மேட்டுப்பாளையம் , காரமடை பகுதிகளில் அரிவாள் மற்றும் கத்தியை காட்டி வீடு புகுந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த விசுவ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த முக்கிய…
Read More »கோக்கு மாக்கு
வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை
ஈரோடு மாவட்டம், பவானி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த இன்ஸ்பெக்டர் தேவேந்திரன், உளவுப் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ஞானவேல், காவலர்களான நித்தியானந்த், நாகராஜ் ஆகியோருக்கு கடந்த 3-ம் தேதி…
Read More »ஐஓசிஎல் எரிவாய்வு நிறுவனம் தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு பஞ்சாயத்து பொட்டல்காடு விவசாய நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிப்பதற்கு அக்கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கிராமத்திற்குள் பொதுமக்கள்…
Read More »கோவை சேரன் மாநகர் பகுதியில் வசித்து வரும் கூலி தொழிலாளியின் நான்காம் வகுப்பு படித்து வரும் 8 வயது சிறுமி சம்பவதன்று தனது வீட்டில் உள்ள ஆடுகளை…
Read More »தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனோ தொற்று அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் கொரோனோ தாக்கம் காரணமாக கல்லூரிகள்…
Read More »கொரோனா ஒழித்த உத்தமரே என போஸ்டர் அடித்து அமைச்சர் வேலுமணி கொரோனா தொற்றை கட்டுபடுத்த தவறிவிட்டார்.எம்.எல்.ஏ நா.கார்த்திக் பேட்டி கோவையில் வடகோவை பகுதியில் உள்ள திமுக அலுவலகத்தில்…
Read More »தொழிலாளர்கள் 10 நாட்களுக்கு ஒருமுறை கட்டாயம் கொரொனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டுமென்ற மாநகராட்சியின் அறிக்கையை திரும்பபெற தொழில்துறையினர் வலியுறுத்தல் கோவை மாவட்டம் முழுவதும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட…
Read More »கோபிசெட்டிபாளையம் அருகே உள்ளகவுந்தப்பாடி ஊராட்சி மற்றும்பெரிய புலியூர்ஓடத்துறை சலங்கபாளையம் உள்ளிட்ட 16 கிராமங்களை சேர்ந்த 728 பயனாளிகளுக்கு 12 கோடியே 53 லட்சம் மதிப்பிலானமுதியோர் ஒய்வூதியம்,விலையில்லா வீட்டு…
Read More »எஸ்.கண்ணன் கரூர் மாவட்ட செய்தியாளர் கரூர் 29.08.2020 கரூர் மாவட்ட தலைமை புரட்சித்தளபதி விஷால் நற்பணி இயக்கம் சார்பில் நடிகர் விஷால் பிறந்த நாள் விழா கரூர்…
Read More »மேலப்பாளையம் நடராஜ புரத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது மகன் ராசப்பா இவரை 28.08.2020 இரவு 12 மணி அளவில் ஒரு கும்பல் வெட்டியது . காயமடைந்த இவரை…
Read More »இந்திய ஹாக்கி வீரர் தியான்சந்த் நினைவாக ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த நிலையில், ஆக்சிஜன் அந்தியூர் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற…
Read More »கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொளப்பலூர் எலத்தூர் மற்றும் நம்பியூர் ஆகிய பகுதியில் 640 பயனாளிகளுக்கு ரூ.13.28 இலட்சம் மதிப்பீட்டில் அசீல் ரக நாட்டுக்கோழி குஞ்சுகளைபள்ளிக்கல்வி, இளைஞர் நலன்…
Read More »ரேஷன் அரிசி கடத்திச் சென்ற மினி லாரியை வட்டாட்சியர் மற்றும் போலீசார் துரத்திப் பிடிக்கச் சென்றபோது சாலையோரம் கவிழ்ந்து விபத்து திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சித்திகாபாத் பகுதியில்…
Read More »கோவை பல பகுதியில் உள்ள அல் அமீன் காலனி பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்ட குடியிருப்புகளை அகற்றி சாலை அமைத்து தர வேண்டுமென பல நாட்களாக…
Read More »திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தற்பொழுது பேஷன் ப்ரூட் சீசன் துவங்கியுள்ளதால் நாயுடுபுரம், வில்பட்டி, அட்டுவம்பட்டி , பாம்பார்புரம் பகுதிகளில் அதிக அளவில் பேஷன் ப்ரூட் பயிரிடப்பட்டு சந்தைக்கு…
Read More »