கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

வீட்டிற்குள் புகுந்த மலை பாம்பு மீட்பு

சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வடிவேல் நாராயணன். இவரது விட்டிற்குள் மலைபாம்பு புகுந்தது. இதனைப் பார்த்த வீட்டில் இருந்தவர்கள் சங்கராபுரம் தீயணைப்புத் துறைக்கு…

Read More »

கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர் கல்வி திட்ட முகாம்

கள்ளக்குறிச்சி அடுத்த ஆலத்தூரில் நடந்த உறுப்பினர் கல்வி திட்ட முகாமிற்கு கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் தலைமை தாங்கினார். செயலாட்சியர் சவிதாராஜ், கள அலுவலர் லட்சுமி…

Read More »

ரேஷன் கடைகளில் தனி தாசில்தார் ஆய்வு

சின்னசேலம் நகர பகுதியில் உள்ள 9 ரேஷன் கடைகள் உள்ளன. சின்னசேலம் குடிமைப் பொருள் தாசில்தார் நளினி நேற்று(நவ.21) நகரில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் ஆய்வு…

Read More »

ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்திற்கு பூமி பூஜை

சின்னசேலம் அடுத்த திம்மாபுரம் கிராமத்தில் ஊரக வேலை திட்டம் மற்றும் ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் 30 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக ஊராட்சி அலுவலகம் கட்டுவதற்கான…

Read More »

உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

கள்ளக்குறிச்சி ஏ. கே. டி., பள்ளியில் பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.…

Read More »

தொழிற்சங்க நிர்வாகிகள் விழிப்புணர்வு கூட்டம்

கள்ளக்குறிச்சியில், மாவட்ட அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளின் ஒருங்கிணைப்பு குழு, அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் அலுவலகம் முன் நடந்த கூட்டத்திற்கு, அமைப்புசாரா…

Read More »

பாலமுருகன் கோவில் கும்பாபிேஷகம்

தச்சூர் கைகாட்டியில் உள்ள செல்வகணபதி, பாலமுருகன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி, நேற்று காலை 7:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, வருண பூஜை, கோ பூஜை நடந்தது.…

Read More »

ஒரே இடத்தில் அமர்ந்திருந்த பெண்

கனியாமூர் பஸ் நிலையத்தில் அமர்ந்திருந்த பெண் குறித்து தெரிந்தால் தகவல் தெரிவிக்க வேண்டும் கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு: சின்னசேலம் அடுத்த கனியாமூர் பஸ்…

Read More »

தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி வீட்டில் உள்ள கட்டிலில் படுத்திருந்தார். பின்னர் எழுந்த அவர் திடீரென கட்டிலில் இருந்து தவறி கீழே விழுந்தார்.…

Read More »

பெண் மாயம் காவல் துறையினர் விசாரணை

கடலூர் மாவட்டம் புவனகிரி லட்சுமி நகரை சேர்ந்த பச்சமுத்து மகள் மீனாட்சி (வயது 21) பிஏ பட்டதாரி அவரது சகோதரர் மணிகண்டன் நடத்தி வரும் எலக்ட்ரானிக்ஸ் கடையில்…

Read More »

அனுமதியின்றி சிலிண்டர் விற்பனை

கடலூர் மாவட்டம் வேப்பூரில் அனுமதியின்றி வீடு மற்றும் கடைகளுக்கு கேஸ் சிலிண்டர் விற்பனை செய்த ஸ்ரீ முஷ்ணம் காசிநாதன் மகன் சீதாராமன் (வயது 34) வேப்பூரை சேர்ந்த…

Read More »

முன் விரோதம்; இரண்டு பேர் கைது

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த அண்ணாமலை நகர் வடக்கிருப்பை சேர்ந்த சீனிவாசன் மகன் ரஞ்சித்குமார். இவர் கடந்த 19 ஆம் தேதி இரவு அண்ணாமலை நகர் திருவக்குளம்…

Read More »

சுற்றுவட்டார பகுதிகளில் பனிப்பொழிவு

கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடலூர் அடுத்த நத்தப்பட்டு, கோண்டூர், எஸ்.…

Read More »

கழிப்பறையை திறந்து வைக்க கோரிக்கை

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பேரூராட்சி மூலம் காந்தி சிலை வீதியில் வணிகர்களுக்காகவும் பொதுமக்களுக்காகவும் பழைய காவல் நிலையம் அருகே பொது கழிப்பறை தச்சர் தெருவில் கட்டப்பட்டுள்ளது. இதை…

Read More »

ஷுவினுள் இருந்த பாம்பு மீட்பு

கடலூர் கேன்சர் மருத்துவமனை எதிர் தெருவில் ஒருவருடைய வீட்டில் உள்ள ஷுவினுள் சாரை பாம்பு ஒன்று உள்ளதாக பாம்பு பிடி வீரர் செல்லாவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர்…

Read More »
Back to top button