கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

தமிழக அணைகளில் உயரும் நீர்மட்டத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி

கர்நாடக மாநிலத்தில் கனமழை எதிரொலியால் தெண்பெண்ணையாற்றில் நீர்வரத்து 960 கன அடியாக அதிகரிப்புதமிழக அணைகளில் உயரும் நீர்மட்டத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி கர்நாடகா மாநிலம் தெண்பெண்ணையாற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில்…

Read More »

அமைச்சர் செங்கோட்டையன் கோபி விளாங்கோம்பையில் வனத்துறை மூலம் பள்ளி திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பேட்டி

கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள கொங்கர்பாளையம்தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் மூலம் மலைக்கிராம மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு அந்த கிராமத்தை சேர்ந்த…

Read More »

100க்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு சங்கரன்கோவிலில் இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் அனுசரிப்பு

தற்போது கொரோனா நோய் தொற்று காரணமாக ஊரடங்கு பிறபிக்கப்பட்டுள்ளது மேலும் ராமநாதபுரம்,நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் ,ஆகிய மாவட்டங்களுக்கு 144 தடை உத்தரவு போடபட்டுள்ளது இதனால் பரமக்குடியில்…

Read More »

10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறைவாசிகளை பாரபட்சமின்றி விடுதலை செய்ய வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆர்ப்பாட்டம்

முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறைவாசிகளை பாரபட்சமின்றி விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தியும்,ராஜீவ்காந்தி கொலை…

Read More »

அறந்தாங்கியில் சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினர்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரில் பிரதமர் மோடியின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு வாழ்த்து செய்தி எழுதுவதில் பாஜகவினர் இடையே தகராறு ஏற்பட்டதால் ஒரு பிரிவினர் மற்றொரு…

Read More »

கோவை மாவட்டத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த கொள்ளை சம்பவத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து கோவை மாவட்ட தனிப்படையினர் அபாரம்.

பழைய குற்றவாளிகள் இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து 42 சவரன் தங்கம் மீட்கப்பட்டது. கோவை மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் G.M. மில்…

Read More »

திமுக நெசவாளர் அணி மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது

ஈரோட்டில் தி.மு.க. நெசவாளர் அணி மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாநிலத் தலைவர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமையிலும், செயலாளர் சச்சிதானந்தம் முன்னிலையிலும் நடைபெற்றது.இதில், கூட்டுறவு சங்கங்களில் நெசவாளர்கள்…

Read More »

வாணியம்பாடி அருகே 10 வயது சிறுமியை வைத்து கள்ளச்சாராய விற்பனை பகுதி மக்கள் அதிர்ச்சி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புத்து கோவில் கரிகுட்டி காலனி பகுதியில் காவிரி மற்றும் வினோத் ஆகியோர் அவரது வீட்டில் 10 வயது சிறுமியை வைத்து கள்ளச்சாராய…

Read More »

ஆம்பூர் அருகே 17 வயது மைனர் பெண்ணின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஊராட்சி அமைப்பாளர் கைது உமராபாத் போலீசார் நடவடிக்கை

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மிட்டாளம் பகுதியை சேர்ந்த பொன்னுசாமி மகன் அஜித் (22) இவர் அதே பகுதியை சேர்ந்த மைனர் பெண்ணை கடத்திச் சென்ற வழக்கில்…

Read More »

புதுக்கோட்டையில் பாரதப் பிரதமர் மோடி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா

பாரதப் பிரதமர் மோடி அவர்களின் எழுபதாவது பிறந்த நாளை முன்னிட்டு  புதுக்கோட்டை பாரதிய ஜனதா கட்சி  தொழில் பிரிவு சார்பில்   பாரதப் பிரதமர் மோடி ஜி யின் பிறந்தநாளை 10…

Read More »

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அரசு சமுதாய சுகாதார நிலையத்தில் இன்று தேசிய ஊட்டச்சத்து மாத விழா

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அரசு சமுதாய சுகாதார நிலையத்தில் இன்று தேசிய ஊட்டச்சத்து மாத விழா குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சக்தி சுபாஷினி அவர்கள் தலைமையில்…

Read More »

ஓசூரில் ஆஸ்திரேலிய நாட்டு பெண்ணிடம் பணம் விசா பாஸ்போர்ட் பறித்த ஆட்டோ டிரைவர் கைது

ஓசூரில் நேற்று இரவுஅத்திப்பள்ளிக்கு ஆட்டோவில் அழைத்து சென்ற ஆஸ்திரேலிய நாட்டு பெண்ணிடம் பணம் செல்போன் பறித்த சம்பவத்தில் ஆட்டோ ஓட்டுனர் சங்கர் என்பவரை நகர போலீசார் கைது…

Read More »

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் ஊராட்சி தாமரைக்கரையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

பர்கூர் கிராம ஊராட்சியில் உள்ள பழங்குடியின மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கு, மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையேற்றார். தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே…

Read More »

பேரூர் கிணற்றில் அழுகிய நிலையில் ஆண் பிணம் போலீசார் விசாரணை

கோவை பேரூர் சுண்டாகமுத்தூர் பகுதி அறிவெளி நகர் பச்சபள்ளி தோட்டத்தில் ரேகெண்டோ என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அங்கு பயன்படுத்தபடாத கிணறு ஒன்று உள்ளது.அங்கிருந்து துர்நாற்றம்…

Read More »

கோவையில் மீண்டும் எடப்பாடி, வேண்டும் எடப்பாடி என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி தொடர வேண்டுமென நேதாஜி சுபாஷ் சேனை என்ற அமைப்பு சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு 8 மாதங்கள் உள்ள நிலையில் தற்போதே அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. இந்நிலையில் கோவையில் குனியமுத்தூர்,டவுன்ஹால் உள்ளிட்ட பகுதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…

Read More »
Back to top button