கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

Madurai Train fire accident death increased !

Death toll rises to 8 in Madurai train coach fire.TheLucknow-Rameshwaram tourist train was halted at Madurai. Then a box caught…

Read More »

குற்றாலநாதர் திருக்கோவில் வளாகத்தில் கடைகள் தீபிடித்து எரிகிறது

தென்காசி மாவட்டம் புகழ்வாய்ந்த திருக்குற்றாலநாதர் திருக்கோவிலில் விநாயகர் கோவில் பின்புறம் உள்ள கடைகள் தீப்பிடித்து எரிந்து வருகிறது முறையான அனுமதி இல்லாமல் எளிதில் தீப்பற்ற கூடிய கடைகளை…

Read More »

நிலக்கோட்டை அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய 17 வயது சிறுவன் கைது, மேலும் 4 பேருக்கு வலைவீச்சு

திண்டுக்கல், நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் சிறுமையை பாலியல் வன்புணர்வு செய்து கர்ப்பம் ஆக்கிய சித்தரேவு…

Read More »

திண்டுக்கல் ரயில்நிலையத்தில் மோட்டார் சைக்கிள்களை எரித்த மர்ம கும்பல் ரயில்வே போலீசார் விசாரணை

திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் பயணிகள் ரெயில்வே பிளாட்பாரங்களுக்கு செல்லும் பகுதிக்கு முன்பு ஊழியர்கள் சிலர் தங்கள் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி சென்றுள்ளனர். பின்பு அந்த இடத்திற்கு வந்த…

Read More »

குழந்தைகளை குறி வைத்து தென்காசி மாவட்டத்தில் அதிகரித்துள்ள வெறிநாய்க்கடி… கடும் நடவடிக்கை எடுக்குமா நிர்வாகம்?

குழந்தைகளை குறி வைத்து தென்காசி மாவட்டத்தில் அதிகரித்துள்ள வெறிநாய்க்கடி… கடும் நடவடிக்கை எடுக்குமா நிர்வாகம்? தென்காசி மாவட்டத்தில் குழந்தைகளை குறி வைத்து வெறிநாய்கள் கடித்து வருகின்றன. கடையநல்லூரில்…

Read More »

நெல்லை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் சந்திராயன்-3 சிறப்புக் கருத்தரங்கம்

நெல்லை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி  இயற்பியல் துறை மற்றும் நெல்லை வானியல் கழகம் இணைந்து, உலகமே வியந்து எதிர்பார்த்து கொண்டு இருக்கும், ரூபாய் 615 கோடி செலவில்…

Read More »

நகை கடையில் நவீன திருட்டு சிசிடிவியில் சிக்கிய நபர்!

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் நகைக்கடையில் திருட்டு அம்பலம்ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் மச்சிலிப்பட்டினத்தில் பிரதான பகுதியில் உள்ள நகைக்கடையில் நகை திருட்டு நடந்தது. கடைக்குள் மாலை…

Read More »

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி ரெட்டியார் சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அரசினர் மேல்நிலை பள்ளிகளில் பயிலும் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஸ்ரீராமபுரம் திருமலைராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் மற்றும் கன்னிவாடி…

Read More »

கை விலங்குடன் போலீஸிடம் இருந்து தப்பி ஓடிய பிரபல திருடன்

கை விலங்குடன் போலீஸிடம் இருந்து தப்பி ஓடிய பிரபல தென் மாவட்ட திருடன் தமிழ்நாட்டில் 54 கேஸ்கள், கேரளாவில் 34 கேஸ்கள் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த பிரபல…

Read More »

மீண்டும் மஞ்சள் பை அணிவகுக்கும் மாணவர்கள்!

மீண்டும் மஞ்சப்பை மற்றும் நெகிழி ஒழிப்பு அணிவகுப்பை விருதுநகர் சுற்றுசூழல் துறை மூலம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் திரு ஜெயசீலன் அவர்கள் தொடங்கி வைத்து சிறப்பித்தார்கள் மக்களிடைய…

Read More »

சந்திராயன் செயற்கைகோளின் நிலை நேரடி காட்சிகள்!

🌏சந்திரயான் 3 நிலவில் இறங்கும் இடம் தற்போது கணிக்கப்பட்டுள்ளது. 🌏நிலவின் போகுஸ்லாவ்ஸ்கி மற்றும் மன்சினஸ் பள்ளத்தாக்கு அருகே தரையிறங்க வாய்ப்பு. https://isro.gov.in 🌏இன்று மாலை 6.04 மணிக்கு…

Read More »

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரத்திற்கு மேலாக காற்றுடன் கூடிய கனமழை பெய்தது – மழை நீருடன் அடித்துச் செல்லப்பட்ட விஷப்பாம்புகள் அப்பகுதி பொதுமக்கள் அச்சம்

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வளிமண்டல சுழற்சியின் காரணமாக கனமழை பெய்தது. கிரூஷ்ணராயபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான லாலாபேட்டை, மாயனூர், மணவாசி, திருகிம்பூலியூர்,…

Read More »

ஒருகோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் மூன்றுபேர் கைது

கோவில்பட்டி அருகே ரகசிய அறையில் வைத்து 1 கோடி ரூபாய் மதிப்பிலான 600 கிலோ கஞ்சாவை கடத்த முயன்ற கஞ்சா மற்றும் மினி கண்டெயினர் லாரி பறிமுதல்…

Read More »

அங்கன்வாடி மையம் அருகே குப்பைகளுக்கு தீ வைப்பு – வெளியேறிய புகைகளால் குழந்தைகள் அவதி

அங்கன்வாடி மையம் அருகே குப்பைகளுக்கு தீ வைப்பு – வெளியேறிய புகைகளால் குழந்தைகள் அவதி நெல்லை மாவட்டம் அம்பை அருகேயுள்ள அயன் சிங்கம்பட்டி என்ற கிராமத்தில் நூற்றுக்கணக்கான…

Read More »

என் மண் என் மக்கள் நடைபயணம் மேற்கொண்டர்.நடைபயணம்

நேற்று மாலை திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைகுற்ச்சி பகுதிக்கு வருகை புரிந்த பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை அவர்கள் என் மண் என் மக்கள் நடைபயணம் மேற்கொண்டர்.நடைபயணம்…

Read More »
Back to top button