புதுக்கோட்டையில் முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் காங்கிரஸ் கட்சி அகில இந்தியத் தலைவர்களில் ஒருவருமான பா. சிதம்பரத்தின் 75 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டை பிருந்தாவனத்தில்…
Read More »கோக்கு மாக்கு
வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை
ரயில்வே துறை தனியார் மயமாக்கப்படுவதை கண்டித்து எஸ்.ஆர்.எம்.யூ தொழிற்சங்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் டிவிட்டர் மூலமாக தேசத்தை காப்போம் , ரயில்வே துறையை காப்போம்…
Read More »காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க கோரி இறந்த மூதாட்டியின் உடலை அங்கேயே வைத்து உறவினர்கள் தடாகம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மறியல்…
Read More »புதுக்கோட்டை ரயில் நிலையம் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காரைக்குடி கோட்ட செயலாளர் ஸ்ரீதர் தலைமை வகித்தார் துணை செயலாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார் கோட்ட துணை…
Read More »உடுமலைபேட்டையில் இருந்து கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகரில் உள்ள உறவினர் வீட்டில் பெண் பார்ப்பதற்கு பயணிகள் வேனில் புறப்பட்டனர். திங்கள்கிழமை பெண் பார்ப்பு நிகழ்ச்சிக்கு பின்னர் வேன் சாம்ராஜ்நகரில்…
Read More »தேமுதிக கட்சியின் 16 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை நகரில் பல்வேறு இடங்களில் கட்சி கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. புதுக்கோட்டை காந்திநகர்…
Read More »புதுக்கோட்டை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தொழில் பிரிவு அணி சார்பில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட ராஜகோபாலபுரம் பகுதியில்…
Read More »நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. கொரோனா பேரிடருக்கு மத்தியில், 5 மாதங்களுக்கு பிறகு நாடாளுமன்றக் கூட்டத் தொடர்…
Read More »ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட பின், சென்னைக்கு வந்து செல்லும் உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. இரண்டு மாத ஊரடங்கிற்குப் பின் மே 25ந் தேதி முதல் சில…
Read More »அந்தியூர் தேமுதிக ஒன்றிய கழகம் சார்பில், தேமுதிகவின் 16வது துவக்க விழாவை முன்னிட்டு, மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில், மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் ராஜா…
Read More »ஆனைமலை தாலுகாவிற்கு உட்பட்ட அங்கலக்குறிச்சி, சேத்துமடை, ஆழியாறு, காளியாபுரம், அம்பராம்பாளையம் வேட்டைக்காரன்புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தென்னை விவசாயம் மற்றும் பணப் பயிர்களான தக்காளி காய்கறிகள் உள்ளிட்டவை…
Read More »திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிபவர் சக்திவேல். இவர் தனது குடும்பத்துடன் பழனி திருநகரில் வசித்து வருகிறார். சக்திவேல் குடியிருந்து வரும் வீட்டின்…
Read More »தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ளார் கிராமம் அருகே சாலையில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதபுரத்தை சேர்ந்த மூக்கையா மகன் (விக்னேஷ்சுவரன் 21) கொத்தையா…
Read More »புதுக்கோட்டையில் இன்று தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது புதுக்கோட்டை கூட்டுறவு இணைப் பதிவாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த…
Read More »நேற்று காந்திபுரம் ராம் நகர் பகுதியில் சோடா கடை உரிமையாளர் பிஜு என்பவர் ஏழு பேர் கொண்ட கும்பலால் வெட்டப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை…
Read More »
