கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய எம் எல் ஏ

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் தொகுதி மேக்களூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ-மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவரும், கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற…

Read More »

திமுக சார்பில் ஆய்வு கூட்டம் குறித்து ஆலோசனை

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூர் (வடக்கு) ஒன்றியக் கழக செயலாளர், ஆராஞ்சி ஆறுமுகம் முன்னிலையில், தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி, திருவண்ணாமலை (தெற்கு) மாவட்ட ஒருங்கிணைப்பாளர் உதயநிதி கணேஷ்…

Read More »

அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா நிறைவு

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன்படி, தினமும் 63 நாயன்மார்கள் வீதியுலா வெள்ளித் தேரோட்டம், பஞ்ச ரதங்களின்…

Read More »

மாபெரும் மாநாடு, எம்எல்ஏ பங்கேற்பு

தமிழ்நாடு மைக் செட் நண்பர்கள் நலச்சங்கம், ஒளி, ஒலி மேடை பந்தல் அமைப்பாளர் சங்கம் மற்றும் ஆரணி வட்டார ஒலி – ஒளி மேடை அலங்காரம் மற்றும்…

Read More »

பள்ளியில் சேதமடைந்த கட்டிடங்களை சீரமைக்க கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த களம்பூர் அருகேயுள்ள பாலம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சேதமடைந்த வகுப்பறை கட்டடங்களை சீரமைக்க வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள்…

Read More »

தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருட்கள் பறிமுதல்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி நகரில் உள்ள பல்வேறு கடைகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்தவாசி நகராட்சி அதிகாரிகளுக்கு புகார் வந்தது.அதன்பேரில், கடை வீதி,…

Read More »

விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கோட்டை மூலை பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் வழிபாட்டு உரிமைச் சட்டம் 1991-மீறும் ஒன்றிய பாஜக…

Read More »

விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கள்ளக்குறிச்சியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் அப்பாவு தலைமை தாங்கினார். பொருளாளர் பால்ராஜ், துணை…

Read More »

பெதஸ்தா ஆலய நுாற்றாண்டு நிறைவு விழா

கள்ளக்குறிச்சியில் ஆற்காடு லுத்தரன் திருச்சபை பெதஸ்தா ஆலய நூற்றாண்டு நிறைவு விழா நடந்தது. கள்ளக்குறிச்சி, கச்சிராயபாளையம் சாலையில் கடந்த 1923ல் ஆற்காடு லுத்தரன் திருச்சபையின் பெதஸ்தா ஆலயம்…

Read More »

கோவிலில் திருடிய 3 பேர் கைது.. பரபரப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த திருநாவலுார் பக்தஜனேஸ்வரர் கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. புனரமைப்பின்போது கோவிலில் இருந்த பழைய இரும்பு மற்றும் மர பொருட்களை கோவில் வளாகத்தில்…

Read More »

வினாடி வினா போட்டிக்கு வரும் 21ம் தேதி தேர்வு

மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினா போட்டியில் பங்கேற்க தேர்வு போட்டி வரும் 21ம் தேதி நடக்கிறது.கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு: விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து துறை…

Read More »

மருந்து வணிகர்கள் சங்க முப்பெரும் விழா

கள்ளக்குறிச்சியில், மாவட்ட மருந்து வணிகர்கள் சங்க ஆண்டு விழா, மாவட்ட மற்றும் மாநில புதிய நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா நடந்தது. விழாவிற்கு, சங்க தலைவர் விஜயகுமார் தலைமை…

Read More »

போதைப்பொருள் விற்பனை குறித்து ஆய்வு

கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சேரி மற்றும் சேஷசமுத்திரம் பகுதிகளில் கடந்த ஜூன் 19ம் தேதி விற்பனை செய்யப்பட்ட மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்த 68 பேர் இறந்தனர். இச்சம்பவம்…

Read More »

ஆற்றில் அடித்து சென்றவரை தேடும் பணி

மூங்கில்துறைப்பட்டு தென்பெண்ணையாற்றில் வெள்ளத்தில் அடித்துச் சென்ற தற்காலிக மின் ஊழியரை 6வது நாளாக தேடும் பணி நடந்தது.மூங்கில்துறைப்பட்டு தென்பெண்ணையாற்றின் கரையோரம் உள்ள மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட…

Read More »

வி. ஏ. ஓ., வை சிறை வைத்த உதவியாளர்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த தகரை காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் தமிழரசி, (39); இரு ஆண்டுகளாக வடக்கனந்தல் வி.ஏ.ஓ., வாக பணிபுரிந்து வருகிறார். இந்த அலுவலகத்தில் வடக்கனந்தலை…

Read More »
Back to top button