கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

குப்பை கிடங்கால் அழிவை எதிர்கொள்ளும் வன உயிரினங்கள் – கோவை மாவட்டம்

கோவை மாவட்டம் சோமையம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மருதமலை அடிவாரத்தில் (பொதிகை தோட்டம் பின்புறம்) கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியை ஒட்டியுள்ள உள்ள புறம்போக்கு நிலத்தில் இயற்கையாக இருந்த…

Read More »

போர்கால அடிப்படையில் அறுவை சிகிச்சை உயிர் காத்த அரசு மருத்துர்கள்!

அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை தென்காசி.09-04-2024செவ்வாய்க்கிழமைஇன்று விபத்தில் காயமடைந்த திருப்பூர் பெண்மணிக்கு,உயிர் காக்கும் உடனடி எலும்பு முறிவு அறுவை சிகிச்சை தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில்…

Read More »

கார் கவிழ்ந்து விபத்து-3 பேர் உயிரிழப்பு

கயத்தாறு அருகே கார் கவிழ்ந்து விபத்து-3 பேர் உயிரிழப்பு திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் ரவீந்திரன் (50). இவரது மனைவி மனைவி ரமனி (45).…

Read More »

கிளி ஜோசியம் பார்த்தவர் கைது – அன்புமணி ராமதாஸ் கண்டனம் – கடலூர்

கடலூரில் பாமக வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோசியம் பார்த்தவர் கைது கிளியை அடைத்து வைத்து ஜோசியம் பார்த்ததாக வனத்துறையினர் நடவடிக்கை கடலூர் தென்னம்பாக்கம் பகுதியில், 2…

Read More »

அழிக்கப்படும் கிழக்கு தொடர்ச்சி மலையின் தென்கடைசி மலையாம் சிறுமலை – திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மலைக்கு அடுத்தபடியாக உள்ள முக்கிய சுற்றுலா தளமாக அறியபடுவது தான் இந்த சிறுமலை . இந்த மலையானது கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடரின்…

Read More »

தேவாலய உண்டியலில் காணிக்கை பணம் திருட்டு – திண்டுக்கல் (முள்ளிபாடி)

கர்த்தரிடமே காசு ஆட்டயை போட்ட பக்தர் திண்டுக்கல் முள்ளிப்பாடி தேவாலயத்திற்குள் பயபக்தியோடு வரும் இந்த பக்தர் மெழுகுவர்த்தி ஏற்றிவிட்டு கர்த்தரின் முன்பாக மண்டியிட்டு பிரார்த்தனை செய்கிறார். அதன்…

Read More »

இரட்டை குழந்தைகள் பிறந்ததால் பிரித்யேக வண்டியில் வைத்து திருப்பதிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்

திருவண்ணாமலை: திருமணமாகி 17 ஆண்டுகளுக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளை, பிரத்யேக மர வண்டி தயார் செய்து அதில் அமர வைத்து, பாத யாத்திரையாக திருப்பதி செல்லும் சே.கூடலூர்…

Read More »

கார்நாடக தமிழக எல்லையில் காட்டுயானை இறப்பு

தமிழக கர்நாடக எல்லையில் உள்ள சாம்ராஜ் நகர் மாவட்டம் கோபிநத்தம் வனச்சரக எல்லைக்குட்பட்ட டொன்கபாவி வன பீட்டின் வழியாக வரும் காவேரி ஆற்றில் ஒரு காட்டு யானை…

Read More »

திண்டுக்கல் , மாவட்ட ஆட்சியர் – தேர்தல் வாக்கு பதிவு விழிப்புணர்வு

பாராளுமன்ற பொது தேர்தல் 2024 முன்னிட்டு 100 சதவீத வாக்குப்பதிவு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும்…

Read More »

கன்னியாகுமரி , இளம்பெண் மீது சரமாரியாக தாக்குதல்

என்னை காதலிக்கமாட்டாயா? – கல்லூரி மாணவியை சரமாரியாக தாக்கிய வாலிபர் க கன்னியாகுமரி மாவட்டம் ,நாகர்கோவில் கோட்டார் கம்பளம் பகுதியில் பஸ் நிறுத்தம் உள்ளது. நேற்று விடுமுறை…

Read More »

தென்காசி மாவட்டம் – காணாமல் போன அரசு சொகுசு பேருந்து

தென் பொதிகை தென்காசியில் குளு குளு ஏசி பேருந்தை கடந்த ஒரு மாதமாக காணவில்லை… தனியார் விளம்பர ஊர்தி போல தமிழகம் முழுவதும் ஓடிக் கொண்டிருக்கும் குளுகுளு…

Read More »

உயிர் பலி வாங்க காத்திருக்கும். தார் சாலை..

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள மாதாபுரம் பகுதியில் சாலை குண்டும் குழியுமாக நீண்ட காலம் காணப்படுகிறது, மாதாபுரம் முதல் ஆழ்வார்குறிச்சி வரை படுமோசமான நிலையில் தார்…

Read More »

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் , மீன்பிடி திருவிழா

நத்தம் அருகே மீன் பிடி திருவிழாதிண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பாப்பாபட்டியில் மீன் பிடி திருவிழா நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மீன்களை பிடித்துச்சென்றனர்.

Read More »

கத்தை கத்தையாக பணம் யாருக்கு சொந்தம்..

சென்னையில் கடத்திவரப்பட்ட நான்கு கோடி ரூபாய் தேர்தல் பறக்கும் படையினரால் கைபற்றப்பட்டது பான்னர் கடத்தல்காரர்கள் கொடுத்த தகவலின்படி சொகுசு ஹோட்டலில் சோதனை செய்தனர் பறக்கும் படையினர் கைபற்றபட்ட…

Read More »

திருச்சி சர்வதேச விமான நிலையம் , தங்க ஆபரணங்கள் பறிமுதல்

AIU இன் உளவுத்துறை அதிகாரிகளின் அடிப்படையில், திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம் 05.04.2024 அன்று ஏர் ஏசியா விமானம் AK23 இல் மலேசியாவிலிருந்து வந்த ஒரு பயணி…

Read More »
Back to top button