பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் வின்ச் ஸ்டேஷன் அருகே உள்ள கட்டணமில்லா காலனி பாதுகாப்பு நிலையத்தில் பணிபுரியும் ஜெயா என்பவர் காலணி வைக்க வரும் பக்தர்களிடம் பணம்…
Read More »கோக்கு மாக்கு
வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை
இன்று இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி!
Read More »விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி காலமானார் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் தொகுதிக்கு உட்பட்ட அத்தியூர் திருவாதியை சேர்ந்தவர் புகழேந்தி.1973ல் திமுக கிளை செயலாளராக பணியாற்றிய புகழேந்தி, 1980…
Read More »உதகை மிஷனரி ஹில் பகுதியில் குடியிருப்பை ஒட்டிய வனத்தில் வெள்ளிக்கிழமை காட்டுத் தீ ஏற்பட்டது . நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கடும் வெயில் சுட்டெரித்து…
Read More »கிருஷ்ணகிரி அருகே உள்ள SBI வங்கி ATM-ஐ உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை: போலீசார் விசாரணை கிருஷ்ணகிரியை அடுத்த குருபரப்பள்ளியில் உள்ள SBI வங்கி ATM-ஐ உடைத்து…
Read More »அரசுக்கு எதிராக போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவு சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு பிப்.19, 2024 முதல் மார்ச்…
Read More »96 பட்டிகளின் தாய்கிராமமான திண்டுக்கல் மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை ஆலயத்தின் 333 ஆண்டு பாஸ்கு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. முதல் நாள் பாஸ்கு…
Read More »ந முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் – சிதம்பரம். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி – தஞ்சாவூர், நாகப்பட்டினம். மத்திய மந்திரி ஸ்மிருதி இராணி- வடசென்னை, திருவள்ளூர், மத்திய சென்னை.…
Read More »ஓசூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ₹15 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் – பறக்கும்படை அதிகாரிகள் நடவடிக்கை
Read More »திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம் பூம்பாறை ஊராட்சிக்குட்பட்ட கிளப் இந்தியா அருகில் வனத்துறை சோலையில் காட்டு தீ பரவியதால் அந்தப் பகுதியில் உள்ள மின்கம்பிகள் அனைத்தும் எரிந்து…
Read More »திண்டுக்கல் MSP பள்ளி எதிரில் உள்ள சாலையில் ஆள் இல்லா இரயில்வே கேட் அருகில் உள்ள ஒரு வீட்டில் பாம்பு குட்டிகள் நுழைந்ததால் சாதாரண தண்ணீர் பாம்புகளை…
Read More »தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடக்க உள்ளது. இந்நிலையில் டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை வழங்கி தமிழ்நாடு மதுவிலக்கு ஆயத்தீர்வை…
Read More »போதை பொருள் கடத்தலில் சிக்கியுள்ள சாபர் சாதிக்கின் நெருங்கிய கூட்டாளி இயக்குநர் அமீரை மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் கொடுத்து வரவழைத்து…
Read More »ஆழ்வார்குறிச்சி அருகே ரயில்வே சுரங்க பாதையில் தேங்கிய மழை நீரால் தனித்தீவான கிராமம்சவப்பெட்டி கொண்டு செல்ல வழி இல்லாமல் ரயில்வே தண்டவாளத்தில் கொண்டு சென்ற மக்கள் தென்காசி…
Read More »