_ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு முன்பு இளைஞர் தீக்குளிக்க முயற்சி_ *_ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் நுழைவாயில் அருகே வாலிபர் ஒருவர் மண்ணெண்ணெய்யை ஊற்றித் தீக்குளிக்க…
Read More »கோக்கு மாக்கு
வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே சில குக்கிராமங்கள் இந்த கிராமத்தை ஒட்டிவனப்பகுதி உள்ளது. இங்கு காட்டுப்பன்றிகள் சிறுத்தை புலி கரடி ஆகிய வனவிலங்குகள் உள்ளன. கடந்த சில…
Read More »தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டம் செங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கற்குடி ஊராட்சியில் ஏழைகள், விதவைகள், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்காக அரசுஅரசின் இலவச கோழிக்கொட்டகை,…
Read More »அடுத்த 48 மணி நேரத்தில் கன மழை: அடுத்த 48 மணி நேரத்தில் விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டையில் கன மழை. சேலம், தர்மபுரி மாவட்டங்களில் கன…
Read More »பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை * தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை துவக்கம் * பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தீரஜ்குமார், பள்ளிக்கல்வி…
Read More »தென்காசி மாவட்டம் தென்காசி பகுதியில் உள்ள வீடுகள் கடைகள் மற்றும் நிறுவனத்தின் மின் பயன் பாட்டின் அளவீட்டை பெற்று கொண்டு அந்த பயன் பாட்டின் அளவீடுக்கு ஏற்றார்…
Read More »புகார் கொடுக்கவரும் பொதுமக்களின் தேவைகளை அறிந்து கொண்டு அவர்களுக்கு தேவையான அனைத்து சட்ட உதவிகளையும் அவர் அவர்களது வீட்டிற்கு நேரில் சென்று கனிவுடன் அவர்கள் கொடுத்த புகாரினை…
Read More »நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன திரிபுரா 3702 பேர் எழுதிய தேர்வில் 88889 பேர் தேர்ச்சி. உத்ரகாண்ட் 12531 பேர் எழுதியதில் 37,301…
Read More »*பாலியல் இச்சைக்கு இணங்காதால் பழிவாங்கப் படுவதாக அரசு பெண் மருத்துவர் பகீர் புகார்.* கன்னியாகுமரி மாவட்டத்தில் முட்டத்தில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்து வரும்…
Read More »*நாட்டை சரியான பாதையில் எடுத்துச் செல்கிறார் மோடி: குஷ்பு* *நாட்டை சரியான பாதையில் எடுத்துச் செல்கிறார் மோடி என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.* *காங்கிரஸ் கட்சியில் இருந்து…
Read More »வட்டாட்சியர்,குடிமை உணவு பொருள் வழங்கல் தாசில்தார் கிளாங்காடு ஊராட்சிக்குஉட்பட்ட கிளாங்காடு மற்றும் பாலமார்த்தாண்டபுரம் கிராமத்தில் உள்ள இரண்டு அமுதம் நியாய விலை கடையிலும் சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்கள்…
Read More »*உத்தரபிரதேசத்தில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.* *ஹத்ராஸ் இளம்பெண் பாலியல் வன்கொடுமை…
Read More »தமிழக அரசின் மீது விவசாயிகள் கடும் எதிர்ப்பு எழ காரணமான சேலம் – சென்னை 8 வழிச்சாலை வழக்கின் இறுதி விசாரணை உச்சநீதிமன்றத்தில் இரண்டு நாட்களாக நடைபெற்று…
Read More »தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலுல் நாளை நடக்கவிருந்த கிராமசபை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது . கொரோனா தொற்று பரவல் காரணமாக கூட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தமிழக…
Read More »புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீனவர் காலனி சேர்ந்தவர் ரகுமான்கான் (வயது38). இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்.இவருக்கும் நாகப்பட்டினம் மாவட்டம் வானவன் மகாதேவி கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார்…
Read More »