கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

காவேரிப்பட்டினம் அருகே வீட்டில் போலி மதுபானங்கள் தயாரித்த 2 பேர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் அருகே உள்ள கொளுத்திகொட்டாய் கிராமத்தில், வீட்டிலேயே போலி மதுபானங்கள் தயாரித்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.…

Read More »

தமிழகத்தில் நாள்தோறும் அதிக கொரோனா பரிசோதனை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

தமிழகத்தில் நாள்தோறும் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை மூன்று மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஐநூறு…

Read More »

நீட் தேர்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசை கண்டித்து கோவை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீட் மற்றும் ஜேஈஈ தேர்வுகள் அறிவிக்கப்பட்ட தேதியில் கண்டிப்பாக நடைபெறும் என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது ஆனால் கொரோனாவை கருத்தில் கொண்டு இந்த தேர்வுகளை ஒத்திவைக்க…

Read More »

புதுச்சேரியில் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடியை மர்ம கும்பல் வெட்டிக் கொலை

புதுச்சேரியில் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடியை தமிழக பகுதியான புத்துரையில் மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது புதுச்சேரி…

Read More »

ஆப்பக்கூடலில் 300 பேருக்கு விலையில்லா கோழி குஞ்சு வழங்கும் விழா மூன்று அமைச்சர் பங்கேற்பு

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகேயுள்ள ஆப்பக்கூடலில் நடைபெற்ற விழாவில், 300 நபர்களுக்கு விலையில்லா கோழி குஞ்சுகள் வழங்கப்பட்டன.ஆப்பக்கூடல் தனியார் திருமண மண்டபத்தில் ஆப்பக்கூடல் பேரூராட்சிக்குட்பட்ட பயனாளிகளுக்கு கோழி…

Read More »

பவானி – பயனாளிகளுக்கு விலையில்லா நாட்டுக்கோழி அசில் குஞ்சுகள்

பவானி ஜம்மையில் மூன்று அமைச்சர்களிடம் அசில்இன நாட்டுக்கோழி குஞ்சுகளை ஆர்வமாக பெற்ற பயணாளிகள் ஈரோடு மாவட்டம் பவானி அருகில் உள்ள ஜம்பை பேரூராட்சி பகுதியில் வசிக்கும் ஏழை…

Read More »

ஊரடங்கு விதியை மீறியதால் பாஜக நிர்வாகிகள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு.

கோவை காந்திபுரம் பகுதி வி.கே மேனன் சாலையில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு நேற்று பாஜக உறுப்பினரான முன்னாள் ஐபிஎஸ் நிர்வாகி அண்ணாமலை வருகை அளித்தார். அப்போது அவருக்கு…

Read More »

வாணியம்பாடியில் அஞ்சல் அலுவலகத்திற்கு பூட்டு போட முயன்ற காங்கிரஸ் கட்சியினர்

வாணியம்பாடியில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி அஞ்சல் அலுவலகத்தை முற்றுகையிட்டு பூட்டு போட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் 10க்கும் மேற்பட்டோர் கைது போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் தள்ளுமுள்ளு…

Read More »

நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகளை ரத்து செய்யக்கோரி காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்ந்த கட்சியினர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பிரபு தலைமையில் நீட் மற்றும்…

Read More »

திருப்பத்தூரில் கொரோனா காரணமாக கிளைச் சிறை கைதிகளை வேலூர் மத்திய சிறைக்கு மாற்றம்

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் கிளைச் சிறையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறை காவலர் உட்பட 25 சிறைக்கைதிகளுக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டது. இதனால் 5…

Read More »

ஏசிசி சிமெண்ட் விவகாரம் முற்றுகையில் ஈடுபட்ட பெண்ணை வீட்டிற்குள் சென்று தாக்கியதால் பரபரப்பு.

கடந்த இரு தினங்களுக்கு முன் மதுகரை பகுதியில் உள்ள ஏசிசி சிமெண்ட் ஆலையில் இருந்து தூசு கலந்த புகை வெளியேறுவதாக குற்றச்சாட்டுகள் இருந்த நிலையில் சிமெண்ட் நிறுவன…

Read More »

கோபிசெட்டிபாளையம் – 529 பெண்களுக்கு அசில் இன நாட்டுக்கோழி

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள லக்கம்பட்டி காசிபாளையம் மற்றும் அரசூா் பகுதிகளில் உள்ள 529 பெண்களுக்கு தலா 25 அசில் இன நாட்டுக்கோழி குஞ்சுகளையும் தலா ரூ.2075 ரொக்கத்தையும்…

Read More »

அறந்தாங்கி-கோவிட்19 தொடர்பான ஆலோசனை கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சார் ஆட்சியர் தலைமையில் கொரோனா ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் புதுக்கோட்டை மாவட்டத்தின் இரண்டாவது…

Read More »

வாணியம்பாடியில் புதிதாக அமைக்கப்பட்ட காய்கறி சந்தையில் கொள்ளை

வாணியம்பாடி அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள காய்கறி சந்தையில் உள்ள 5 கடைகளின் பூட்டை உடைத்து 1.50 லட்சம் மதிப்பிலான காய்கறிகள் கொள்ளை வாணியம்பாடி நகர போலீசார் விசாரணை…

Read More »

அந்தியூர் – மதுபானக்கடையை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பிரம்மதேசத்தில் புதிதாக துவக்கப்பட்ட டாஸ்மாக் மதுபானக்கடையை அகற்ற வேண்டும் என நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்தியூர் அருகே…

Read More »
Back to top button