கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்திய அமைச்சர்

திருவண்ணாமலையில் சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ. வேலு மாலை அணிவித்து…

Read More »

அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதி, தண்டராம்பட்டு ஊராட்சியில் உள்ள புரட்சியாளர் Dr. BR. அம்பேத்கர் அவர்களின் உருவச்சிலைக்கு இன்று அவரது நினைவு நாளை முன்னிட்டு, செங்கம் சட்டமன்ற…

Read More »

பாமக ஆய்வு கூட்டம்

புவனகிரி சட்டமன்ற தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர், மாவட்ட தலைவர், நகர, ஒன்றிய பேரூராட்சியின் செயலாளர்கள், தலைவர்கள் பணிகள் குறித்து அறிவதற்கான ஆலோசனை கூட்டம்…

Read More »

விசிக சார்பில் அம்பேத்கர் நினைவுநாள் அனுசரிப்பு

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த நெடுங்குளம் கிராமத்திலுள்ள அம்பேத்கர் சிலைக்கு விசிக சார்பில் குனத்தொகையன், தயா தமிழன்பன், தொழுதூர் இரா ரமேஷ் மற்றும் கட்சியினர் மாலை அணிவித்து…

Read More »

மக்களவையில் கேள்வி எழுப்பிய கள்ளக்குறிச்சி எம்பி

பிரதான் மந்திரி கம் சடக் யோஜனாவின் தற்போதைய நிலை என்ன? கடந்தாண்டில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட மொத்த நிதித்தொகை எவ்வளவு? எதிர் காலத்தில் மேலும் இந்த…

Read More »

இடைத்தரகர்களை நம்ப வேண்டாம்;

கள்ளக்குறிச்சி கலெக்டர் அறிவுரைகள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தாட்கோ திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்களை தேர்வு செய்து தருவதாகவும், திட்டத்தில் பயன்பெற சிலர் இடைத்தரகர்களை…

Read More »

நான்கு வழி சாலை பணி தீவிரமாக நடைபெறுகிறது

கள்ளக்குறிச்சியில் இருந்து திருவண்ணாமலை வரை கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக நெடுஞ்சாலை துறையின் சார்பில் நான்கு வழி சாலை அமைக்கும் பணி மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.…

Read More »

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பு

சங்கராபுரம் வட்டம் சங்கராபுரம் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு புரட்சி பாரதம் கட்சியின் கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்ட செயலாளர் பாபு தலைமையில் இன்று அம்பேத்கர் நினைவு தினத்தை…

Read More »

ஆலத்தூரில் எடப்பாடி பழனிச்சாமிக்கு உற்சாக வரவேற்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் புயல் பாதிப்புகளை பார்வையிடுவதற்காக இன்று கள்ளக்குறிச்சி மார்க்கமாக சென்ற அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆலத்தூர் பகுதியில் அதிமுக ஒன்றிய செயலாளர் ராஜசேகர்…

Read More »

கஞ்சா விற்ற 5 பேர் கைது 2.100 கிலோ பறிமுதல்

தியாகதுருகம் இன்ஸ்பெக்டர் மலர்விழி நேற்று முன்தினம் பழனியப்பா தெருவில் சோதனை மேற்கொண்டார். அப்போது, அப்பகுதியில் குமார், (41); என்பவர் வீட்டில் விற்பனைக்காக 2,100 கிலோ கஞ்சாவை பதுக்கி…

Read More »

முதல்வர் மருந்தகத்திற்கு விண்ணப்பிக்க அவகாசம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க, வரும் 10ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் செய்திக்குறிப்பு:…

Read More »

ஊராட்சி செயலர் ‘சஸ்பெண்ட்’

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த எலவடியைச் சேர்ந்தவர் ராஜா, (39); காளசமுத்திரம் ஊராட்சி செயலராக பணிபுரிந்து வந்தார்.இவர், கடந்த 2019-2022ம் ஆண்டு எலவடியில் ஊராட்சி செயலராக இருந்தபோது,…

Read More »

மாணவிகள் ஜம்மு காஷ்மீர் பயணம்

தமிழகத்தில் பள்ளி மாணவிகளுக்கு இடையே கால்பந்து போட்டிகள் நடத்தப்பட்டது. அதில் 17 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவிகள் தேசிய அளவில் போட்டியில் பங்கேற்கும் வகையில் தமிழக அணிக்கான வீராங்கனைகள்…

Read More »

கடலுார் மாவட்டத்திற்கு வெள்ள நிவாரணம்

கள்ளக்குறிச்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து ஊரக வளர்ச்சித் துறை சார்பில் கடலூர் மாவட்டத்திற்கு பெஞ்சல் புயல், வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பும் நிகழ்ச்சி நடந்தது.பெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம்,…

Read More »

23 பேருக்கு காவல் நீட்டிப்பு

கள்ளக்குறிச்சி கருணாபுரம், சேஷசமுத்திரம், மாதவச்சேரி பகுதிகளில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து 229 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 68 பேர் இறந்தனர். இவ்வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ.டி. போலீசார்…

Read More »
Back to top button