கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

உண்மையை போட்டு உடைத்த எஸ்.பி.பி

மறைந்த பாடகர் SPB அவர்கள், 1990 ஆம் ஆண்டு கேளடி கண்மணி என்ற படத்தில் நடித்ததோடு ஒரு பாடலைப் பாடி இருந்தார். மூச்சு விடாமல் பாடிய பாடல்…

Read More »

பா.ஜ.,வில் சேருகிறார் நடிகை குஷ்பு?*

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு, அடுத்த சில நாட்களில், டில்லியில், பா.ஜ., தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில், அக்கட்சியில் இணைகிறார். கடந்த, 2016…

Read More »

புதுக்கோட்டை செல்போன் டவரில் ஏரி போராட்டம்

புதுக்கோட்டை அருகே தோப்புக் கொல்லை அகதிகள் முகாமில் வசித்து வருபவர் பெயிண்டர் சிவா இவருக்கு மனைவி மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு…

Read More »

திண்டுக்கல் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அந்தந்த வட்டாட்சியர் அலுவலங்களில் நடைபெறும் மாவட்ட ஆட்சித்தலைவர் விஜயலட்சுமி தகவல்

மத்திய அரசு கொரோனா வைரஸ் நோய் தொற்றை ஒரு பேரிடராக அறிவிக்கை செய்துள்ள நிலையில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக பொதுமக்கள் கூடும் இடங்களில் வைரஸ் தொற்று…

Read More »

ஓசூர் அருகேயுள்ள குந்துமாரணப்பள்ளி கிராமத்தில் பாஜக ஒன்றிய இளைஞரணி தலைவர் ரங்கநாத் என்பவர் படுகொலை

ஓசூர் அருகே பாஜக ஒன்றிய இளைஞரணி தலைவர் படுகொலை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கிராமமக்கள் சாலை மறியல் ஓசூர் அருகேயுள்ள குந்துமாரணப்பள்ளி கிராமத்தில் பாஜக ஒன்றிய இளைஞரணி…

Read More »

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையர் கோவிலில் நாம் தமிழர் கட்சியினர் நீட் தேர்வு எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆவுடைர்யார் கோவில் நாம் தமிழர் கட்சி மாணவர் பாசறை சார்பாக நீட் தேர்வை எதிர்த்து கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்க்குமாவட்ட தலைவர் மனோரஞ்சன்…

Read More »

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

புதுக்கோட்டை மாவட்ட உள்ளாட்சி துறை தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்த துப்புரவு தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு 50 லட்சம் உதவித் தொகைகள்…

Read More »

பவானியில் பிரசித்தி பெற்ற கோவிலாக பவானி சங்கமேஸ்வரர் கோயில்

ஈரோடு மாவட்டம், பவானியில் பிரசித்தி பெற்ற கோவிலாக பவானி சங்கமேஸ்வரர் கோயில் விளங்கி வருகிறது. கோவிலின் பின் பகுதியில் பவானி, காவேரி மற்றும் அமுத நதி போன்ற…

Read More »

அவுட் காய் என்ற பழங்களில்/மாமிசப் பொருட்களில் வைக்கப்படும் சிறு அளவிலான நாட்டு வெடி குண்டு

கோவை மண்டல கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் கோவை மாவட்ட வன அலுவலர் ஆகியோர்களின் உத்தரவின்பேரில் கோவை வனக் கோட்டத்தில் காப்புக்காடுகளுக்கு வெளியே பட்டா நிலங்களில்…

Read More »

திருமலைக்கேணி யில் கள்ளக் காதலர்கள் தற்கொலை

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செங்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட திருமலைக்கேணி கோவில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வருவார்கள். பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் குடும்பம்…

Read More »

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் சுற்றுலா பயணிகளின் கண்களை கவரும் விதமாக மயில்,தாஜ்மஹால் உள்ளிட்ட உருவங்கள் உருவாக்கப்பட்டு சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது

இயற்கை எழில் கொஞ்சும் கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக இ-பாஸ் பெற்று ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வர தொடங்கியுள்ளனர் மேலும் சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக 3 பூங்காங்கள்…

Read More »

பா சிதம்பரம் அவர்களின் 75 வது பிறந்தநாள்

முன்னாள் மத்திய நிதியமைச்சர் பா சிதம்பரம் அவர்களின் 75 வது பிறந்தநாள் கிருஷ்ணகிரி நகரத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் கொண்டாடப்பட்டதுமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் பா சிதம்பரம்…

Read More »

பணிக்கு திரும்பிய ஆய்வாளர் சோமசுந்திரத்திற்கு கோபி டி.எஸ்.பி. தங்கவேல் பூங்கொத்து கொடுத்தும் ஆரத்தி எடுத்தும் உற்சாகமாக வரவேற்பளித்தனர்.

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த கோபி காவல் நிலைய ஆய்வாளர் இன்று பணிக்கு திரும்பினார். பணிக்கு திரும்பிய ஆய்வாளர் சோமசுந்திரத்திற்கு கோபி டி.எஸ்.பி. தங்கவேல் பூங்கொத்து கொடுத்தும்ஆரத்தி…

Read More »

புதுக்கோட்டை மாவட்டம் சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மரம் தங்கசாமி

மறைந்த இயற்கை நல ஆர்வலர் மரம் தங்கசாமியின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் நாளை அனுசரிக்கபடுவதை முன்னிட்டு ஈஷா யோகா மையத்தின் காவிரி கூக்குரல் திட்டத்தின்கீழ் தமிழகம்…

Read More »

மினி சரக்கு வாகனம் மோதி விபத்து

புதுக்கோட்டை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிப்காட் அருகே உள்ளது ரெங்கம்மாள் சத்திரம் என்ற கிராமம் இந்த கிராமத்தில் நரிக்குறவ இன மக்கள் அதிகளவு வசித்து வருகின்றனர் இந்நிலையில்…

Read More »
Back to top button