கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் மூலம் சுமாா் ரூ.4 கோடி மதிப்பிலான கன்று வளா்ப்பு, பயிா்கடன் மற்றும் தனிநபா் கடனுதவிகளை 300 க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினாா்

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்…. தொலைதூரம் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் நடமாடும் நியாயவிலைக்கடைகள் நடைமுறைபடுத்தப்பட உள்ளது.. கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைக்காக குடும்ப அட்டை வைத்திருக்கும்ஒரு…

Read More »

அறந்தாங்கி அருகே வல்லம்பக்காடு கிராமத்தில் குடும்பத்தகராறு இரண்டு பிள்ளைகளுடன் தாய் தீக்குளித்து தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள வல்லம்பக்காடு கிராமத்தை சேர்ந்தவர் முத்து இவரது மனைவி ராதா இவர்களுக்கு அபிஷேக் அபிரித் ஆகிய 2 மகன்கள் இருக்கிறார்கள் முத்து…

Read More »

பாஜக எப்போதும் பெண்களுக்கு உறுதுணையாக இருக்கும் புதுக்கோட்டையில் பாஜக கலை கலாச்சாரப் பிரிவு மாநில தலைவர் காயத்ரி ரகுராமன் செய்தியாளர்களுக்கு சந்திப்பு.

ஓட்டுக்கு எப்படி 2000 ரூபாய் கொடுத்து ஓட்டை விலைக்கு வாங்குகிறார்கள் அதே போல் தான் டீ.சர்ட்டுக்கும் ஒரு விலை வைத்து அதை வாங்கி நடிகர்கள் அணிந்துள்ளனர் இந்த…

Read More »

திமுகவின் புதிய நிர்வாகிகளுக்கு வைகோ வாழ்த்து

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழுவை காணொலி மூலமாக 3500க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்கும் வகையில் முதல் முறையாக வெற்றிகரமாக நடத்திக் காட்டி, வரலாற்றில் முத்திரை பதித்த தி.மு.க. தலைவர்…

Read More »

அறந்தாங்கி அருகே இடி தாக்கியதில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த மேல்மங்களம் கிராமத்தில் இடி தாக்கியதில் ஆறுமுகம் என்ற 70 வயது முதியவர் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேல்மங்கலம் கிழக்குப் பகுதியைச்…

Read More »

மக்கள் அனைவராலும் மக்னா என்று அழைக்கப்படும் காட்டு யானை பேசுகிறேன்.

நான் என் வழித்தடத்திலும் என் வாழ்வு இடத்திலும் வசித்து வந்தேன் மக்களாகிய நீங்கள் உங்களால் காடுகள் சிறிது சிறிதாக அளிக்கப்பட்டு வருகிறது, உணவு பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டது நாங்கள்…

Read More »

திருமணமாகி மூன்று நாட்களில், மனைவியை பிரிந்த சோகத்தில் கணவன் தற்கொலை உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

பேரூர் அடுத்த சென்னனூரை சேர்ந்த கோவிந்தராஜ்(28) சொந்தமாக வெல்டிங் ஒர்க்‌ஷாப் நடத்தி வருகிறார். இதே பகுதியை சேர்ந்த இளங்கலை மூன்றாமாண்டு படித்து வரும் மஞ்சுளா(20) வை கோவிந்தராஜ்…

Read More »

அந்தியூர் பாலக்குட்டையில் மின் வயர்களை சரி செய்யாவிடில் போராட்டம் என சிபிஎம் எச்சரிக்கை

ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஒன்றியம், மைக்கேல்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட, பாலக்குட்டையில் இரண்டு மின் கம்பங்களுக்கு இடையில் செல்லும் இரு மின் வயர்களை சரி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும்,…

Read More »

அந்தியூர் பகுதியில் கனத்த மழை: கரைபுரண்டோடும் வெள்ளம்

ஈரோடு மாவட்டம் வரட்டுப்பள்ளம் அணை ஒட்டிய பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை கொட்டியதால் எண்ணமங்கலம் ஏரிக்குச் செல்லும் கால்வாயில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.அந்தியூர்…

Read More »

திருப்பத்தூர் மாவட்டம் தன்னிச்சையாக இயங்க இணைய தளம் துவக்கம் மற்றும் நல்லாசிரியர்களுக்கான விருது வழங்கும் விழா

திருப்பத்தூர் மாவட்டம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களுடைய பிறந்த நாளை முன்னிட்டு 6 நல்ல ஆசிரியர்களுக்கான விருதும் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் ஆக இருந்த…

Read More »

கோயம்பேட்டில் தமிழக அரசு அறிவித்துள்ள விதிமுறைகளின்படி கடைகள் எப்போது திறப்பு

கோயம்பேட்டில் தமிழக அரசு அறிவித்துள்ள விதிமுறைகள் படி எவ்வாறு செயல்படுத்துவது கடையில் திறக்கும் முன்பு என்னென்ன வழிமுறைகள் செய்வது அரசின் கோரிக்கைகளை பின்பற்றி எப்படி அமல்படுத்துவது மேற்கொண்டு…

Read More »

பவானி சட்டமன்றத் தொகுதியில் ரூ 15. 36 கோடி மதிப்பீட்டில் திட்ட பணிகள் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் பூமி பூஜை நடத்தி துவக்கி வைத்தார்.

ஈரோடு மாவட்டம், பவானி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒரிச்சேரி, புன்னம், பருவாச்சி, மயிலம்பாடி, தொட்டிபாளையம், வரத நல்லூர், சன்னியாசிப்பட்டி, ஆண்டிக்குளம், குருப்பநாயக்கன்பாளையம் போன்ற கிராம ஊராட்சிகளில் வசிக்கும்…

Read More »

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பிரம்மதேசம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் வளர்ச்சித் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜா என்கிற ராஜாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு,  பிரம்மதேசம், பச்சாம்பாளையம் கிராம ஊராட்சியை சேர்ந்த 97 முதியோர்களுக்கு உதவித்தொகைக்கான உத்தரவு நகல்…

Read More »

பல்கலை கழக சிண்டிகேட் உறுப்பினராக பாஜக பிரமுகர் நியமனம் – முன்னாள் அமைச்சர் பொன்முடி கடும் கண்டனம்.

பாரதியார் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக பாஜக மாநில துணைத்தலைவரை நியமித்துள்ள உத்தரவை மாண்புமிகு ஆளுநர் திரும்பப்பெற வேண்டும் என முன்னாள் அமைச்சர் முனைவர் க.பொன்முடி MLA அவர்கள்…

Read More »

“வேளாங்கண்ணி திருவிழா கோலாகல கொண்டாட்டம்..

ச.ராஜேஷ் நாகப்பட்டினம் *உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதாகோவில் பெரிய தேர்பவனியில், உலகமக்கள் நலம் பெற வேண்டி பிரார்த்தனை.* உலகப் புகழ் பெற்ற வேளாங்கண்ணி மாதா கோவில் ஆண்டு…

Read More »
Back to top button