கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

ஊராட்சி திட்ட இயக்குனர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதி புதுப்பாளையம் ஒன்றியம் பெரியேரி கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டும் பணியை ஊராட்சி திட்ட இயக்குனர் மணி இன்று ஆய்வு…

Read More »

மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை மருத்துவர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் போளூர், சட்டமன்றத் தொகுதி, சேத்துப்பட்டு ஓதலவாடி பகுதியில் மழை வெள்ளத்தால் சேதம் அடைந்த தரைப்பாளம் உள்ளிட்ட போளூர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் மழை வெள்ள…

Read More »

உணவுக் கண்காட்சியை பார்வையிட்ட ஆசிரியர்கள்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பாப்பாத்தி அம்மன் கோவில் தெருவில் உள்ள ஜெ. டி. ஆர். வித்யாலயா நர்சரி பள்ளியில் உணவுக் கண்காட்சி நடைபெற்றது. இதில், பள்ளித் தலைமை…

Read More »

உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழா

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் உலக மாற்றுத் திறனாளிகள் தினவிழா அம்மையப்பட்டு வட்டார வளர்ச்சி மையம் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான பகல்…

Read More »

காரப்பட்டில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் காரப்பட்டு ஊராட்சியில் அருள்மிகு ஸ்ரீ முத்து விநாயகர் திருக்கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்வில்…

Read More »

தரைப்பாலம் மற்றும் தடுப்புச் சுவர் சேதம், ஆய்வு

ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால், திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சட்டமன்றத் தொகுதி, போளூர் தெற்கு ஒன்றியம், அத்திமூர் ஊராட்சியில் தரைப்பாலம் மற்றும் தடுப்புசுவர் அடித்து செல்லப்பட்டதை…

Read More »

உணவு வழங்க ஏற்பாடு

ஃபெஞ்சல் புயல் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பண்ருட்டி சட்டமன்ற தொகுதி அண்ணாகிராமம் ஒன்றியம் வரிஞ்சிப்பாக்கம் ஊராட்சி, பூண்டி ஊராட்சி, அக்கடவல்லி ஊராட்சி ஆகிய பகுதிகளை அண்ணா…

Read More »

இன்று பாமக ஆய்வு கூட்டம்

நெய்வேலி பாட்டாளி தொழிற்சங்க அலுவலகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் ஆய்விற்கான நெய்வேலி தொகுதி ஆய்வுக்கூட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு…

Read More »

மழையில் நனைந்த படி பள்ளி சென்ற மாணவர்கள்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 5 நாட்களுக்குப் பிறகு பள்ளி, கல்லூரிகள் இன்று (டிசம்பர் 4) காலை திறக்கப்பட்டன. இன்று காலை முதல்…

Read More »

ஃபெஞ்சல் புயல் ஆய்வு கூட்டம்

ஃபெஞ்சல் புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று…

Read More »

சாலை போக்குவரத்து மீண்டும் தொடக்கம் ..

ஃபெஞ்சல் புயல் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் அளவுக்கு அதிகமாக நீர் திறக்கப்பட்டதால் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இதனால் கடலூர் -புதுச்சேரி – சென்னை…

Read More »

மழையில் அடித்துச் செல்லப்பட்ட புதிய பாலம்

திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணையில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் போது, தண்டராம்பட்டை அடுத்த அகரம்பள்ளிப்பட்டு பகுதி மக்கள் தென்பெண்ணை ஆற்றை கடந்து செல்வதில் சிக்கல் நிலவியது.சுமார் 15…

Read More »

சாலையில் தூய்மை பணி தொடக்கம், அமைச்சர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஃபென்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் பல்வேறு சாலைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் சேதமடைந்து சகதியுமாக இருப்பதால் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பணியாளர்கள் மூலம்…

Read More »

மழையால் சேதமடைந்த நெல்பயிர்களை பார்வையிட்ட எம்.எல்.ஏ.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த ஆகாரம், மேல்சீசமங்கலம், அரையாளம், வடுகசாத்து, ஆதனூர் ஆகிய இடங்களில் சுமார் 500 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிர்கள் மழை நீரில் மூழ்கி…

Read More »

அண்ணாமலையார் கோவிலில் கொடியேற்றம்

கார்த்திகை பௌர்ணமி நாளில் திருவண்ணாமலை மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். இதற்காக இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் அண்ணாமலையார் திருக்கோயிலில் அண்ணாமலையார் சன்னதி அருகே அமைந்துள்ள 64 அடி…

Read More »
Back to top button