கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

திருப்பதி:கர்நாடகாவில் இருந்து ஆந்திராவுக்கு கடத்திவரப்பட்ட ரூ. 13.55 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் பறிமுதல்

ஆந்திராவில் மது விலை முன்னர் இருந்ததை விட 200 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம், கர்நாடகா, தெலங்கானா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆந்திராவுக்கு மது கடத்தல்…

Read More »

மதுரை- அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் திறப்பு

கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு மேலாக திறக்கப்படாமல் இருந்த வழிபாட்டு தலத்தில் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றி திறக்க தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில்…

Read More »

கோவை-பக்தர்கள் தரிசனத்திற்காக கோவில்கள் திறப்பு

கோவை மாவட்டத்திலுள்ள இந்து சமய அறநிலையத் துறை சார்ந்த கோயில்கள் அனைத்தும் இன்று முதல் தரிசனம் செய்திட திறக்கப்பட்டது.இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா காரணமாக…

Read More »

கோபிசெட்டிபாளையம்- பாரியூர் திருக்கோவில் திறப்பு

சின்ன கோடம்பாக்கம் என்று அழைக்கப்படும் கோபியில் உள்ள பாரியூர் திருக்கோவிலில் அரசு வழிகாட்டுதலின்படி முக கவசம் மற்றும் சமூக இடைவெளியுடன் குறைந்த அளவில் பக்தர்கள் தரிசனம் செய்தனர்…..…

Read More »

பவானி- கோவில் உண்டியலை உடைக்க முயன்ற மூன்று இளைஞர்கள் கைது

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகிலுள்ள நசியனூர்- ஈரோடு ரோட்டில் கருப்பராயன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நசியனூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் வந்து சாமி…

Read More »

பிரணாப் முகர்ஜியின் மறைவுக்கு 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு

முன்னாள் குடியரசுத் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பிரணாப் முகர்ஜி தனது 84 ஆவது வயதில் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். அவருக்கு குடியரசுத்…

Read More »

பழனி முருகன் கோவில் நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி

ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர்.www.tnhrce.gov.in என்ற இணைய முகவரியில் முன்பதிவு செய்ய கோயில் நிர்வாகம் அறிவுறுத்தல். பக்தர்கள் மலைமீது…

Read More »

நத்தத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டிருந்த இருவர் கைது

திண்டுக்கல் மாவட்டம் நத்தம்,வேம்பார்பட்டி, கோபால்பட்டி,சிலுவத்தூர் ,செந்துறை, மணக்காட்டூர், சிறுகுடி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருடு போவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது. அதன் பேரில் நத்தம்…

Read More »

வீரமரணமடைந்த காவல்துறை வீரர் சுப்பிரமணியன் குடும்பத்திற்கு ரூபாய் 86,50,000/- நிதியுதவி

*வீரமரணமடைந்த காவல்துறை வீரர் தெய்வத்திரு. சுப்பிரமணியன் அவர்கள் வீட்டிற்கு மதுரை தென் மண்டல ஐ.ஜி திரு. எஸ். முருகன், இ.கா.ப அவர்கள் நேரில் சென்று தென் மண்டல…

Read More »

தூத்துக்குடியில் காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கான அறிவுரை கூட்டம்

*தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கான அறிவுரை கூட்டம் இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில்  தென் மண்டல ஐ.ஜி திரு.…

Read More »

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக குமரவேல் பாண்டியன் பதவியேற்றார்

கோவை மாநகராட்சி ஆணையாளராக இருந்த ஷ்ரவன்குமார் ஜடாவத் தமிழ்நாடு வேளாண்துறை துணை செயளாலராக பதவி உயர்வுபெற்று சென்றதை அடுத்து சென்னை பெருநகர் துணை ஆணையராக இருந்த பி.குமரவேல்…

Read More »

நீலகிரி மாவட்டம் குன்னூரில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை

நீலகிரி மாவட்டம்குன்னுாரில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் இன்று சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால் விவசாயிகள்…

Read More »

35 அடி உயரத்தில் இருந்து காட்டு எருமை தவறி விழுந்து உயிர் இழந்தது

குன்னுார் வெலிங்டன் ரயில்வே பாலத்தில் 35 அடி உயரத்தில் இருந்து காட்டு எருமை தவறி விழந்து உயரிழந்தது வனத்துறையினர்விசாரணை. நீலகிரி மாவட்டம் குன்னுார் அருகே உள்ள ரயில்…

Read More »

பவானியில் பெற்றோரிடம் செலவிற்கு பணம் கேட்டு தரமறுத்ததால் மகன் தூக்கிட்டு தற்கொலை

ஈரோடு மாவட்டம், பவானி புதிய பஸ் நிலையம் அருகில் பெருமாள்புரம் உள்ளது. இப்பகுதியில் பழனிச்சாமி என்பவர் தனது மனைவி மூன்று மகன்களுடன் வசித்து வருகிறார். இதில், மூத்த…

Read More »

அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வலியுறுத்தி முதன்மை தலைமை அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்

அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வலியுறுத்தி டிவிஎச் குடியிருப்போர் நல சங்கத்தினர் முதன்மை தலைமை அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்பட்டது. கோவை திருச்சி…

Read More »
Back to top button