திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் தொகுதி மேக்களூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ-மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவரும், கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற…
Read More »கோக்கு மாக்கு
வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூர் (வடக்கு) ஒன்றியக் கழக செயலாளர், ஆராஞ்சி ஆறுமுகம் முன்னிலையில், தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி, திருவண்ணாமலை (தெற்கு) மாவட்ட ஒருங்கிணைப்பாளர் உதயநிதி கணேஷ்…
Read More »திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன்படி, தினமும் 63 நாயன்மார்கள் வீதியுலா வெள்ளித் தேரோட்டம், பஞ்ச ரதங்களின்…
Read More »தமிழ்நாடு மைக் செட் நண்பர்கள் நலச்சங்கம், ஒளி, ஒலி மேடை பந்தல் அமைப்பாளர் சங்கம் மற்றும் ஆரணி வட்டார ஒலி – ஒளி மேடை அலங்காரம் மற்றும்…
Read More »திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த களம்பூர் அருகேயுள்ள பாலம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சேதமடைந்த வகுப்பறை கட்டடங்களை சீரமைக்க வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள்…
Read More »திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி நகரில் உள்ள பல்வேறு கடைகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்தவாசி நகராட்சி அதிகாரிகளுக்கு புகார் வந்தது.அதன்பேரில், கடை வீதி,…
Read More »திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கோட்டை மூலை பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் வழிபாட்டு உரிமைச் சட்டம் 1991-மீறும் ஒன்றிய பாஜக…
Read More »தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கள்ளக்குறிச்சியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் அப்பாவு தலைமை தாங்கினார். பொருளாளர் பால்ராஜ், துணை…
Read More »கள்ளக்குறிச்சியில் ஆற்காடு லுத்தரன் திருச்சபை பெதஸ்தா ஆலய நூற்றாண்டு நிறைவு விழா நடந்தது. கள்ளக்குறிச்சி, கச்சிராயபாளையம் சாலையில் கடந்த 1923ல் ஆற்காடு லுத்தரன் திருச்சபையின் பெதஸ்தா ஆலயம்…
Read More »கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த திருநாவலுார் பக்தஜனேஸ்வரர் கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. புனரமைப்பின்போது கோவிலில் இருந்த பழைய இரும்பு மற்றும் மர பொருட்களை கோவில் வளாகத்தில்…
Read More »மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினா போட்டியில் பங்கேற்க தேர்வு போட்டி வரும் 21ம் தேதி நடக்கிறது.கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு: விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து துறை…
Read More »கள்ளக்குறிச்சியில், மாவட்ட மருந்து வணிகர்கள் சங்க ஆண்டு விழா, மாவட்ட மற்றும் மாநில புதிய நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா நடந்தது. விழாவிற்கு, சங்க தலைவர் விஜயகுமார் தலைமை…
Read More »கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சேரி மற்றும் சேஷசமுத்திரம் பகுதிகளில் கடந்த ஜூன் 19ம் தேதி விற்பனை செய்யப்பட்ட மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்த 68 பேர் இறந்தனர். இச்சம்பவம்…
Read More »மூங்கில்துறைப்பட்டு தென்பெண்ணையாற்றில் வெள்ளத்தில் அடித்துச் சென்ற தற்காலிக மின் ஊழியரை 6வது நாளாக தேடும் பணி நடந்தது.மூங்கில்துறைப்பட்டு தென்பெண்ணையாற்றின் கரையோரம் உள்ள மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட…
Read More »கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த தகரை காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் தமிழரசி, (39); இரு ஆண்டுகளாக வடக்கனந்தல் வி.ஏ.ஓ., வாக பணிபுரிந்து வருகிறார். இந்த அலுவலகத்தில் வடக்கனந்தலை…
Read More »