கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

தனியார் பள்ளி வாகனம் மீது தனியார் கொசுவலைக்கு ஆட்களை ஏற்றி சொல்லும் வாகனம் அதிவேகமாக சென்று மோதி 5க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயம்

கிருஷ்ணராயபுரம் அருகே தனியார் பள்ளி வாகனம் மீது தனியார் கொசுவலைக்கு ஆட்களை ஏற்றி சொல்லும் வாகனம் அதிவேகமாக சென்று மோதி 5க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயம். கரூர்…

Read More »

கரூரில் வெயிலின் தாக்கம் குறைந்து மிதமான அளவில் பெய்த மழையால் வீடுகளில் நிலவிய குளிர்ந்த காலநிலை காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இந்த ஆண்டு வழக்கத்தைக் காட்டிலும் வெப்ப அழுத்த தட்பவெப்ப நிலை காரணமாக வெயிலின் தாக்கம் அதிகமாகக் காணப்படுகின்றது. அதே நேரத்தில் மேற்கு திசை…

Read More »

பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் திடீர் மரணம் திரையுலகம் அதிர்ச்சி!

பிரபல திரைப்பட இயக்குநர் சித்திக் (69) கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். மாரடைப்பு காரணமாக சித்திக், கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில்…

Read More »

காவல்துறையின் கண்ணுக்கு தெரியாமல் சேவல் சண்டை !

*திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட செம்மடைப்பட்டி அருகே உள்ள நரிப்பட்டி பிரிவில் இருந்து வடக்கே செல்லும் சாலையில் சட்டவிரோதமாக தொடர்ந்து சேவல் கட்டு நடைபெற்று…

Read More »

கரூரில் மூன்று ஆண்டுகளாக ஜல்லி போடப்பட்டு பாதியிலேயே பணி நிறுத்தப்பட்டு சாலை வசதி இல்லாமல் சிரமப்பட்டு வருவதாக பொதுமக்கள் வேதனை

கரூரில் மூன்று ஆண்டுகளாக ஜல்லி போடப்பட்டு பாதியிலேயே பணி நிறுத்தப்பட்டு சாலை வசதி இல்லாமல் சிரமப்பட்டு வருவதாக பொதுமக்கள் வேதனை – மூன்று மாதத்திற்குள் சாலையை சரி…

Read More »

கரூரில் கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி திருநங்கை தாட்சாயினி கரூர் நகர் காவல் நிலையம் அருகே விஷம் அருந்தி தற்கொலை முயற்சி 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

கரூரில் உள்ள அரசு காலனி பகுதியில் வசிப்பவர் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த தாட்சாயினி திருநங்கையான இவர் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு திருச்சியைச் சார்ந்த சந்தோஷ் குமார்…

Read More »

வத்தலகுண்டு அருகே ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அரசு பள்ளி நிலத்தை அதிரடியாக மீட்ட பொதுமக்களால் பரபரப்பு

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே பா.விராலிப்பட்டி கிராமத்தில் அரசு இருபாலர் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது இந்தப் பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்டுவதற்காக விராலிப்பட்டி தெப்பத்துப்பட்டி சாலையில் மூன்று…

Read More »

விஷமருந்தி தற்கொலை முயற்சி திருநங்கை LIVE காட்சிகள்!

கரூரில் உள்ள அரசு காலனி பகுதியில் வசிப்பவர் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த தாட்சாயினி .திருநங்கையான இவர் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு திருச்சியைச் சார்ந்த சந்தோஷ் குமார்…

Read More »

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த மூதாட்டி திடீரென மயக்கமடைந்து தரையில் படுத்ததால் பரபரப்பு – மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் நலம் விசாரித்து உரிய உதவி செய்ய ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.

கரூர் மாவட்டம், த அடுத்த கீழவெளியூர் பகுதியை சேர்ந்தவர் பழனியம்மாள் (70), இவரது கணவர் தங்கராசு. இவர்களுக்கு சரவணன் (40) என்ற மகன் இருக்கிறார். சரவணனுக்கு திருமணம்…

Read More »

ராகுல்காந்தி மீண்டும் எம்பி ஆகிறார்!

மீண்டும் எம்பியானார் ராகுல் காந்தி காங். முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை ரத்து செய்தது மக்களவை செயலகம்; அவதூறு வழக்கில் ராகுலின் சிறை தண்டனையை…

Read More »

திண்டுக்கல் மீன் மார்க்கெட்டில் அதிகாரிகள் அதிரடி சோதனை எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் வாக்குவாதம் செய்ததால் திரும்பிச் சென்ற அதிகாரிகளால் பரபரப்பு.

திண்டுக்கல் மாநகராட்சிக்கு சொந்தமான மீன் மார்க்கெட் சோலைஹால் திரையரங்கு சாலையில் உள்ளது. இங்கு 15 மீன் விற்பனை கடைகள் உள்ளன. இன்று 06.08.23 ஞாயிற்றுக்கிழமை என்பதால் அசைவ…

Read More »

நத்தம் அருகே காய்கறி விற்கும் மூதாட்டி மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலி

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த வாரச் சந்தையில் நத்தம் மேலூர் சிங்கம்புணரி கோபால்பட்டி உள்ளிட்ட பகுதியில் இருந்து வியாபாரிகள்…

Read More »

தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் பணிநிரந்தரம் குறித்த தகவல்கள் வெளியிடப்படும் -இயக்குநர்

தமிழ்நாடு மின்வாரிய அண்ணா பொது தொழிலாளர் சங்கம் MDS1916- ன் தலைவர் திரு து.கதிர்வேல் அவர்கள் இன்று தமிழ்நாடு மின்வாரிய நிர்வாக இயக்குனர் திரு.மணிவண்ணன் அவர்களை சந்தித்து…

Read More »

*திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா கொங்கு நகரில் உள்ள திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் வீரா.சாமிநாதனுக்கு சொந்தமான வீடு, மற்றும் தமுத்துப்பட்டியில் உள்ள அவரது தோட்டத்தில் உள்ள பங்களா வீட்டில்  அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை… வேடசந்தூரில் பரபரப்பு

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் திமுக தெற்கு ஒன்றிய செயலாளராக இருப்பவர் வீராசாமிநாதன். இவர் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீவுத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் காலகட்டத்தில் அவரது பினாமியாக 25க்கும்…

Read More »

கஞ்சா விற்பனை பற்றி தகவல் பிஜேபி பிரமுகரை கொலை செய்ய காத்திருக்கும் ரவுடி கும்பல்!

Read More »
Back to top button