கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரின் ஆத்தூர் தொகுதியில் அடாவடி அடிப்படை வசதிகள் செய்து தர கேட்டால் மிரட்டுவதாக குற்றச்சாட்டு

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட முன்னிலை கோட்டை ஊராட்சி பண்ணபட்டி கிராம மக்கள் ஊரில் கருப்புக் கொடி கட்டி நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க போவதாக…

Read More »

வாக்காளர்களுக்கான பூத் ஸ்லிப் இன்று வழங்கப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி நம்பிக்கை.பாதுகாப்பு பணிக்காக அண்டை மாநிலங்களில் இருந்து போலீசார் தமிழகம் வருகை

தமிழகத்தில் தற்போது நடக்கவிருக்கும் தேர்தல் முன்னிட்டு வாக்காளர்களுக்கு பூத் சிலிப் இன்றைக்குள் வழங்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நம்பிக்கை உள்ளார். மேலும் தோ்தல் பாதுகாப்பு…

Read More »

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் இரண்டு நாட்களாக நடைபெற்ற உண்டியல் காணிக்கை என்னும் பணி நிறைவடைந்தது

பழனி மலைக்கோயில் கடந்த இரண்டு நாட்களில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் தங்கம் 1196 கிராம் வெள்ளி 21 ஆயிரத்து எழுநூத்தி எண்பத்தி மூணு கிராம் வெளிநாட்டு கரன்சி…

Read More »

திண்டுக்கல்லில் குறிப்பிட்ட தேதிகளில் மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி உத்தரவு

திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) சட்டம் 1981-ன் கீழ் உரிமம் பெற்று இயங்கி வரும் எப்.எல்.1 உரிமம் பெற்ற டாஸ்மாக் சில்லரை விற்பனை…

Read More »

நிலக்கோட்டை அருகே அரசு பஸ் சக்கரம் தலையில் ஏறியதால் முன்னாள் சத்துணவு அமைப்பாளர் பலி

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கருத்தாண்டி பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் மனைவி ராஜேஸ்வரி வயது 63. இவர் முன்னாள் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முன்னாள் சத்துணவு…

Read More »

நிலக்கோட்டையில் தாய் மகள் தகராறு கீழே விழுந்ததில் மகள் பலி போலீசார் விசாரணை

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள குளத்துபட்டியைச் சேர்ந்த ராஜாமணி 53. இவர் தற்போது நிலக்கோட்டையில் காமராஜர் நகரில் குடியிருந்து வருகிறார். இவரது மனைவி பெயர் கோட்டை…

Read More »

திண்டுக்கல் மக்களை தொகுதி வாக்குச்சாவடிக்கு வரவிருக்கும் வாக்குப்பெட்டியின் மாதிரி வெளிவந்தது

திண்டுக்கல் மக்களவைத் தொகுதி திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம், நத்தம்,நிலக்கோட்டை, ஆத்தூர் ஆகிய தொகுதிகளை உள்ளடக்கியது. இந்நிலையில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதி வாக்குச்சாவடிகளுக்கு வரவிருக்கும் வாக்குப் பெட்டியின் மாதிரி…

Read More »

*திண்டுக்கல்லில் நாலரை கோடி மதிப்புள்ள தங்க நகைகளை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் வருமான வரித்துறையினர் விசாரனை

திண்டுக்கல் RS ரோடு பகுதியில் இன்று 12.04.24 மதியம் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஆனந்தபாபு தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது அந்த…

Read More »

திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வாயிலில் வழக்கறிஞர் சங்கம் சார்பாக வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம் நடத்தினர்

*திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வாயிலில் திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக வழக்கறிஞர் சங்கத் தலைவர் குமரேசன், செயலாளர் கென்னடி, பொருளாளர் ஜெயலட்சுமி, துணைத்தலைவர் சிவக்குமார், இணைச் செயலாளர்…

Read More »

வாக்காளர் கணினி பெட்டி EVM மிஷின் சரி பார்த்து தனி அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆத்தூர் தொகுதி தேர்தல் பணி ஆத்தூர் தாலுகாவில்11-04-2024 இன்று மாலை 5 மணிக்கு இது வரையிலான வாக்காளர் கணினி பெட்டி EVM…

Read More »

இந்திய முன்னாள் ஜனாபதி அப்துல்கலாமின் ஆசிரியர் அருட்தந்தை சின்னதுரை (101 வயது) உடலுக்கு திண்டுக்கல் மறைமாவட்டம் ஆயர் தாமஸ்பால்சாமி இறுதி அஞ்சலி செலுத்தினார்.

இந்தியாவின்விஞ்ஞானியாகவும் ஜனாதிபதியாகவும் இருந்து மறைந்த டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் ஐயா அவர்களின் ஆசிரியர் அருட்தந்தை சின்னத்துரை இவருக்கு வயது 101 ஆகின்றது திண்டுக்கல் மாவட்டம் பெஸ்கி…

Read More »

பழனிசாமி பிரச்சாரத்தின்போது, கடந்த அதிமுக ஆட்சியில் மாநில உரிமைகளை ஒன்றிய பாஜகவிடம் அடகு வைத்ததை பற்றி சரமாரியாக கேள்வி கேட்ட சாமானியன்

முன்னாள் தமிழக முதல்வர் பழனிசாமி பிரச்சாரத்தின்போது, கடந்த அதிமுக ஆட்சியில் மாநில உரிமைகளை ஒன்றிய பாஜகவிடம் அடகு அடகு வைத்து விட்டதாக கூறி சரமாரியாக கேள்வி கேட்ட…

Read More »

*ஒட்டன்சத்திரம் வடகாடு அருகே தண்ணீர் இல்லாத கிணற்றில் விழுந்த சாம்பல் மானை ஒட்டன்சத்திரம் தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர்*

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மற்றும் ஆத்தூர் தாலுகா பகுதிகளை இணைக்கும் கொடைக்கானல் கீழ் மழையான ஆடலூர் பன்றிமலை கேசி பட்டி உள்ளிட்ட பகுதிகள் இருந்து வருகிறது நிலையில்…

Read More »

பாம்புகோவில் சந்தையில் நடைப்பெற்ற ஆட்டுச் சந்தையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை அமோகம்.மேலும் 2 கோடி வரை விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தகவல் ……

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே பிரசித்திபெற்ற பாம்புகோவிலில் பிரசித்தி பெற்ற ஆட்டுச் சந்தை ஒன்று உள்ளது.இந்த ஆட்டுசந்தையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை அமோகமாக இருந்ததாக…

Read More »

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் கவிஞர். திலகபாமா நெசவாளர் தொழிலாளர்களை வீட்டில் சந்திநெசவு நெய்தும், மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் கவிஞர். திலகபாமா திண்டுக்கல் மாநகராட்சி பாரதிபுரம் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது சௌராஷ்டிரா மொழியில் பேசி…

Read More »
Back to top button