சுற்றுலா

கொடைக்கானலில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை காத்து நிற்கும் வாகனங்கள்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் அனைத்து சாலைகளிலும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வாகனங்கள் மணிக்கணக்கில் காத்திருக்கும் நிலை உள்ளது. சுற்றுலா…

Read More »

வனத்தீ தொடர்பான விழிப்புணர்வு வீடியோ – தமிழ்நாடு வனத்துறை வெளியீடு

காட்டை காப்பாற்றுவது ஒவ்வொரு குடிமகனின் கடமை காடு அழிந்தால் மழை பொழிவு குறையும் நதிகள் அருவிகள் நீர் வற்றி போகும் அணைக்கு நீர்வரத்து குறையும் குடிநீர் தட்டுப்பாடு…

Read More »

அழிக்கப்படும் கிழக்கு தொடர்ச்சி மலையின் தென்கடைசி மலையாம் சிறுமலை – திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மலைக்கு அடுத்தபடியாக உள்ள முக்கிய சுற்றுலா தளமாக அறியபடுவது தான் இந்த சிறுமலை . இந்த மலையானது கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடரின்…

Read More »

தண்ணீர் , உணவு தேடி ரோட்டிற்கு வரும் யானைகள் கூட்டம்

வனப்பகுதியை விட்டு வெளியேறி ரோட்டில் உலா வரும் யானைகள் அந்தியூர்:ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதி உள்ளது. இங்கு, செந்நாய், மான், கரடி, யானை, உள்ளிட்ட…

Read More »

குற்றாலநாதர் கோவில் கடைகள் ஏலத்தில் முறைகேடு பல லட்சம் ஊழல் -குற்றசாட்டு

சிக்குகிறார்கள் குற்றாலம் கோவில் நிர்வாகிகள் குற்றாலம் கோவிலுக்கு சொந்தமான கடைகளில் ஏலம் விடபட்டதில் ஏகபட்ட ஊழல் அம்பலமாகிறது அரசுக்கு வருமானம் இழப்பு செய்த அதிகாரிகள் தமிழக இந்து…

Read More »

ஐந்தருவியில் எண்ணை குளியல்

https://youtu.be/erVRPMv-bKo இன்று காலை முதலே குற்றாலம் மகுதிகளில் மழை இல்லை அனைத்து அருவிகளிலும் நீர் வரத்து குறையவில்லை இதனால் சுற்றுலாவாசிகளை குளிப்பதற்க்கு அனுமதிக்கவில்லை தற்போதைய சூழ்நிலையில் அனைத்து…

Read More »

ஐந்தருவியில் எண்ணை குளியல்

https://youtu.be/erVRPMv-bKo இன்று காலை முதலே குற்றாலம் மகுதிகளில் மழை இல்லை அனைத்து அருவிகளிலும் நீர் வரத்து குறையவில்லை இதனால் சுற்றுலாவாசிகளை குளிப்பதற்க்கு அனுமதிக்கவில்லை தற்போதைய சூழ்நிலையில் அனைத்து…

Read More »

குற்றாலம் பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றம்

தென்காசி மாவட்டம் குற்றாலம் இலஞ்சி வழி பாதையில் இருபுறமும் பழக்கடைகளை வைத்து கொண்டு சிலர் போக்குவரத்திற்கும் பொதுமக்களிக்கும் இடையூறாக இருந்து வந்தனர் இதன் தொடர்ச்சியாக எழுந்த புகாரின்…

Read More »

நீர் நிலைகளை பாதுகாக்கும் தென்காசி ஆட்சியர் முட்டுகட்டை போடும் அரசியல் பிரமுகர்!

தென்காசி மாவட்டம் இயற்கை எழில் கொஞ்சும் இந்த மாவட்டத்தின் சிறப்பு மலைகளும் அருவிகளும் விவசாய நிலங்களும் தான் நெல்லை மாவட்டத்தில் இருந்து தனியாக பிரிந்து தென்காசி மாவட்டமாக…

Read More »

பருவநிலை மாற்றம் குற்றால அருவிகளில் நீர் வரத்து அதிகம் ஆபத்தை உணராத ஆனந்த குளியல்!

பருவநிலை மாற்றம் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது என்று வானிலை ஆராய்ச்சி நிபுணர்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர் அதன் பெயரில் தமிழகம் முழுவதும்…

Read More »

விளை நிலங்களை அழித்து விளையாட்டு அரங்கம்..சட்ட உரிமை பாதுகாப்பு இயக்கம் கண்டனம்!

மேhttps://youtu.be/9h7IO_NIy7c ற்கு தொடர்ச்சி மலை என்றாலே அனைவராலும் அறியப்படும் ஒன்று மலையும் மலையும் சார்ந்த வயல்வெளி. அருவிப் பகுதி. அதைக் கடந்து ஆன்மீகம் சார்ந்த கோவில் பகுதி…

Read More »

குற்றாலம் கும்மாளம் குளியல் அரசு வாகனத்தை பயன்படுத்தும் அரசு அதிகாரிகள்!

தென்காசி மாவட்டம் புகழ்மிக்க பழமையான ஊர் ஆயிரமாவது ஆண்டின் சதாபிஷேகம் காணும் ஊரான சங்கரன்கோவிலில் இப்படி ஒரு அதிகாரியா? என கேள்வி எழுப்பும் சமூக ஆர்வலர்கள் மற்றும்…

Read More »

குற்றாலசாரலில் குப்பைகளில் குளிக்கலாம் வாங்க

குப்பை போடும் இடமாக மாறி வருகிறது குற்றாலம் நீர்நிலைப் பகுதிகளில் வணிகம் நடத்தும் ஒரு சில வணிகர்கள் குப்பைகள் முழுவதும் ஆற்றுக்குள் கொட்டும் அவலம் நிலை குற்றாலம்…

Read More »

குற்றாலம் குறைவான தண்ணீர் நிறைவான கூட்டம்

Read More »

மேக்கரை தேவை அக்கரை!

தென்காசி மாவட்டம் அன்மையில் பெய்த கன மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு உயிரபலி ஏற்பட்டது இதன் காரணமாக சுற்றுலாவாசிகளுக்கு அருவிகளில் குளிப்பதற்கான தடை விதிக்கபட்டது.…

Read More »
Back to top button