கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

மண் சரிவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நலதிட்ட உதவி

திருவண்ணாமலையில் மழையால் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக உயிரிழந்த ஏழு பேர் குடும்பத்திற்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் அதிமுக…

Read More »

அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த வீரளூர் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முற்போக்கு மாணவர் அணி மாவட்ட அமைப்பாளர் தீ. பாண்டியன் தலைமையில் சட்ட மேதை அண்ணல்…

Read More »

நலதிட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியினை தமிழ்நாடு, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு…

Read More »

மூன்றாம் நாள் பஞ்சமூர்த்திகள் அலங்காரம்

உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மூன்றாம் நாளான…

Read More »

மேம்பால பணிகளை ஆய்வு செய்த எம்எல்ஏ

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதி, ஜவ்வாதுமலை ஒன்றியத்திற்குட்பட்ட, கல்லாத்தூர் ஊராட்சி தொட்டிமடுவு பகுதியில் ரூ. 4 கோடி மதிப்பீட்டில், புதியதாக கட்டப்பட்டு வரும் மேம்பால பணியினை, செங்கம்…

Read More »

அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு

திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு ஒன்றியக் குழு பெருந்தலைவரும் மேற்கு ஒன்றிய செயலாளருமான சி.…

Read More »

அமைச்சர் வருகை

திருக்கார்த்திகைத் தீபத்திருவிழா 2024 முன்னேற்பாடுகள் ஆய்வு பணிகளுக்காக திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகைபுரிந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே. சேகர்பாபு அவர்களை தமிழ்நாடு பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை…

Read More »

மாவட்ட அளவிளான விளையாட்டு போட்டி

திருவண்ணாமலை எஸ்கேபி கல்விக் குழுமம் சார்பாக இன்று நடைபெற்ற வாகை சூடவா மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியினை தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர் பிச்சாண்டி குத்து விளக்கேற்றி…

Read More »

முதல்வர் மருந்தகங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல்வர் மருந்தகங்கள் அமைக்க விரும்பும் பி.பார்ம்., மற்றும் டி.பார்ம்., சான்றிதழ் பெற்றவர்களோ அல்லது பி.பார்ம் மற்றும் டி.பார்ம்., படித்தவரின் ஒப்புதலுடன் மற்றவர்களோ நவ. 30-ஆம்…

Read More »

கொலை முயற்சி வழக்கில் தந்தை மகனுக்கு தண்டனை

திருவண்ணாமலை, கலசப்பாக்கம் அடுத்த எம். என். பாளையம் கிராமம், கொல்லகொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 55). இவரது மகன் ஜெயபால் (வயது 32). இவர்கள் இருவரும்…

Read More »

மதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை வடக்கு மற்றும் கிழக்கு மாவட்ட மதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஆரணி மாங்கா மரம் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்றது. கூட்டத்துக்கு, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட…

Read More »

ஏரி சீரமைக்கும் பணி தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த காமக்கூர் ஏரிக்கரையில் லேசான விரிசல் ஏற்பட்டு அருகில் உள்ள நிலங்களுக்கு தண்ணீர் சென்றது.தகவலறிந்த ஊராட்சி மன்றத் தலைவர் குப்புசங்கர் தலைமையில், பொதுப்…

Read More »

ஏரியில் மூழ்கிய இளைஞர்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, நடுக்குப்பம் ஊராட்சி, விநாயகபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி மகன் சுரேஷ் (வயது 40). இவர், காமக்கூர் ஏரிக்கரையில் மீன் பிடிக்கச் சென்றார். அப்போது,…

Read More »

ஸ்ரீஐயப்பன் கோயிலில் 108 பால்குட ஊர்வலம்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள ஸ்ரீஐயப்பன் கோயிலில் 108 பால்குட ஊர்வலம் நடைபெற்றது.விழாவையொட்டி, வந்தவாசி சந்நிதி தெருவில் அமைந்துள்ள ஸ்ரீஅங்காளம்மன் கோயிலில் 108…

Read More »

5,000 கோடி மதிப்பிலான நிலம் விற்பனை விவகாரம் – அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கத்தோலிக்க திருச்சபைக்கு வழங்கப்பட்ட 5,000 கோடி மதிப்பிலான நிலம் விற்பனை செய்தது தொடர்பான வழக்கில் உத்தரவு சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த எல்சியூஸ் ஃபெர்னாண்டோ என்பவர் வழக்கு தொடர்ந்தார்…

Read More »
Back to top button