கர்நாடக மாநிலத்தில் கனமழை எதிரொலியால் தெண்பெண்ணையாற்றில் நீர்வரத்து 960 கன அடியாக அதிகரிப்புதமிழக அணைகளில் உயரும் நீர்மட்டத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி கர்நாடகா மாநிலம் தெண்பெண்ணையாற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில்…
Read More »கோக்கு மாக்கு
வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை
கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள கொங்கர்பாளையம்தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் மூலம் மலைக்கிராம மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு அந்த கிராமத்தை சேர்ந்த…
Read More »தற்போது கொரோனா நோய் தொற்று காரணமாக ஊரடங்கு பிறபிக்கப்பட்டுள்ளது மேலும் ராமநாதபுரம்,நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் ,ஆகிய மாவட்டங்களுக்கு 144 தடை உத்தரவு போடபட்டுள்ளது இதனால் பரமக்குடியில்…
Read More »முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறைவாசிகளை பாரபட்சமின்றி விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தியும்,ராஜீவ்காந்தி கொலை…
Read More »புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரில் பிரதமர் மோடியின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு வாழ்த்து செய்தி எழுதுவதில் பாஜகவினர் இடையே தகராறு ஏற்பட்டதால் ஒரு பிரிவினர் மற்றொரு…
Read More »பழைய குற்றவாளிகள் இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து 42 சவரன் தங்கம் மீட்கப்பட்டது. கோவை மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் G.M. மில்…
Read More »ஈரோட்டில் தி.மு.க. நெசவாளர் அணி மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாநிலத் தலைவர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமையிலும், செயலாளர் சச்சிதானந்தம் முன்னிலையிலும் நடைபெற்றது.இதில், கூட்டுறவு சங்கங்களில் நெசவாளர்கள்…
Read More »திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புத்து கோவில் கரிகுட்டி காலனி பகுதியில் காவிரி மற்றும் வினோத் ஆகியோர் அவரது வீட்டில் 10 வயது சிறுமியை வைத்து கள்ளச்சாராய…
Read More »திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மிட்டாளம் பகுதியை சேர்ந்த பொன்னுசாமி மகன் அஜித் (22) இவர் அதே பகுதியை சேர்ந்த மைனர் பெண்ணை கடத்திச் சென்ற வழக்கில்…
Read More »பாரதப் பிரதமர் மோடி அவர்களின் எழுபதாவது பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டை பாரதிய ஜனதா கட்சி தொழில் பிரிவு சார்பில் பாரதப் பிரதமர் மோடி ஜி யின் பிறந்தநாளை 10…
Read More »திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அரசு சமுதாய சுகாதார நிலையத்தில் இன்று தேசிய ஊட்டச்சத்து மாத விழா குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சக்தி சுபாஷினி அவர்கள் தலைமையில்…
Read More »ஓசூரில் நேற்று இரவுஅத்திப்பள்ளிக்கு ஆட்டோவில் அழைத்து சென்ற ஆஸ்திரேலிய நாட்டு பெண்ணிடம் பணம் செல்போன் பறித்த சம்பவத்தில் ஆட்டோ ஓட்டுனர் சங்கர் என்பவரை நகர போலீசார் கைது…
Read More »பர்கூர் கிராம ஊராட்சியில் உள்ள பழங்குடியின மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கு, மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையேற்றார். தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே…
Read More »கோவை பேரூர் சுண்டாகமுத்தூர் பகுதி அறிவெளி நகர் பச்சபள்ளி தோட்டத்தில் ரேகெண்டோ என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அங்கு பயன்படுத்தபடாத கிணறு ஒன்று உள்ளது.அங்கிருந்து துர்நாற்றம்…
Read More »தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு 8 மாதங்கள் உள்ள நிலையில் தற்போதே அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. இந்நிலையில் கோவையில் குனியமுத்தூர்,டவுன்ஹால் உள்ளிட்ட பகுதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…
Read More »