கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

திருமழிசை காய்கறி சந்தை ஞாயிற்றுக் கிழமைகளில் விடுமுறை

சென்னை திருமழிசையில் இயங்கி வரும் காய்கறி சந்தை சங்க செப்டம்பர் மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்கப்படும் என கோயம்பேடு அனைத்து காய்கறி வியாபாரிகள் கூட்டமைப்பு தலைவர்…

Read More »

மாணவர்களின் பாகுபலி-யே திண்டுக்கல்லில் பரபரப்பான போஸ்டர்

அனைத்துக் கல்லூரிகளிலும் செமெஸ்டர் தேர்வு, மற்றும் அரியர் தேர்வுகள் ரத்து செய்ததோடு தேர்வு கட்டணம் செலுத்திய அனைவரும் தேர்ச்சி என முதலமைச்சர் அறிவித்துள்ளதற்கு நன்றி தெரிவித்து திண்டுக்கல்…

Read More »

அந்தியூரில் பிரதமர் திட்ட மோசடி சம்பவத்தில் சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என ஆர்ப்பாட்டம்

ஈரோடு மாவட்டம், அந்தியூரில் விவசாய திட்ட மோசடி சம்பவத்தில் சிபிசிஐடி விசாரிக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்தியூர் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில்,சிறு…

Read More »

அரசு பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படாது என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மார்ச் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது, பல்வேறு முக்கிய தளர்வுகளுடன் 8-வது முறையாக ஊரடங்கு…

Read More »

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் செப்டம்பர் 14-ம் தேதி கலைவாணர் அரங்கில் தொடங்குகிறது.

தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. கொரோனா பரவல் காரணமாக, மார்ச் 23-ம் தேதியோடு சட்டசபை நிகழ்ச்சிகள் தள்ளி வைக்கப்பட்டன.சட்டசபை விதிகளின்படி, கூட்டத்தொடர்…

Read More »

புதுக்கோட்டை வரதராஜப்பெருமாள் மார்க்கெட்டில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை கோட்டாட்சியர் தண்டாயுதபாணி மீட்டு மனநல காப்பகத்தில் சேர்த்தார்.

புதுக்கோட்டை கீழ மூன்றாம் வீதியில் வரதராஜ பெருமாள் மார்க்கெட் உள்ளது. அந்த மார்க்கெட் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அவ்வழியாக செல்வோரை ஆபாச வார்த்தைகளில் கூறியும்…

Read More »

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் புதிய கூடுதல் இணை ஆணையராக நடராஜன் பொறுப்பேற்றுக்கொண்டார்.

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உலகின் மிகச்சிறந்த ஆன்மிக தலமாக விளங்குகிறது. பழனி நகருக்கு நாள்தோறும் உலகின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் படையெடுத்து வந்து…

Read More »

முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட அரசு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றாவிட்டால் பக்தர்கள் கோவிலுக்கு அனுமதிக்க பட மாட்டார்கள் என தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் அறிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணர் திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இத் திருக்கோவில் கடந்த 5 மாதமாக கொரோனா ஊரடங்கு காரணமாக திறக்க படாமல் இருந்தது. இந்நிலையில்…

Read More »

கந்துவட்டி தற்கொலை முயற்சி கரூர் பயங்கரம்..

எஸ்.கண்ணன் கரூர் மாவட்ட செய்தியாளர் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோபிநாத் ( 31) என்கின்ற வாலிபர் தலையில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சி –…

Read More »

கொரோனா நோய் தொற்று அறிகுறிகுறிகள் இருந்தால் அரசு மருத்துவமனையை நாடவும்-திண்டுக்கல், மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா நோய்த்தொற்றை தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்…

Read More »

கிருஷ்ணகிரி ஒரு பிரமாண்டமான செங்காவி மயில் ஓவியம்

கிருஷ்ணகிரி மாவட்டம் வெங்கடாபுரம் முன்னாள் தலைவர் ஆறுமுகம் சுப்பிரமணி மற்றும் ஊர்மக்கள் அழைப்பின் பேரில், கிருஷ்ணகிரி மாவட்ட அருங்காட்சியகமும், கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும்…

Read More »

அமைச்சர்களின் பேச்சு கூட்டணியை முறிக்கும் விதத்தில் இருக்கக்கூடாது எல் முருகன்

கோவை பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் திருவுருவ படத்திற்கு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன், துணைத்…

Read More »

அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம்

புதுக் கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பேருந்து நிலையம் அருகே முகக்கவசம் அணியாமல் வரும் நபர்களிடமும் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் அபராதம் நகராட்சி நிர்வாகத்தினர் வசூலித்து வருகின்றனர். தமிழகம்…

Read More »

கோபிசெட்டிபாளையத்தில் தொழிலதிபர் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை

ஈரோடு மாவட்டம்கோபிசெட்டிபாளையத்தில் செயல்படும் ராயல் பெர்டிலைசர் என்ற மொத்த உர விற்பனை நிலையத்தின் உரிமையாளர் சோமசுந்தரத்தின் வீடு மற்றும் அலுவலகத்தில் கோவை மற்றும் ஈரோடு வருமானவரித்துறை அலுவலக…

Read More »

கோவை-ஒன்றரை வயது குழந்தையை கொன்று தாய் தற்கொலை

கோவை மாவட்டம்கிணத்துக்கடவு அடுத்த நெகமம் தாளக்கரை பகுதியை சேர்ந்த கதிரவன். இவருக்கும் தமிழ்ச்செல்வி என்பவருக்கும் கடந்த 2018ம் ஆண்டு திருமணமாகி ஒரு வயது மூன்று மாதங்கள் ஆன…

Read More »
Back to top button