கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

ரூ.30 லட்சம் அபராதம்..விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

கடலூர் மாநகராட்சியில் குப்பைகளை கையாள சிட்டி கிளீன் என்ற நிறுவனம் ஒப்பந்தம் எடுத்துள்ளது. இந்நிறுவனம் குப்பைகளை சரியாக அகற்றவில்லை என கூறி ரூ.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.…

Read More »

கோர விபத்தில் சிக்கிய ஆம்னி பேருந்து..ஒருவர் பலி

சென்னையிலிருந்து கன்னியாகுமரி சென்ற ஆம்னி பேருந்து, கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே சென்றபோது சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பேருந்தில்…

Read More »

தேங்கி நிற்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி

கடலூர், செம்மண்டலம், திருப்பாதிரிப்புலியூர், கம்மியம்பேட்டை, கோண்டூர், நத்தப்பட்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று (டிசம்பர் 21) அதிகாலை 2 மணி முதல் பரவலாக மழை பெய்தது. இந்த…

Read More »

தமிழ் இலக்கிய திறனறி தேர்வில் மாணவர்கள் சாதனை

தமிழக அரசின் இலக்கிய திறனறி தேர்வில் தேர்ச்சி பெற்ற கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. பள்ளி மாணவர்கள் 21 பேர் கலெக்டரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். தமிழகத்தில் உள்ள அனைத்து…

Read More »

மாணவர்களுக்கு கஞ்சா விற்ற இருவர் கைது

சங்கராபுரம் அடுத்த பூட்டை கிராமத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் தனசேகரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் (டிசம்பர் 20)…

Read More »

வளர்ச்சி பணிகள் திட்ட இயக்குனர் ஆய்வு

சங்கராபுரம் ஒன்றியத்தில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட திட்ட இயக்குனர் ஆய்வு செய்தார். சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியம் வடபொன்பரப்பி கிராமத்தில் 34 லட்சத்தில்…

Read More »

நவீன கட்டட தொழில்நுட்ப கண்காட்சி

கள்ளக்குறிச்சியில் ‘பில்ட் எக்ஸ்போ’ நவீன கட்டட தொழில்நுட்ப கண்காட்சி துவங்கியது. கள்ளக்குறிச்சி வி.ஏ.எஸ். மகாலில் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் சார்பில் நவீன கட்டட தொழில்நுட்ப கண்காட்சி நடந்து…

Read More »

பைக் டாக்​சியை தடை செய்​யக்​கோரி ஆட்டோ ஓட்டுநர்கள் பேரணி

சென்னை: பைக் டாக்சியை தடை செய்யக்கோரி சென்னையில் ஆட்டோ ஓட்டுநர்கள் பேரணி நடத்தினர். பைக் டாக்சியை தடை செய்யக்கோரி கோட்டை நோக்கி பேரணி நடைபெறும் என ஆட்டோ…

Read More »

ஆற்று புறம்போக்கில் கரையை உடைத்து மணல் அள்ளிய கும்பல் உயிர் சேதம் ஏற்பட்டால் அரசு அதிகாரிகளும் திமுக பேரூராட்சி தலைவரும் தான் காரணம் என்று குற்றச்சாட்டு

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வடமதுரை பேரூராட்சி 15 வார்டு மொட்டணம்பட்டியில் பட்டா இடத்தில் மணல் அள்ளுவதாக கூறிவிட்டு அரசுக்கு சொந்தமான ஆற்று புறம்போக்கில் கரையை உடைத்து…

Read More »

கேரளாவின் குப்பைத்தொட்டியாக மாறுகிறதா திருநெல்வேலி ?

திருநெல்வேலி மாவட்டம் நடுக்கல்லூர் பகுதியில் கொட்டப்பட்ட மருத்துவக்கழிவுகளை தொடர்ந்து தற்போது மேலும் ஒரு இடமாக “கொண்டாநகரம்” பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கேரளாவில் இருந்து கொண்டுவரப்பட்ட மருத்துவக் கழிவுகள்…

Read More »

இரு சக்கர வாகனம் மீது கார் மோதியதில், சம்பவம் குறித்து கேள்வி எழுப்பிய சலூன் ஊழியர் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்தார்.

திருவண்ணாமலை அருகே வெங்கிக்கல் பகுதியில் நடந்த இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளில், விசிகே நகர செயலாளர் அருண்குமார், ஊழியரை முகம் மற்றும் வயிற்றில்…

Read More »

தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு தரிசனம்

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா, பௌர்ணமியில் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். இந்த நிலையில், திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப் பாதை தூய்மைப்…

Read More »

சிறப்பு மனு விசாரணை முகாம்

திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வாரந்தோறும் புதன்கிழமையன்று சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்று வருகின்றது.இதில் காவல் துறை மூலம் தீர்க்கப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்து…

Read More »

திருக்குறள் ஒப்பித்தல் போட்டி: கலெக்டர் தகவல்

கன்னியாகுமரியில் திருவள்ளுவரின் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதை வெள்ளி விழாவாகக் கொண்டாட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்ட மையநூலகத்தில் வரும்…

Read More »

மாவட்ட ஆய்வாளர் ஆய்வு

இதற்காக மேடை, பந்தல் அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம். சுதாகர் மாநாடு நடைபெறும் இடத்தை நேரில்…

Read More »
Back to top button