கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

மரகடை அதிபரின் மனைவியை கட்டி போட்டு கொள்ளை…

*தென்காசியில் வீடு புகுந்து இரண்டு நபர்கள் கொள்ளையடித்து விட்டு இரு சக்கர வாகனத்தில் தப்பி ஓட்டம்* தென்காசி மாவட்டம், தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சம்பா தெருவில்…

Read More »

கோவை உயிர் கழிவுகளை மறு சுழற்சி செய்யும் நிறுவனத்தை தொடங்க கூடாது என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம் செட்டிபாளையம் ஒராட்டு குப்பை கிராமத்தில் சுமார் 500 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் இருப்பிடத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில்…

Read More »

மத்திய அரசின் பிரதமர் கிசான் திட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதா என கண்டறிந்து உண்மையான விவசாயிகளுக்கு உதவி தொகை கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும்

\மத்திய அரசின் பிரதமர் கிசான் திட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதா என கண்டறிந்து உண்மையான விவசாயிகளுக்கு உதவி தொகை கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும் என…

Read More »

ஈரோடு மாவட்டம், பவானியிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டிடத்தில் இன்று ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் முதியோர் உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் கதிரவன் தலைமை வகித்தார். கோபி கோட்டாட்சியர் ஜெயராமன் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.…

Read More »

தன்னை கருணை கொலை செய்ய வேண்டி மனு அளிக்க வந்த 96 வயதான மூதாட்டி 100 ரூபாய் கொடுத்த உதவிய மாவட்ட ஆட்சியர்.

கோவை அன்னூர் அடுத்த குப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த 96 வயதான மூதாட்டி முருகம்மாள் இவருடைய 12 ஏக்கர் விவசாய நிலத்தை போலியான பத்திரம் செய்து மகன் ஏமாற்றியதாகவும்,…

Read More »

திண்டுக்கல்லில் அரசு மருத்துவ செவிலியர் பயிற்சி பள்ளி கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி திறந்து வைத்தார்

திண்டுக்கல்லில் மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்து கட்டிட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது இந்நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் செயல்பட்டுவந்த செவிலியர் பயிற்சி…

Read More »

கோவையில் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களின் உயிரிழப்பு 3 ஆக உயர்வு – 20 மணி நேர தொடர் பேராட்டத்திற்கு பிறகு மீட்பு படையினர் தேடுதல் பணியை நிறுத்தினர்

கோவையில் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நிறைவடைந்தது. நேற்று இரவில் 9.10 மணியிலிருந்து தொடர்ந்து 20 மணி நேரமாக இன்று மாலை 5.30 வரை நடைபெற்றது.…

Read More »

மூதாட்டியின் வீட்டை இடித்து இடத்தை அபகரித்த பாஜக பிரமுகர் மற்றும் அவரது மகன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு.

கோவை மதுக்கரை முஸ்லிம் காலனி பகுதியை சேர்ந்த 75 வயது மூதாட்டி கண்ணம்மாள். பாஜகவை சார்ந்த ஆறுமுகம் என்பவர் தனது வீட்டை இடித்ததோடு, காலி இடத்தையும் அபகரித்து…

Read More »

திண்டுக்கல் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கி பாராட்டினார்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆசிரியர் தினத்தை முன்னிட்டுஇன்று(07.09.2020) நடைபெற்ற டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழாவில், மாவட்டஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் மாவட்டத்தில் சிறப்பாகபணிபுரிந்த…

Read More »

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட 11 நல்லாசிரியர்களுக்கு விருதுகளை ஆட்சியர் உமாமகேஸ்வரி வழங்கினார்

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது அதேபோன்று இந்த ஆண்டு விருதுகளை தமிழக அரசு…

Read More »

சென்னைக்கு அடுத்தபடியாக புதுக்கோட்டையில் அமைய உள்ள 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான கால்சென்டர் ஆயத்த பணி இன்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சியையும் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார்

தமிழக சுகாதாரத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் 108 ஆம்புலன்ஸ் சிறப்பாக நடைபெற்று வருகிறது இந்த ஆம்புலன்ஸ் சேவை என்பது விபத்து காலம் முதல் பிரசவம் வரை அனைத்து வகை…

Read More »

மாவட்டங்களுக்கிடையே பேருந்து சேவை -போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் ஆய்வு

கரூர் மாவட்டத்தில் 60 சதவீத பேருந்துகள் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி இயக்கப்படுகின்றன – முகக்கவசம் அணியாமல் வரும் பயணிகளுக்கு நடத்துநர் மூலம் ரூ.5க்கு முகக்கவசம்…

Read More »

இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கரூர் மகிளா விரைவு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கரூர் 07-09-2020 கரூரில் நகைக்காக பெண்ணை கொலை செய்த வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மகிளா விரைவு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு கரூர் அருகே உள்ள…

Read More »

பவானியில் விரைவு பேருந்து இயங்கவில்லை

ஈரோடு மாவட்டம், பவானி மேட்டூர் மெயின் ரோட்டில் புதிய பஸ் நிலையம் உள்ளது. இந்த பஸ் நிலையத்தில் இருந்து தினசரி சேலம், நாமக்கல், கோவை, மேட்டூர், தர்மபுரி,…

Read More »

விரைவு பஸ் கோவையில் இயங்கத் துவங்கியது

தமிழகத்தில் கடந்த 1-ந் தேதி முதல் மாவட்டத்துக்குள் மட்டுமே பஸ் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாவட்டங்களுக்கு இடையே பஸ்கள் இயக்கப்பட வேண்டும் என பொதுமக்கள்…

Read More »
Back to top button