கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்த பெண்ணால் பரபரப்பு காவல்துறையினர் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

Read More »

Mostbet-az 45 Azərbaycanda Bukmeker Və Kazino Bonus 550+250f Solusi Publikasi Jurnal Цахимtv</tg

Mostbet-az 45 Azərbaycanda Bukmeker Və Kazino Bonus 550+250f Solusi Publikasi Jurnal ЦахимtvQaydalar və şərtlər, promosyonlar və bonuslar bölməsində bonus balans…

Read More »

Mostbet Tr Resmî Web Sitesinde Giriş Ve Kayıt Olm

Mostbet Tr Resmî Web Sitesinde Giriş Ve Kayıt Olma Mostbet Türkiye Çevrimiçi Kumarhane Mostbet Casino Content Bonuslar Ve Promosyonlar Mostbet…

Read More »

Baixar O Application Mostbet Para Google Android Apk E Ios Gráti

Baixar O Application Mostbet Para Google Android Apk E Ios Grátis Mostbet No Brasil: Uma Nova Period De Apostas Electronic…

Read More »

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட குற்றியாறு அணை பகுதியிலுள்ள அடர்ந்த வனப் பகுதியில் அரிலொம்பள் யானை விடப்பட்டது என தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.துரை.இரவிச்சந்திரன் இ-ஆ.ப அவரிகள் தகவல்.

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிடிக்கப்பட்ட அரிகொம்பன் யாளையானது களக்காடு முண்டத்துறை புயிகள் காப்பாத்திற்கு உட்பட்ட குற்றியாறு அணை பகுதியிலுள்ள அடர்ந்த வனப் பகுதியில்…

Read More »

தென்காசி மாவட்டத்தில் சுற்றுலா தல பேப்பாட்டு திட்டத்தின்ர் கீழ் மேற்கொள்ளபட வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து வாணிபிரு அற்றுலாத்துறை அமைச்சர் திருமா.ராமச்சந்திரன் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

தென்காசி மாவட்டத்தில் இன்று(10.06.2023) மாணிபுமிரு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் சுற்றலா தல மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுற்றுண பயணிகளுக்கு ஏற்படுத்தப்பட வேண்டிய வசதிகள் குறித்து ஆய்வு…

Read More »

தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருவி பகுதிகளில் இன்று(10.06.202) மற்றுலா நில மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வற்றுவ பயாரிகளுக்கு ஏற்படுத்தப்பட யேண்டிய வாதிகள் குறித்து பார்புமிரு சுற்றுவாத்த–ை அமைச்சர் திருமாபுராமச்சந்திரன் அவர்கள் ஆய்பு மேற்கொண்டார்கள். உடம் தமிழ்நாடு சுற்றுனர் யார்ச்சி வழக பேலாரிமை இயக்குநர் திருமந்திப் தந்தூரி இதய, திரு-தமர இரவிச்சந்திரம் ஓஆ. தெளிகாரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கலும்ாம்.குவார், சட்டமன்ற உறுப்பினர்கள் திருரர். முனிநாடார் (தென்காசி) திரு.ரதா திருபமலக்குமார்(கதேவநல்லூர்) மற்றும் உள்ளாட்சி பிரதிறிதிகம் அரசு அலுவமகள் உள்ளனர்.-

Read More »

சிரஞ்சீவி வீட்டில் கல்யான வைபோகம்!

 ராதா சுரேஷ்திருப்பதிஆந்திர மாநிலம்08.06.2023திருமணக்களை கட்டியநடிகர் சிரஞ்சீவியின்  இல்லம் ஹைதிராபாத்தில் நடிகர் வருண் தேஜ்க்கும் நடிகை லாவண்யா  திரிபாதிக்கும் நிச்சயதார்த்தம் சிரஞ்சீவி தம்பி நாகேந்திர பாபு மகனும் நடிகருமான வருண்…

Read More »

தென்காசி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று 09.06.2023 மாவட்ட ஆட்சியர் திரு.துறை. இரவிச்சந்திரன் இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட ஆட்சியராக வளாகத்தில் இயக்கி வரும் மாவட்ட ஆட்சியரின் உதவி மையத்தில் பொதுமக்களின் குறைகள் மற்றும் புகார்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டார்.

Read More »

தென்காசி மாவட்டத்தில் நகர் ஊரமைப்பு இயக்கத்தின் எல்லைக்குள் அமையும் திட்டமில்லா பகுதிகளில்01.01.2011 -ற்கு முன்னர் கட்டுப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டிடங்களுக்கு இசைவு வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு 30.06.2023 வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் திரு .துரை , இரவிச்சந்திரன் இ.ஆ.ப. அவர்கள் அறிவிப்பு.

தென்காசி மாவட்டத்தில் நகர் ஊரமைப்பு இயக்கத்தின் எல்லைக்குள் அமையும் திட்டமில்லா பகுதிகளில்01.01.2011 -ற்கு முன்னர் கட்டுப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டிடங்களுக்கு இசைவு வழங்கும் திட்டத்தின்…

Read More »

மாநில நெடுஞ்சாலை எண் 39, திருநெல்வேலி —– செங்கோட்டை—– கொல்லம் சாலையினை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம்.

மாநில நெடுஞ்சாலை எண் 39, திருநெல்வேலி —– செங்கோட்டை—– கொல்லம் சாலையினை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் வகைக்குகண்டியப்பேரி, வெட்டுவான்குளம், சீதப்பற்பநல்லூர், மாறாந்தை, ஆலங்குளம், பூலாங்குளம், சிவலார்குளம், பெத்தநாடார்பட்டி,…

Read More »

கல்லூரி மாணவிகளை மிரட்டி பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்து வந்த கல்லூரி தாளாளர் கைது.

பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் அம்பலம். தென்காசி மாவட்டம், ஆசாத்நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஒரு நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில், 50க்கும் மேற்பட்ட மாணவ,…

Read More »

தென்காசி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2023-ற்கான மாணவர் சேர்க்கைக்காண விண்ணப்பங்களுக்கு 20-6-2023 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சியர் திரு துறை இரவிச்சந்திரன் இ.ஆ.ப அவர்கள் அறிவிப்பு.

தென்காசி கடையநல்லூர் மற்றும் வீரகேரளம்புதூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2023 ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு. கலந்தாய்வு மூலம் சேர எட்டாம் வகுப்பு/பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற…

Read More »

🌐உணவுப் பாதுகாப்புத் துறை மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கைப்பேசி செயலி, இணையதள முகவரி மூலம் நுகா்வோா் தங்கள் புகாா்களை தெரிவிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் சு.அமிா்த ஜோதி தெரிவித்தாா்.

🌐உணவுப் பாதுகாப்புத் துறை மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கைப்பேசி செயலி, இணையதள முகவரி மூலம் நுகா்வோா் தங்கள் புகாா்களை தெரிவிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் சு.அமிா்த ஜோதி…

Read More »

தென்காசி மாவட்டம் மத்தளம்பாறை பகுதிக்கு உட்பட்ட பகுதியில் நேற்று இரவு உயர் அழுத்த மின்சார கம்பி அறுந்து விழுந்தது இதனை மத்தளம்பாறை மின் வாரியத்தின் ஊழியர்களிடம் தகவல் கூறியும் எந்த ஒரு தீர்வும் எடுக்காத நிலையில் பசுமாடு ஒன்று காலை 11:00 மணியளவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது இன்னும் மின்தடை செய்யாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர் மாட்டினை மேய்த்து சென்ற முதியவர் மின்சாரம் தாக்கி அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார்.

Read More »
Back to top button