கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

கிருஷ்ணகிரி அருகே சொத்துக்காக சொந்த தங்கையை அறிவாளால் வெட்ட வந்த சகோதரர்

கிருஷ்ணகிரி மாவட்டம் கல்குட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் திருப்பதி. இவருக்கு இரண்டு மகன்கள் மூன்று மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் திருப்பதி தனது 40 ஏக்கர் சொத்தை மகன்…

Read More »

பேருந்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அடைந்தாலும் பேருந்து நிலைய இருக்கைகள் சீர் செய்யப்படுமா என்ற ஏக்கத்தில் பயணிகள்

கோவை தடாகம் சாலையில் உள்ள கணுவாய் பகுதியில் இருந்து 10 நிமிடங்களுக்கு ஒரு முறை ரயில் நிலையத்திற்கு 11 என்ற பேருந்தும், 30 நிமிடங்களுக்கு ஒரு முறை…

Read More »

நத்தத்தில் போலி டாக்டர் கைது

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் யூனியன் அலுவலகம் அருகே பிரகாஸ் மண்டல்(37) என்பவர் லெட்சுமி ஆயுர்வேதிக் சென்டர் என்ற மருத்துவமனை வைத்துள்ளார். அங்கு அவர் நோயாளிகளுக்கு பல மாதங்களாக…

Read More »

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே சாலை விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை நான்கு வழி சாலையில் துவரங்குறிச்சியில் இருந்து பந்தல் சாமான்களை டாட்டா ஏஸ் வண்டியில் ஏற்றிக்கொண்டு மதுரை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் பொழுது…

Read More »

புதுக்கோட்டை அருகே தனிப்பட்ட இருவர் தொடர்ந்த வழக்கில் நீர்நிலை ஆக்கிரமிப்பில் உள்ள கோவிலை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து வருவாய்த்துறையினர் காவல்துறை பாதுகாப்போடு கோவிலை இடிக்க வந்ததால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கைகளில் மண்ணெண்ணெய் கேனுடன் போராட்டத்தில் ஈடுபட்டு ஆதார் கார்டு வாக்காளர் அடையாள அட்டை குடும்ப அட்டை உள்ளிட்டவற்றை சாலையில் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு.

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள தாஞ்சூரில் ஆதிதிராவிட காலனி பகுதி மக்களால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள ஒரு குளக்கரையில் செல்வவிநாயகர் கோவில்…

Read More »

கொடைக்கான‌ல் குழ‌ந்தை வேல‌ப்ப‌ர் முருகன் திருக்கோவிலில் தேனி நாடாளும‌ன்ற‌ உறுப்பினர் ர‌விந்திரநாத் சாமி த‌ரிச‌ன‌ம் செய்தார்

திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம் கொடைக்கான‌ல் பகுதிக்கு தேனி நாடாளும‌ன்ற‌ உறுப்பின‌ர் ர‌விந்திர‌நாத் வருகை புரிந்து அஇஅதிமுக கட்சி நிர்வாகிகளை சந்தித்தார், அதன் பின் கொடைக்கானல் மேல்ம‌லை கிராம‌மான‌ பூம்பாறை…

Read More »

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் வருகைக்காக காத்திருக்கும் (பெல்டோ போரம் டூபியம்) மஞ்சள் நிற மலர்கள்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் முன்பனிக்காலத்தை வரவேற்கும் விதமாகவும், சுற்றுலாப்பயணிகளின் வருகையை எதிர்பார்த்தும் கொடைக்கானல் வத்தலகுண்டு மற்றும் பழனி பிரதான சாலைகளின் ஓரங்களில் மஞ்சள் நிற மலர்கள் (பெல்டோ…

Read More »

வாணியம்பாடி அருகே பப்ஜி விளையாட கூடாது என பெற்றோர் கண்டித்ததால் மாணவர் தூக்கிட்டு தற்கொலை

ஆலங்காயம் அருகே சோக சம்பவம். திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த கோமுட்டேரி பகுதியை சார்ந்தவர் பெருமாள் வெல்டிங் கடை நடத்தி வருகிறார். இவரது இளைய மகன் சீனிவாசன்…

Read More »

அந்தியூரில் தினமலர் நாளிதழை எரித்து தேமுதிகவினர் போராட்டம்

ஈரோடு மாவட்டம், அந்தியூரில் தேமுதிக சார்பில், கட்சியின் தலைவர் விஜயகாந்தை கேலி செய்யும் வகையில் சித்தரித்து கார்ட்டூன் வெளியிட்ட தினமலர் நாளிதழை எரித்து போராட்டம் நடந்தது.தினமலர் நாளிதழில்…

Read More »

நீலகிரி மாவட்டம் 22 ஆண்டுக்கு பின் உச்சத்தை தொடுகிறது பச்சை தேயிலை விலை

நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், கோத்தகிரி , கூடலுார், பந்தலூர் தாலுக்கா உள்ளிட்ட பகுதிகளில் 60 சதவீதம் பேர் தேயிலை விவசாயம் செய்து வருகின்றனர் நீலகிரியில் தேயிலை, மலை…

Read More »

வாணியம்பாடி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் சில மணி நேரமாக கனமழை

வாணியம்பாடி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் அரைமணி நேரம் கன மழை பெய்தது. நீர் செல்லும் பாதைகள் அடைப்பால் மழை நீருடன் கழிவு நீர் கலந்து சாலைகளில்…

Read More »

தென் மண்டல ஐஜி முருகன் தலைமையில் காவலர்களுக்கான அறிவுரை கூட்டம்

தென் மண்டல ஐ.ஜி திரு. எஸ். முருகன், இ.கா.ப அவர்கள் தலைமையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கான அறிவுரை…

Read More »

ஹைதராபாத்-இஎஸ்ஐ மருத்துவமனை முன்னாள் இயக்குனர் மற்றும் மருந்தாளர் வீடுகளில் இருந்து 4.45 கோடி ரூபாய் பணம் பறிமுதல்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பது குறித்து விசாரணை செய்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு செப்டம்பர்…

Read More »

கிருஷ்ணகிரி அருகே உள்ள தர்காவில் முஹரம் திருவிழா

கிருஷ்ணகிரி அருகே உள்ள மிகவும் பழமையான ஹஸ்ரத் முஹம்மத் சுலைமான் ஷா காதிரி அவர்களின் தர்காவில் முஹரம் திருவிழாவில் அனைத்து சமுதாய மக்களும் கலந்துக் கொண்டு வழிப்பட்டனர்.…

Read More »

குழாய் உடைப்பை சரி செய்யும் பணியில் அந்தியூர் பேரூராட்சி பணியாளர்கள்

ஈரோடு மாவட்டம், அந்தியூர் பேரூராட்சியில் ஏர்டெல் நிறுவனம் மூலம் கேபிள் பதிக்கும் பணியின் போது ஏற்படுத்திய குழாய் உடைப்பை சரி செய்யும் பணியில் பேரூராட்சி பணியாளர்கள் இரவு…

Read More »
Back to top button