கோவிந்த பேரி சாலை படு மோசம் நடுரோட்டில் மரம் நட முயற்சி கடையம் அருகிலுள்ள, திருமலையப்பபுரம் முதல் கோவிந்தபேரி வரை உள்ள, கோவிந்தபேரி சாலையில், ரவணசமுத்திரம் பகுதியில்,மிகவும்…
Read More »கோக்கு மாக்கு
வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை
கடையம் அருகே முயல் வேட்டையாடிய இருவருக்கு அபதராம்தென்காசி மாவட்டம் கடையம் அருகே வனசரக பகுதியான லட்சுமிபதி பகுதியில் இருவர் முயல் வேட்டையில் ஈடுபடுவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது…
Read More »பாசிச பாஜக ஆட்சியை வீழ்த்தும் கூட்டணிக்கு I.N.D.I.A என்று பெயர் சூட்டியதில் இருந்து பாஜகவுக்கு இந்தியா என்ற சொல்லே கசந்துவருகிறது; இந்தியாவை வளர்ச்சிமிகு இந்தியாவாக மாற்றப் போகிறோம்…
Read More »கடந்த மாதத்தில் கிலோ 200 ரூபாய் வரை விற்கப்பட்ட தக்காளி தற்போது 10 ஆக சரிந்துள்ள நிலையில், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தக்காளி…
Read More »ஒரே நாடு ஒரே தேர்தலை அமல்படுத்துவதற்கு மத்திய அரசு முயற்சித்து வரும் நிலையில் INDIA கூட்டணி தலைவர்கள் ஆலோசனை நடத்துகின்றனர். டெல்லியில் உள்ள காங்கிரஸ் தேசிய தலைவர்…
Read More »அயோத்தியை சேர்ந்த பரம சாது சாமியார் பரம ஹன்ஸ் ஆச்சாரியா என்பவர் சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவரது புகைப்படத்தை…
Read More »ஸ்பாவில் பெண்ணிடம் சில்மிஷம் விவகாரத்தில் பாஜக நிர்வாகிகள் 5 பேர் அதிரடி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை ஸ்பாவில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த விவகாரம் தொடர்பாக பாஜக நிர்வாகிகள்…
Read More »ஆதித்யா எல்1 விண்கலத்தின் அடுத்த அதிரடி சம்பவத்திற்கு தேதி குறித்துள்ளது இஸ்ரோ. சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்1 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ஆந்திர மாநிலம்…
Read More »சென்னையில் 10. ஆண்டுகளாக குழந்தைகளை காப்பாற்ற கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை செய்த பெண்ணை திருத்தி தள்ளுவண்டி வைத்துக் கொடுத்த ஐஸ் ஹவுஸ் போலீசாருக்கு அப்பகுதியில் பாராட்டு குவிந்து…
Read More »கரூர் வெள்ளியணை ஸ்ரீ வெள்ளி நாயகி சமேத ஸ்ரீ வெள்ளி அம்பல ஈஸ்வரர் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா. கரூர் மாவட்டம் ,கரூர் வட்டம் ,வெள்ளியணை…
Read More »கரூரில் விஜய் மக்கள் இயக்க ஐ.டி விங் ஆலோசனைக் கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை, மக்கள் நலப் பணிகளில் தன்னார்வலர்களாக ஈடுபடுதல், கல்வி மற்றும் விளையாட்டுகளில் சிறந்து விளங்கும்…
Read More »தமிழகத்தின் முதல்வராக காமராஜர் பிறந்த போது திண்டுக்கல் மாவட்டத்தில் கடுமையான வறட்சி ஏற்பட்ட காலகட்டத்தில் திண்டுக்கல் பகுதி மக்களின் தண்ணீர் தேவையை போக்குவதற்காக அன்றைய முதல்வர் காமராஜர்…
Read More »கடையம் அருகே உள்ள இரவணசமுத்திரம் புதிய மின்மாற்றி திறப்பு இரவணசமுத்திரம் பகுதியில் புதிய மின்மாற்றி திறக்கப்பட்டது.பொதுமக்கள் இதனால் மகிழ்ச்சியடைந்தனர். தென்காசி மாவட்டம், கடையம் அடுத்த உள்ள இரவணசமுத்திரம்…
Read More »கரூர் அருகே தனியார் அரசு மகளிர் கல்லூரியில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு மாரியம்மன் பாடலுக்கு மாணவிகள் உற்சாகமாக நடனம் ஆடினர் கொண்டாடினர். கேரளாவில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும்…
Read More »தமிழக கேரள எல்லைகளில் நள்ளிரவு முதல் அதிகாலை வரை செல்லும் கனரக வாகனங்கள் கனிமம் ஏற்றிச்செல்லும் லாரிகளில் குறிப்பிட்ட அரிசி கடத்தல் புகையிலை கடத்தல் உள்ளிட்ட வழக்குகள்…
Read More »