கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

உயிரிழந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய அமைச்சர்

ஃபெஞ்சல் புயல் மழையால் திருவண்ணாமலையில் மண் சரிவில் சிக்கிய இறந்த ஏழு பேரின் உடலுக்கு, பொதுப்பணிகள், கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.…

Read More »

ஃபெஞ்சல் புயலால் மக்காச்சோளம் பயிர் சேதம் விவசாயிகள் கவலை.

ஃபெஞ்சல் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த பாசார் ஊராட்சியில் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் மக்காச்சோளம் பயிரிட்டு இருந்தனர் நவம்பர் 30ஆம் தேதி பெய்த ஃபெஞ்சல் புயல்…

Read More »

போக்குவரத்து நெரிசல் மாற்று வழியில் கனரக வாகனங்கள்

அரசூர் பகுதியில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலால், கனரக வாகனங்கள் மாற்று வழியில் இயக்கப்படுகிறது. சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரசூர் கூட்டரோடு பகுதியில் நேற்று முன்தினம்…

Read More »

பப்பாளி சாகுபடி சேதங்கள் குறித்து ஆய்வு

கள்ளக்குறிச்சி வட்டாரம், ஈயனூர் கிராமத்தில் பெஞ்சல் புயல் காரணமாக சேதம் அடைந்துள்ள பப்பாளி சாகுபடி வயலினை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசாந்த், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மதுசூதன…

Read More »

தென்பெண்ணை ஆற்றில் திறப்பு குறைப்பு

சாத்தனுார் அணை 119 அடி, அதாவது 7,321 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது. அணை திறக்கப்பட்டால் கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களை கடந்து, நேராக கடலுார் கடலில்…

Read More »

கோமுகி அணைகளில் வெளியேற்றும் நீர் குறைப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், இரு அணைகளிலும் நீர் வரத்து குறைந்ததால், ஆறு வழியாக தண்ணீரின் அளவு படிப்படியாக குறைத்து வெளியேற்றப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், பெய்த பலத்த மழையில்…

Read More »

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்

கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் ஃபெஞ்சல் புயல் காரணமாக மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.…

Read More »

இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய முதியவர் கைது

கடலூர் மாவட்டம் திட்டக்குடி சிறுபாக்கம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 30 வயது இளம்பெண் மனநலம் பாதிக்கப்பட்ட இவருக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென உடல்நலம்…

Read More »

கனிம வள கொள்ளையை தடுக்க கோரி சாலை மறியல்

திண்டுக்கல் வேடசந்தூர் அருகே பூத்தாம்பட்டி பகுதியில் உள்ள மயானத்தில் சில நாட்களாக மண் அள்ளி வருகின்றனர். இந்நிலையில் மண் கொள்ளையர்கள் மயானத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு…

Read More »

லிஃப்ட் கொடுத்து ஆபத்தில் சிக்கிய பயங்கரம்..!!

சிதம்பரம் – லால்பேட்டை சாலையில் லிஃப்ட் கொடுத்த வாலிபரின் கழுத்தை அறுத்த மர்ம நபர்.!!! வாகனங்களில் பயணிப்பவர்கள் தெரியாத நபர்களுக்கு லிஃப்ட் கொடுக்க வேண்டாம்.!! எச்சரிக்கையாக இருக்க…

Read More »

எம்எல்ஏ அறிக்கை வெளியீடு

அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 8 ஆம் ஆண்டு…

Read More »

தெரு மின் விளக்கை சீரமைக்க கோரிக்கை

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள திருவள்ளுவர் நெசவாளர் குடியிருப்பு பகுதியில் உள்ள நான்கு முனை சந்திப்பு பகுதி அருகே தெரு மின் விளக்கு…

Read More »

அன்பு சுவர் மூலம் உதவி

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் உடையார்குடி செங்குந்தர் திருமண மண்டபம் எதிரில் அமைந்துள்ள அன்பு சுவர் 7 வார்டு திமுக இளைஞரணி சார்பாக அன்பு சுவர் உள்ளது. இதில்…

Read More »

பாஜக தலைவர் நிவாரணம் வழங்குதல்

ஃபெஞ்சல் புயலில் பாதிப்புக்குள்ளான கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூர் பொதுமக்களை பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்துப் பேசினார்.பின்னர் வெள்ள பாதிப்பிலிருந்து இயல்பு வாழ்க்கைக்கு…

Read More »

வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்

வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் ஸ்ரீதவளகிரீஸ்வரர் மலைக் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவின்போது, வந்தவாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள்…

Read More »
Back to top button