கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

குற்றாலத்தில் சிறுத்தைகள் நடமாட்டம் பீதியில் பொதுமக்கள்..

சமீபகாலமாக வணபகுதிகளில் இருந்து ஆபத்தான விலங்குகள் ஊருக்குள் வந்து செல்வது வழக்கமாகி வருகிறது ஐந்தருவி சாலையில் கரடி மற்றும் யானைகள் வந்து சென்றதாக தகவல் வர வனத்துறை…

Read More »

பவானியில் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

ஈரோடு மாவட்டம், பவானி அருகிலுள்ள ஆண்டிக்குளம் ஊராட்சி பகுதியில் காடையம்பட்டி ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிக் கரையின் ஓரத்தில் முதலியார் சமூகத்தினருக்கான புடவைக்காரி அம்மன் கோவில் உள்ளது.…

Read More »

தூத்துக்குடியில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி கொலை செய்யப்பட்டார்

தூத்துக்குடி அருகேயுள்ள கோரம்பள்ளம் பெரியநாயகிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (38). கூலித் தொழிலாளி. இவர், அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பரான அஜீத் (22), காலாங்கரையைச் சேர்ந்த…

Read More »

தன்னுடன் தொடர்பில் இருந்த அமைச்சர்களை கொரோனோ பரிசோதனை செய்து கொள்ளும்படி அமைச்சர் ஓ.எஸ் மணியன் வேண்டுகோள்

தன்னுடன் தொடர்பில் இருந்த அமைச்சர்கள் செங்கோட்டையன் , கருப்பணன் மற்றும் உடுமலை ராதாகிருஷ்ணன் உட்பட அனைவரையும் கொரோனோ பரிசோதனை செய்து கொள்ளும்படி அமைச்சர் ஓ.எஸ் மணியன் வேண்டுகோள்…..…

Read More »

கிருஷ்ணகிரி அருகே மாரியம்மன் கோவிலில் அறநிலை துறை சார்பாக பணம் வசூல்

அவதானப்பட்டி மாரியம்மன் கோயிலில் டோக்கன் விநியோகித்து பக்தர்களிடம் பணம் வசூல் செய்ய முயன்ற அறநிலையத்துறை அதிகாரிகள்கோயில் அறங்காவலர்களின் கடும் எதிர்ப்பை அடுத்து திரும்பிச் சென்றனர் கிருஷ்ணகிரி அருகே…

Read More »

ஈரோட்டில் ராகு கேதுவிற்கு பக்தர்கள் மஞ்சள் அபிஷேகம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள பொதியாமூப்பனூரில் ஈரோடு மாவட்டத்தில் புகழ்பெற்ற தம்பிக்கலை அய்யன் திருக்கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் ஆவணி மாதம் தேர்திருவிழாவுடன் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படும். கடந்த…

Read More »

கோவை மாவட்டத்தில் அரசு வழிகாட்டு நடைமுறைகளுடன் தொடங்கிய பேருந்து சேவையில் பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்க முழுவதுமாக நிறுத்தப்பட்டது.…

Read More »

தமிழகத்தில் முதன்முதலாக முழுக்க முழுக்க திருநங்கைகளால் செயல்படும் உணவகம் திறப்பு.

கோவை மாவட்டம் சிந்தாமணி பகுதியில் திருநங்கைககள் 10 பேர் இணைந்து “கோவை டிரான்ஸ் கிச்சன்” என்ற உணவகத்தை துவக்கி உள்ளனர். இந்த உணவகம் முழுக்க முழுக்க திருநங்கைகளால்…

Read More »

தென்காசி ரேசன் அரிசி கடத்தல் ஒருவர் கைது..

தமிழகத்தில் இருந்து கேரளாவிற்க்கு கடத்தவிருந்த ரேசன் அரிசி பறிமுதல்.. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து புளியரை வழியாக கேரளாவிற்கு ரேசன் அரிசிகளை சமூக விரோத கும்பல்கள் கடத்தி விற்பனை…

Read More »

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் பலத்த மழை

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான பரளி,வத்திபட்டி,கோவில்பட்டி, சமுத்திராபட்டி,சிறுகுடி, உள்ளிட்ட பகுதிகளில் காலை இருந்து திடீர் என கருமேகங்கள் சூழ்ந்தது அதை தொடர்ந்து பலத்த காற்று…

Read More »

நீட் தேர்வு எழுத ஹால் டிக்கெட் வராததால் புதுக்கோட்டையில் மாணவி தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நீட் தேர்வு எழுதுவதற்கான ஹால்டிக்கெட் வராததால் மனமுடைந்த மாணவி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி…

Read More »

தாண்டிக்குடி துயர சம்பவத்தை வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிறக்கம் செய்தவர் கைது

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல்  கீழ்மலை பகுதியான கேசி பட்டி கிராமத்தில் கடந்த சனிக்கிழமை மாலதி என்ற பெண் பெட்ரோல் ஊற்றி எரித்து தற்கொலை செய்து கொண்டார். அதே…

Read More »

கோவையில் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தனியார் கல்லூரி சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

சில தினங்களுக்கு முன்பு அரியர் தேர்வு எழுதுவதற்கு கட்டணம் செலுத்தியிருந்தால் அந்த மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் என்று. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.…

Read More »

தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அதிரடி வேட்டை

தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக விரோத செயல்களை செய்யும் கும்பல்களை கண்காணித்து அவர்களை பிடிக்க இரண்டு உதவி ஆய்வாளர்கள் தலைமையில் 2 தனிப்படை அமைத்து தேடும் பணி நடைபெறுவதாக…

Read More »

அஞ்சா நெஞ்சனே வருக..கோவையை கலக்கும் போஸ்டர்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. தமிழகத்தின் முக்கிய கட்சியான திமுக அடுத்து ஆட்சியை பிடிக்கும்…

Read More »
Back to top button