பாராளுமன்றத்தில் ராகுல்காந்தி பேசிய உரையின் 23 பகுதிகள் அதிரடியாக நீக்கியுள்ளது. பிரதமர் மோடி மீது முன்வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் மக்களவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. நம்பிக்கையில்லா தீர்மானம்…
Read More »கோக்கு மாக்கு
வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை
150 அடி உயர மின் கோபுரத்தில் ஏறி சண்டை போட்ட காதல் ஜோடியால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் கோரேலா- பென்ட்ரா-மார்வாகி பகுதியை சேர்ந்த வாலிபர்…
Read More »நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உலகம் முழுவதும் இன்று ஜெயிலர் திரைப்படம் வெளியாகிறது. கரூர் மாநகரில் அமைந்துள்ள கலையரங்கம், திண்ணப்பா, அமுதா, எல்லோரா ஆகிய…
Read More »🔴அரசு ஊழியரை அரிவாள் கொண்டு மிரட்டிய பெண்மணி 🔴தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட செட்டிகுளம் பகுதியில் மின் இணைப்பினை சரி செய்ய சென்ற…
Read More »கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் கட்டி வரும் பங்களா வீட்டை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை. கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ராம் நகர்…
Read More »கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக் குமார் கட்டி வரும் பங்களா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை காலை 11 மணியிலிருந்து ஈடுபட்டு வந்த நிலையில்…
Read More »பாஜக அரசு பாரத மாதாவை கொன்றுவிட்டது ராகுல் காந்தி குற்றச்சாட்டு “பாஜக அரசு மணிப்பூரில் பாரத மாதாவை கொன்று விட்டது” என்று ராகுல் காந்தி கடுமையாக சாடியிருக்கிறார்.…
Read More »கொடைக்கானல் பேரிஜம் வனப்பகுதியில் யானைகள் முகாமிட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக யானைக்கூட்டம் முகாமிட்டு உள்ளதால் பேரிஜம் ஏரிக்கு சுற்றுலா பயணிகள்…
Read More »சென்னை கோடம்பாக்கம் வடபழனி வளசரவாக்கம் விருகம்பாக்கம் போரூர் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக வெயில் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில்…
Read More »செந்தில் பாலாஜியை ஐந்து நாட்கள் விசாரணைக்கு எடுத்துள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் மேலும் தகவலுக்கு அவரது சொந்த மாவட்டத்திற்கு அழைத்துச் செல்ல திட்டமிட்ட அதிகாரிகள் இதுகுறித்து மருத்துவர்களின் ஆலோசனையை…
Read More »கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக் குமார் கட்டி வரும் பங்களா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை. கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள…
Read More »தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள பொட்டல்புதூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் திறக்கப்படாமல் இருக்கிறது இதனால் மக்கள் அவதி! மூடியே கிடக்கும் ஆரம்ப…
Read More »நாளை ஜெயிலர் ரிலீஸ் இமயமலை செல்லும் ரஜினி சென்னை, போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் இருந்து இமயமலைக்கு புறப்பட்டார் நடிகர் ரஜினி நாளை ரஜினியின் ஜெயிலர்…
Read More »கிருஷ்ணகிரியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த லாரியை மடக்கி பிடித்த போலீசார் அதை சோதனை செய்தனர்.. அப்போது அதில் மறைத்து வைத்திருந்த சுமார் 30 லட்சம்…
Read More »🌐கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆடி மாத தேய்பிறை அஷ்டமி பூஜை – காலபைரவருக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம். 🌐தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ…
Read More »