கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

தீக்குளிக்க முயன்ற இளைஞர் காப்பாற்றிய போலீசார்..!

_ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு முன்பு இளைஞர் தீக்குளிக்க முயற்சி_ *_ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் நுழைவாயில் அருகே வாலிபர் ஒருவர் மண்ணெண்ணெய்யை ஊற்றித் தீக்குளிக்க…

Read More »

நெல்லை மாவட்டம் அம்பை வட்டாரத்தில் குரங்குகள் தொல்லை. பொதுமக்கள் அச்சம்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே சில குக்கிராமங்கள் இந்த கிராமத்தை ஒட்டிவனப்பகுதி உள்ளது. இங்கு காட்டுப்பன்றிகள் சிறுத்தை புலி கரடி ஆகிய வனவிலங்குகள் உள்ளன. கடந்த சில…

Read More »

அரசு இலவச திட்டத்தில் மெகா மோசடி..?

தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டம் செங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கற்குடி ஊராட்சியில் ஏழைகள், விதவைகள், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்காக அரசுஅரசின் இலவச கோழிக்கொட்டகை,…

Read More »

இன்றைய வானிலை நிலவரம்

அடுத்த 48 மணி நேரத்தில் கன மழை: அடுத்த 48 மணி நேரத்தில் விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டையில் கன மழை. சேலம், தர்மபுரி மாவட்டங்களில் கன…

Read More »

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது..ஆலோசனை

பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை * தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை துவக்கம் * பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தீரஜ்குமார், பள்ளிக்கல்வி…

Read More »

மின் கட்டணம் செலுத்த மின்சாரமில்லை..

தென்காசி மாவட்டம் தென்காசி பகுதியில் உள்ள வீடுகள் கடைகள் மற்றும் நிறுவனத்தின் மின் பயன் பாட்டின் அளவீட்டை பெற்று கொண்டு அந்த பயன் பாட்டின் அளவீடுக்கு ஏற்றார்…

Read More »

பொது மக்களை கவரும் திண்டுக்கல் சரக போலீசார்-பாராட்டும் பொது மக்கள்.

புகார் கொடுக்கவரும் பொதுமக்களின் தேவைகளை அறிந்து கொண்டு அவர்களுக்கு தேவையான அனைத்து சட்ட உதவிகளையும் அவர் அவர்களது வீட்டிற்கு நேரில் சென்று கனிவுடன் அவர்கள் கொடுத்த புகாரினை…

Read More »

நீட் தேர்வு முடிவு குளறுபடி..அதிர்ச்சி தகவல்

நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன திரிபுரா 3702 பேர் எழுதிய தேர்வில் 88889 பேர் தேர்ச்சி. உத்ரகாண்ட் 12531 பேர் எழுதியதில் 37,301…

Read More »

பெண் அரசு மருத்துவருக்கு பாலியல் தொல்லை அதிர்ச்சி..

*பாலியல் இச்சைக்கு இணங்காதால் பழிவாங்கப் படுவதாக அரசு பெண் மருத்துவர் பகீர் புகார்.* கன்னியாகுமரி மாவட்டத்தில் முட்டத்தில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்து வரும்…

Read More »

நாட்டை சரியான பாதையில் எடுத்து செல்கிறார் மோடி -குஷ்பு

*நாட்டை சரியான பாதையில் எடுத்துச் செல்கிறார் மோடி: குஷ்பு* *நாட்டை சரியான பாதையில் எடுத்துச் செல்கிறார் மோடி என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.* *காங்கிரஸ் கட்சியில் இருந்து…

Read More »

ரேசன் கடையில் முறைகேடு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை …

வட்டாட்சியர்,குடிமை உணவு பொருள் வழங்கல் தாசில்தார் கிளாங்காடு ஊராட்சிக்குஉட்பட்ட கிளாங்காடு மற்றும் பாலமார்த்தாண்டபுரம் கிராமத்தில் உள்ள இரண்டு அமுதம் நியாய விலை கடையிலும் சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்கள்…

Read More »

*உ.பி. இளம் பெண் பாலியல் வன்கொடுமை சம்பவம்:* *காவல்துறையினர் மிரட்டுவதாக குடும்பத்தினர் புகார்!* *ஊடகங்களுக்கு தடை

*உத்தரபிரதேசத்தில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.*   *ஹத்ராஸ் இளம்பெண் பாலியல் வன்கொடுமை…

Read More »

8 வழிச்சாலை தீர்ப்பு ஒத்திவைப்பு

தமிழக அரசின் மீது விவசாயிகள் கடும் எதிர்ப்பு எழ காரணமான சேலம் – சென்னை 8 வழிச்சாலை வழக்கின் இறுதி விசாரணை உச்சநீதிமன்றத்தில் இரண்டு நாட்களாக நடைபெற்று…

Read More »

கிராம சபை கூட்டம் ரத்து

தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலுல் நாளை நடக்கவிருந்த கிராமசபை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது . கொரோனா தொற்று பரவல் காரணமாக கூட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தமிழக…

Read More »

தங்கக் கட்டி கடத்தலில் கோஷ்டி மோதல்.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீனவர் காலனி சேர்ந்தவர் ரகுமான்கான் (வயது38). இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்.இவருக்கும் நாகப்பட்டினம் மாவட்டம் வானவன் மகாதேவி கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார்…

Read More »
Back to top button