கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

புதுக்கோட்டையில் முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் காங்கிரஸ் கட்சி அகில இந்தியத் தலைவர்களில் ஒருவருமான பா. சிதம்பரத்தின் 75 ஆவது பிறந்த நாள்

புதுக்கோட்டையில் முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் காங்கிரஸ் கட்சி அகில இந்தியத் தலைவர்களில் ஒருவருமான பா. சிதம்பரத்தின் 75 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டை பிருந்தாவனத்தில்…

Read More »

இரயில்வே துறையை தனியார் மயமாக்கப்படுவதை கண்டித்து எஸ்.ஆர்.எம்.யூ தொழிற்சங்கத்தினர் கோவை ரயில்வே பணிமனையில் வாயில் கருப்பு துணி கட்டி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்..

ரயில்வே துறை தனியார் மயமாக்கப்படுவதை கண்டித்து எஸ்.ஆர்.எம்.யூ தொழிற்சங்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் டிவிட்டர் மூலமாக தேசத்தை காப்போம் , ரயில்வே துறையை காப்போம்…

Read More »

கோவை பன்னிமடை அடுத்த பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் அதிகாலை 6 மணி அளவில் கோவிலுக்கு சென்ற 75 வயது மூதாட்டி லீலாவதி என்பவரை அவ்வழியாக வந்த காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க கோரி இறந்த மூதாட்டியின் உடலை அங்கேயே வைத்து உறவினர்கள் தடாகம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மறியல்…

Read More »

ரயில்வே துறையை தனியார் மயமாக்குவததை கண்டிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்குடி கோட்ட எஸ் ஆர் எம் யு ரயில்வே தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை ரயில் நிலையம் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காரைக்குடி கோட்ட செயலாளர் ஸ்ரீதர் தலைமை வகித்தார் துணை செயலாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார் கோட்ட துணை…

Read More »

சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப்பாதையில் பயணிகள் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் உட்பட 10 பேர் காயமின்றி உயிர்தப்பினர்.

உடுமலைபேட்டையில் இருந்து கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகரில் உள்ள உறவினர் வீட்டில் பெண் பார்ப்பதற்கு பயணிகள் வேனில் புறப்பட்டனர். திங்கள்கிழமை பெண் பார்ப்பு நிகழ்ச்சிக்கு பின்னர் வேன் சாம்ராஜ்நகரில்…

Read More »

புதுக்கோட்டை நகரில் பல்வேறு இடங்களில் தேமுதிக கட்சி கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

தேமுதிக கட்சியின் 16 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை நகரில் பல்வேறு இடங்களில் கட்சி கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. புதுக்கோட்டை காந்திநகர்…

Read More »

பாரதப் பிரதமர் மோடி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பள்ளி குழந்தைகள் நாங்கள் ஹிந்தி கட்டாயமாக கற்றுக் கொள்வோம் என பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்

புதுக்கோட்டை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தொழில் பிரிவு அணி சார்பில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட ராஜகோபாலபுரம் பகுதியில்…

Read More »

பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம்

நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. கொரோனா பேரிடருக்கு மத்தியில், 5 மாதங்களுக்கு பிறகு நாடாளுமன்றக் கூட்டத் தொடர்…

Read More »

சென்னைக்கு வந்து செல்லும் உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட பின், சென்னைக்கு வந்து செல்லும் உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. இரண்டு மாத ஊரடங்கிற்குப் பின் மே 25ந் தேதி முதல் சில…

Read More »

ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒன்றிய கழக தேமுதிக சார்பில், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு சேலை வழங்கப்பட்டது.

அந்தியூர் தேமுதிக ஒன்றிய கழகம் சார்பில், தேமுதிகவின் 16வது துவக்க விழாவை முன்னிட்டு, மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில், மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் ராஜா…

Read More »

காட்டுப்பன்றி, மயில், மரநாய் உள்ளிட்ட விலங்குகளிடமிருந்து விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஒற்றைக்காலில் நிற்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனைமலை தாலுகாவிற்கு உட்பட்ட அங்கலக்குறிச்சி, சேத்துமடை, ஆழியாறு, காளியாபுரம், அம்பராம்பாளையம் வேட்டைக்காரன்புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தென்னை விவசாயம் மற்றும் பணப் பயிர்களான தக்காளி காய்கறிகள் உள்ளிட்டவை…

Read More »

பழனியில் சொத்துத் தகராறு காரணமாக அண்ணன் வெட்டியதில் காவலர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிபவர் சக்திவேல். இவர் தனது குடும்பத்துடன் பழனி திருநகரில் வசித்து வருகிறார். சக்திவேல் குடியிருந்து வரும் வீட்டின்…

Read More »

சிவகிரி அருகே கல்லால் தாக்கபட்ட சாலை பணியாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு இது தொடர்பாக 2 மாணவர்கள் உட்பட 4 பேர் கைது

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ளார் கிராமம் அருகே சாலையில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதபுரத்தை சேர்ந்த மூக்கையா மகன் (விக்னேஷ்சுவரன் 21) கொத்தையா…

Read More »

பெண் பணியாளர்களை கண்ணியக் குறைவாக நடத்தும் மாவட்ட வழங்கல் அலுவலரை கண்டித்து, நியாய விலைக் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் இன்று தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது புதுக்கோட்டை கூட்டுறவு இணைப் பதிவாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த…

Read More »

காந்திபுரம் ராம் நகர் பகுதியில் சோடா கடை உரிமையாளர் பிஜு என்பவர் ஏழு பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை

நேற்று காந்திபுரம் ராம் நகர் பகுதியில் சோடா கடை உரிமையாளர் பிஜு என்பவர் ஏழு பேர் கொண்ட கும்பலால் வெட்டப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை…

Read More »
Back to top button