கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

முன்னாள் முதலமைச்சர் நினைவு தினம்

திருவண்ணாமலை மாவட்டம், மேற்கு ஆரணி வடக்கு ஒன்றிய கழகத்திற்கு உட்பட்ட கொளத்தூர் கிராமத்தில் ஒன்றிய கழகச் செயலாளர் கொளத்தூர் B. திருமால் தலைமையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின்…

Read More »

ஐயப்ப பக்தர்களின் திருவிளக்கு பூஜை

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த ஆத்துரை கிராமத்தில் ஐயப்ப பக்தர்கள் திருவிளக்கு பூஜை நடத்தினர். இந்தக் கிராமத்தில் ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை முதல் தேதி மாலை அணிந்து…

Read More »

மாணவரை தேடும் பணி தீவிரம்

கடலூர் மாவட்டம் T. குமாரபுரம் ஆஞ்சநேயர் கோவில் எதிரில் உள்ள குளத்தில் 4 ITI மாணவர்கள் குளித்துள்ளனர். இதில் கதிர் வயது 17 என்பவர் குளத்தில் மூழ்கி…

Read More »

முன்னாள் முதல்வர் படத்திற்கு மலர்தூவி மரியாதை

கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பு பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் எட்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நேற்று கள்ளக்குறிச்சி நகர அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர்…

Read More »

நாகூர் தர்கா கந்தூரி விழாவுக்கு வடசேரியில் இருந்து சிறப்பு பஸ்!

நாகை மாவட்டம் நாகூர் தர்காவில் பெரிய கந்தூரி திருவிழா டிச.,3ஆம் தேதி தொடங்கியது. வரும் 12ம் தேதி வரை விழா நடைபெறுகிறது. இதற்காக நாகர்கோவில் வடசேரி பஸ்…

Read More »

ஐந்து லட்சத்திற்கான காசோலை வழங்கிய அமைச்சர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஃபென்சல் புயலால் மண் சரிவு ஏற்பட்டு உயிர் இழந்தவர்களின் குடும்ப நபர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் அறிவிக்கப்பட்ட ரூபாய் 5 லட்சத்திற்கான…

Read More »

நிவாரண உதவி வழங்குதல்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு இடங்களில் பாதிப்புகள் ஏற்பட்டது. இந்த நிலையில் விருத்தாசலம் நகரமன்ற தலைவர் சங்கவி முருகதாஸ் உணவு மற்றும்…

Read More »

தாசில்தார் வாகனம் விபத்து

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள கோழியூர் பெட்ரோல் பங்க் அருகே ஓட்டுநரை கட்டுப்பாட்டை இழந்த திட்டக்குடி தாசில்தார் கார் சாலை ஓரம் உள்ள மின் கம்பத்தில் மோதி…

Read More »

பால் சொம்பில் மாட்டிய பூனை உயிருடன் மீட்பு

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூர் சரவணா நகரில் உள்ள ராஜசேகர் வீட்டில் பால் சொம்பில் பூனை ஒன்று மாட்டிக்கொண்டது. இது குறித்து வீட்டின் உரிமையாளர் பாம்பு பிடி வீரர்…

Read More »

தளவாட பொருட்கள் ஏற்றி சென்ற லாரிகள் தடுத்து நிறுத்தம் – கேரள வனத்துறையினரின் செயலால் முல்லை பெரியாறு அணை பராமரிப்பு பணி பாதிப்பு

பெரியாறு அணை பராமரிப்பு பணிக்கு தளவாடப் பொருட்களை ஏற்றிச் சென்ற தமிழ்நாடு லாரிகள் கேரளா வனத்துறையினர் மற்றும் போலீசாரால் தடுத்து நிறுத்தம். ஆனால் தமிழகத்தில் இருந்து தினமும்…

Read More »

கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம்

பூண்டி கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம் நடந்தது. சின்னசேலம் அடுத்த பூண்டி கிராமத்தில் சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை சார்பில் நடந்த…

Read More »

குருகுலத்தில் விழிப்புணர்வு

உளுந்தூர்பேட்டை ராமகிருஷ்ணா வித்யாலயா குருகுலத்தில் மாணவர் திறன் விழிப்புணர்வு மற்றும் ஆளுமை பயிற்சி நிகழ்ச்சி நடந்தது. இந்தப் பயிற்சிக்கு குருகுல தாளாளர் யத்தீஸ்வரி அனந்த பிரேம ப்ரியா…

Read More »

மக்கள் குறை தீர்வு கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையின் சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டங்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையில் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் மீது காவல்நிலையங்களில்…

Read More »

உரிமை மீட்பு குழு ஆர்ப்பாட்டம்

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது நடத்தப்படும் வன்முறையை கண்டித்து கள்ளக்குறிச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்திய ஹிந்து அமைப்பினரை போலீசார் கைது செய்தனர். வங்கதேசத்தில் ஹிந்து மக்கள் மீது நடத்தப்படும் வன்முறையை…

Read More »

கிராம உதவியாளர் சங்க ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி ஆர். டி. ஓ. அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் சங்க மாவட்ட தலைவர் தேவராஜன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர்கள்…

Read More »
Back to top button