கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

கருப்புப் பட்டை அணிந்து பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள்

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியிலிருந்த ஆசிரியை ரமணி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தைக் கண்டித்தும், ஆசிரியர்களுக்கு தமிழக அரசு பணிப்…

Read More »

உளுந்தூர்பேட்டை தாலுக்கா அலுவலகத்தில் திடீர் ஆட்சியர் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் உளுந்தூர்பேட்டை தாலுகாவை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் இன்று காலை புத்தமங்கலத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ஆய்வு…

Read More »

முதல்வர் கோப்பை போட்டி;

மாநில அளவில் சாதனைசென்னையில் நடந்த மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த அரசு ஊழியர்கள் இறகுப்பந்து இரட்டையர் பிரிவில் இரண்டாமிடம் பிடித்து…

Read More »

நூதன முறையில் வரைந்த ஓவிய ஆசிரியர்

திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை சேர்ந்த ஓவிய ஆசிரியர் செல்வம் ரிஷிவந்தியம் தொகுதி…

Read More »

மரக்கன்றுகள் நடும் பணி , விழிப்புணர்வு நிகழ்ச்சி

திண்டுக்கல் மாவட்டம் தென்னிந்திய மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி அமைப்பின். தென்னிந்திய பெண்கள் உரிமைகள் பிரிவு, அருள்ஜோதி வள்ளலார் மேல்நிலைப்பள்ளி, மாவட்ட வனத்துறை இணைந்து 21-11-2024.…

Read More »

கூட்டுறவு பணியாளர்களுக்கு போட்டிகள்

கள்ளக்குறிச்சி மாவட்ட கூட்டுறவு நிறுவன பணியாளர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடந்தது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 71வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா கடந்த 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை…

Read More »

புழக்கத்திற்கு வரும் கள்ளநோட்டுக்கள் – பொதுமக்கள் பாதிப்பு

திண்டுக்கல் மாவட்டம் , வேடசந்தூர் பகுதியில் 100 ரூபாய் கள்ளநோட்டு புழக்கத்தில் உலா வருகிறது குறிப்பாக சிறு வியாபாரிகள் காய்கறி விற்பனையாளர்கள், கூலி தொழில் செய்யும் நபர்கள்…

Read More »

பணம் வைத்து சூதாடிய 10 பேர் கைது, ரூ.52,500, 7 டூவீலர் பறிமுதல் – எஸ்.பி. தனிப்படையினர் அதிரடி நடவடிக்கை

திண்டுக்கல், வேடசந்தூர் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக S.P.பிரதீப் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் SP.தனிப்படையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது…

Read More »

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பெண் அமைச்சர்

தெலங்கானா மாநில வனத்துறை அமைச்சர் சுரேகா மீண்டும் சர்ச்சை பேச்சு “பிரியாணி மட்டுமல்ல பீரும் இருக்கு” இன்ஸ்டா லைவில் குடும்ப உறுப்பினர்களிடம் பேசிய தெலங்கானா பெண் அமைச்சர்…

Read More »

நெல் சாகுபடி பணியில் வட மாநில இளைஞர்கள்

குமரி மாவட்டத்தில் தற்போது பல வட மாநில இளைஞர்கள் வயலில் நாற்று நடவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். செண்பகராமன் புதூர், கண்ணன்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் வயல்களில்…

Read More »

மகிழ் முற்றம் மாணவர் குழு கட்டமைப்பு துவக்க விழா

சங்கராபுரம் அடுத்த எஸ். வி.பாளையம் அரசு மேல்நிலை பள்ளியில் மகிழ் முற்றம் மாணவர் கட்டமைப்பு துவக்க விழா நடந்தது.ஐவகை நிலங்கள் அடிப்படையில் 5 குழுக்கள் அமைக்கப்பட்டு பொறுப்பாசிரியர்கள்…

Read More »

வீட்டிற்குள் புகுந்த மலை பாம்பு மீட்பு

சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வடிவேல் நாராயணன். இவரது விட்டிற்குள் மலைபாம்பு புகுந்தது. இதனைப் பார்த்த வீட்டில் இருந்தவர்கள் சங்கராபுரம் தீயணைப்புத் துறைக்கு…

Read More »

கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர் கல்வி திட்ட முகாம்

கள்ளக்குறிச்சி அடுத்த ஆலத்தூரில் நடந்த உறுப்பினர் கல்வி திட்ட முகாமிற்கு கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் தலைமை தாங்கினார். செயலாட்சியர் சவிதாராஜ், கள அலுவலர் லட்சுமி…

Read More »

ரேஷன் கடைகளில் தனி தாசில்தார் ஆய்வு

சின்னசேலம் நகர பகுதியில் உள்ள 9 ரேஷன் கடைகள் உள்ளன. சின்னசேலம் குடிமைப் பொருள் தாசில்தார் நளினி நேற்று(நவ.21) நகரில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் ஆய்வு…

Read More »

ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்திற்கு பூமி பூஜை

சின்னசேலம் அடுத்த திம்மாபுரம் கிராமத்தில் ஊரக வேலை திட்டம் மற்றும் ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் 30 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக ஊராட்சி அலுவலகம் கட்டுவதற்கான…

Read More »
Back to top button