…

2 நாள் பயணமாக குமரிக்கு நாளை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வருகைநாளை (புதன்கிழமை) குமரி மாவட்டம் வருகிறார். இதற்காக சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் வரும் அவர்…

Read More »

வறண்ட வானிலை காரணமாக குற்றால அருவிகளில் நீர் வரத்து குறைந்தது!

ஜூன் ஜூலை மாதங்களில் குற்றால சீசன் ஆரம்பமாகும் இந்த ஆண்டு முதல் தொடக்கத்திலேயே குற்றால சீசன் களை கட்டியது தற்போதைய பருவ நிலை மாற்றம் காரணமாக வறண்ட…

Read More »

குற்றால அருவிகளில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்

கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சுற்றுலா தளங்களுக்கு அரசு அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது இதன் காரணமாக குற்றால அருவிகளில் சுற்றுலா வாசிகளை குளிப்பதற்கு அனுமதி…

Read More »

குற்றால அருவிகளில் குளிக்க தடை வாழ்வாதாரத்தை தொலைத்து நிர்க்கும் வியாபாரிகள்

தென்மேற்கு பருவ மழை காரணமாக ஆண்டு தோறும் ஜூன் மாதம் முதல்வாரத்தில் குற்றால சீசன் ஆரம்பமாகும் தென்பொதிகை மலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் இந்த நீர்வீழ்சிக்கு ஆண்டு தோரும்…

Read More »

கோதையாறு நீர்வரத்து அதிகரிப்பு

*கோதையாறு, தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு* கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த திடீர் மழையால் பரளி, கோதையாறு, தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் தாமிரபரணி, கோதையாறு,…

Read More »

குற்றால அருவியில் வெள்ள பெருக்கு குளிக்க தடை

பருவநிலை மாற்றம் காரணமாக நேற்று மாலை முதல் தென்காசி செங்கோட்டை குற்றாலம் பகுதிகளில் கனமழை பெய்து வந்தது இதன் காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது நேற்று…

Read More »

கோவில் வளாகத்தில் சீ..கேரள தம்பதிகளின் அத்துமீறல்

தென்காசி மாவட்டம் இலஞ்சி குமார கோவில் மிக பிரசித்தி பெற்ற பழமையான கோவில் இந்த கோவிலில் ஏராளமான சீரியல்கள் சினிமாக்களின் படபிடிப்பு நடக்கும் அப்போதெல்லாம் இந்த கோவில்…

Read More »

குற்றால அருவிகளில் முதன்முறையாகமாற்று திறனாளிகள் குளிப்பதற்கான வசதி

*தென் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான குற்றாலம் புதுப்பொலிவுடன் நாளை காலை 6 மணி அளவில் மக்கள் பயன்பாட்டிற்கு தமிழக அரசு அறிவுறுத்தலின்படி மாவட்ட ஆட்சித்…

Read More »

டெல்டா மாவட்டங்களைப் புரட்டி எடுக்கும் புரெவி புயல்

அந்தணன் தென்மேற்கு வங்கக் கடலில் உருவான புரெவி புயல் டிச. 2 இரவில் இலங்கையில் கரையைக் கடந்து மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டது. கடல் பகுதியில்…

Read More »

புரெவி புயல் எதிரொலி 6 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை விடுமுறை

புரெவி புயல் இலங்கையைக் கடந்து பாம்பனுக்கு கிழக்கே நிலைகொண்டுள்ள நிலையில் புரெவி புயலால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழைப்பாதிப்பு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

Read More »

4 நாள்கள் சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்லத் தடை

புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருநெல்வேலி மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்குச் செல்ல பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு…

Read More »

குற்றாலம் 1வது வார்டு பூங்காவை காணோம் அலறும் பகுதி மக்கள்..

தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தளம் குற்றாலம் இருக்கிறது. குற்றாலம் 1 வார்டு. திருவள்ளுவர் நகர்.ல் பூங்கா ஒன்று செயல்பட்டு வந்தது.. திடீரென பூங்காவை காணவில்லை………

Read More »

தடை எங்களுக்கு ஏது..

https://www.youtube.com/watch?v=n4vl6qt2DIQ&feature=share குற்றால அருவிகளில் தடை விதிக்கபட்டுள்ளதால் பொதுமக்கள் யாரும் குளிக்க செல்வதில்லை தற்போது பெய்துவரும் தொடர் மழை காரணமாக தெருக்களில் தேங்கி நிற்க்கும் மழை நீரில் குதித்து…

Read More »
Back to top button