கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

சீமானுக்கு வருண்குமார் IPS கேள்வி

திரள் நிதியிலோ, பிச்சை எடுத்தோ வந்த பதவி அல்ல. IPS பதவி. கடினமாக உழைத்து, இரவு பகலாக படித்து, ரத்தம் வேர்வை கண்ணீர் சிந்தி, சொந்த உழைப்பில்…

Read More »

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் மாடுகள் அணிவகுத்து சென்ற விவகாரத்தில் உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிவு

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் ஆகஸ்ட்.23 மாலை நேரத்தில் 4 வது பிளாட்பாரத்தில் 10க்கு மேலான மாடுகள் பயணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் சுற்றி திரிந்தன . இதை…

Read More »

நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து வந்த குடிநீர் குடித்த 20க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம், பேதி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்திருக்கோவிலூர் அருகே உள்ள தனகனந்தல் கிராமத்தில், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து வந்த குடிநீர் குடித்த 20க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம், பேதி; அனைவரும் அரசு…

Read More »

சங்கராபுரம் பேரூராட்சி அலுவலகம் புதிய கட்டடம் அமைக்க பூமி பூஜை

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பேரூராட்சி அலுவலக புதிய கட்டடம் கட்ட பூமி பூஜை நடந்தது.சங்கராபுரம் பேரூராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்ட தமிழக அரசு ரூ. 1.20…

Read More »

உலகின் 2-வது மிகப்பெரிய வைரத்தை கண்டுபிடித்தது கனடா நிறுவனம்

உலகின் 2-வது மிகப்பெரிய வைரம் போட்ஸ்வானாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.கனடா நிறுவனமான லுகாரா டைமண்ட் நிறுவனத்திற்கு சொந்தமான சுரங்கத்தில் 2,492 காரட் வைரம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.கடந்த 1905-ம்…

Read More »

நத்தம் அருகே கோர விபத்து சம்பவ இடத்திலேயே மூன்று பேர் பலி

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே புதுக்கோட்டை-முடக்குச் சாலையில் தனியார் பள்ளி பேருந்தும் – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரும் இருசக்கர வாகனத்தில் வந்து பஸ் மீது…

Read More »

“கூடலூரை அடுத்துள்ள பிதா்க்காடு பகுதியில் மா்மமான முறையில் இரண்டு புலிகள் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது குறித்து வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் வனக் கோட்டம், பிதா்க்காடு வனச் சரகத்தில் உள்ள நெலாக்கோட்டை பீட்டிற்கு உள்பட்ட தனியாா் எஸ்டேட் பகுதியில் வன ஊழியா்கள் ரோந்து சென்றபோது, அடுத்தடுத்து…

Read More »

தியாகதுருகம் பி.டி.ஓ., அலுவலகத்தில் கள்ளகுறிச்சி மாவட்ட ஆட்சி தலைவர் பிரசாந்த் IAS திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஒன்றியத்தில் உள்ள 40 ஊராட்சிகளிலும் 36 ஆயிரத்து 760 பேர் பதிவு செய்துள்ளனர். ஆனால் 16 ஆயிரத்து 511 பேர்…

Read More »

கள்ளக்குறிச்சியில் லஞ்சம் பெற்ற பெண் புரோக்கர் கைது

கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, இ.கோட்டையை சார்ந்த தங்கமணி என்பவரின் மகன் ராம்குமாரின் இறப்பு சான்று வேண்டி உளுந்தூர்பேட்டை தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்ததில் அ3 பிரிவு உதவியாளர் ராஜவேல் என்பவரின்…

Read More »

நெல்லை: வீட்டின் கதவை உடைத்து, பொறுமையாக பீரோ சாவியைத் தேடிக் கொள்ளையடித்த திருடர்கள்!

நெல்லையில் பட்டப்பகலில் வீடுகளில் கதவை உடைத்து பொறுமையாக பீரோ சாவியைத் தேடி நகைகள், பணத்தைக் கொள்ளையடித்தவர்களின் செயல், பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.நெல்லை மாவட்டம், களக்காடைச் சேர்ந்தவர் ஜெபஸ்டின் ராஜ்.…

Read More »

நெடுஞ்சாலைத்துறை அரசு அதிகாரிகளால் மனித உயிர்களை காவு வாங்கும் சாலை தடுப்புச்சுவர்

திண்டுக்கல் முதல் நத்தம் வழியாக கொட்டாம்பட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கோபால்பட்டி, எரமநாயக்கன்பட்டி, சேர்வீடு பிரிவு மற்றும் மெய்யம்பட்டி ஆகிய ஊர்களில் உள்ள சாலை தடுப்புச்சுவர்களில் அடிக்கடி…

Read More »

சென்னைக்கு ரயிலில் கொண்டு வரப்பட்ட 1,600 கிலோ ஆட்டிறைச்சி பறிமுதல்

பரிசோதனையில் காலாவதியான இறைச்சி என்பது உறுதியானதை தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சதீஷ் தலைமையிலான குழு ஆய்வு சிக்கந்தர் பகுதியில் இருந்து ஜெய்ப்பூர்…

Read More »

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் சிலிண்டர் வெடிப்பு.

கன்னியாகுமரி நாகர்கோவில் தலைமை ரயில் நிலையத்தில் மெக்கானிக் பிரிவு அருகே ரயில் பெட்டிகளை இணைக்கும் போது எதிர்பாராத விதமாக தீயணைப்பு சிலிண்டர் திடீரென வெடித்தது. இதில் பெட்டிகளை…

Read More »

மர்மமான முறையில் இறந்த பெண் வீட்டில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு.

திருவாரூர் மாவட்டம், திருவாரூர் உட்கோட்டம் திருவாரூர் தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இலவங்கார்குடி பகுதியில் பிரபாவதி (வயது-40), க/பெ நாகநாதன் என்பவர் மட்டும் வீட்டில் தனியாக வசித்து…

Read More »

மின் வேலியில் சிக்கி உயிரிழந்த யானை

Elephant: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள விவசாய தோப்புக்குள் வன விலங்குகள் வருவதை தவிர்க்க சட்ட விரோதமாக அமைக்கப்பட்டதாக கூறப்படும் மின்வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழந்துள்ளது.…

Read More »
Back to top button