கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

தமிழ்நாட்டில் 3 இடங்களில் புதிதாக சுங்கச்சாவடி

தமிழ்நாட்டில் 3 இடங்களில் புதிதாக சுங்கச்சாவடிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திறக்க உள்ளது. விழுப்புரம் மாவட்டம் நங்கிளி கொண்டான், திருவண்ணாமலை மாவட்டம் கரியமங்கலம், கிருஷ்ணகிரி மாவட்டம் நாகம்பட்டி…

Read More »

வனத்துறையினர் இலங்கை அகதியை அடித்ததால் உடுமலைபேட்டை அருகே பரபரப்பு

உடுமலைபேட்டையில் வனத்துறையினர் விசாரணை என்ற பெயரில் இலங்கை அகதிகள் இருவரை அழைத்து சென்று கண்மூடித்தனமாக தாக்கப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளது. அருள்ராஜ், செந்தில்குமார்,ஆகிய இருவரும் இலங்கை அகதியினர். இருவரையும்…

Read More »

கள்ளக்குறிச்சி அரசு கல்லூரியில் கலெக்டர் ஆய்வு

கள்ளக்குறிச்சி வட்டம், சின்னசேலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சடையம்பட்டு கிராமத்தில் கள்ளக்குறிச்சி கலை அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணிவி யர்கள் உயர்கல்வி…

Read More »

குன்னூரில் வேட்டை நாய்களை பயன்படுத்தி வேட்டை வன ஆர்வலர்கள் பெரும் அதிர்ச்சி

நீலகிரிமாவட்டம் குன்னுார் காட்டேரி பகுதியில் Nevertheless கிடைத்த ரகசிய தகவலின் பேரில், கடந்த, 25ம் தேதி குன்னூர் மேட்டுபாளையம் சாலையில் வனத்துறை சார்பில் சோதனை நடந்தது. அப்போது,…

Read More »

மோசடியை தடுக்க டிராய் புது கிடுக்கிப்பிடி: ஓடிபி கிடைப்பது தாமதமாகும்.

குறுஞ்செய்தி மூலம் நடக்கும் மோசடிகளை தடுக்க டிராய் புது விதிகளை கொண்டு வந்துள்ளது. இது செப்., 1 முதல் அமலுக்கு வருகிறது. இதனால், மொபைல் போனுக்கு வரும்…

Read More »

பழனியில் 1818-ம் நூற்றாண்டில் பாலசமுத்திரம் ஜமீன்தாருக்கு வழங்கிய கிழக்கிந்திய கம்பெனி முத்திரைத்தாள் கண்டறியப்பட்டது

திண்டுக்கல் பழனி அடிவாரம் பகுதியை சேர்ந்த மீனா என்பவர் வீட்டில் இருந்த பழமையான ஆவணம் ஒன்றை தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்தபோது இந்த ஆவணமானது தமிழில் ஈஸ்வர…

Read More »

மலையாள நடிகர் ஜெயசூர்யா மீது பாலியல் வழக்கு

சிறப்பு விசாரணை குழுவிடம் நடிகை அளித்த வாக்குமூலத்தை தொடர்ந்து எர்ணாகுளம் ஆலுசா பகுதியில் உள்ள நடிகையின் வீட்டில் நேற்று விசாரணை நடைபெற்றது கழிவறையில் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக…

Read More »

கச்சிராயபாளையம் ஆலையில் இன்று கரும்பு அரவை துவக்கம்

சின்னசேலம், ஆக. 30: கச்சிராயபாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் கரும்பு அரவை பருவம் நாளை காலை துவங்க உள்ளதால் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆலை…

Read More »

கோத்தகிரி அருகே கடமானை வேட்டையாடிய தனியாா் எஸ்டேட் மேலாளா் உள்பட 15 போ் கைதுகோத்தகிரி அருகே கடமானை வேட்டையாடிய சம்பவத்தில் எஸ்டேட் மேலாளா் உள்பட 15 பேரை வனத் துறையினா் கைது செய்தனா்.

கோத்தகிரி அருகே கடமானை வேட்டையாடிய சம்பவத்தில் எஸ்டேட் மேலாளா் உள்பட 15 பேரை வனத் துறையினா் கைது செய்தனா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பகுதியிலுள்ள சோதனைச் சாவடியில்…

Read More »

மான்வேட்டை ஒருவர் கைது – ம

கர்நாடக மாநிலம் நாகர்ஹோளே அருகே வீராணம் ஹோசல்லியில் மான் வேட்டையாடிய ஒருவர் கைது. இருவர் ஓடிவிட்டனர். இறைச்சி, பைக், மொபைல் பறிமுதல் செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர் நாகர்ஹோலே…

Read More »

தற்போது மாஞ்சோலை பகுதியில் உண்ணாவிரதம் தொடங்கியது

ஆனால் அது ஒருபுறம் இருக்க தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் இதற்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது, மாஞ்சோலை பகுதி மக்கள் அரசு பணியில் இருந்தவர்கள் அல்ல தனியார் தேயிலை…

Read More »

அனைத்து பார்களிலும் உட்புறம், வெளிப்புறம் உள்ளிட்ட இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும்’- காவல்துறை தகவல்

மதுபானக் கூடங்களுக்கு கோவை மாநகர காவல் துறை கட்டுப்பாடுகள் அறிவித்துள்ளது. மது அருந்திவிட்டு வாகனம் இயக்குவது என்பது சட்ட விரோதமானது மற்றும் பொறுப்பற்ற செயலாகும். தங்களது மதுபானக்கூடத்திற்கு…

Read More »

ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் குற்றவாளிகள் கைது – 2 கார்கள் , 7 செல்போன்கள் உட்பட 20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மீட்பு

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பாவூா்சத்திரம் செட்டியூா் சாலையில் வசித்து வரும் ஓய்வுபெற்ற காவல் அதிகாரியான கருணாகரன் ( 65) என்பவா் வீட்டில் கடந்த ஜூலை மாதத்தில்…

Read More »

கோளப்பாறை முருகர் கோயிலில் கிருத்திகை வழிபாடு…

திருக்கோவிலூர், ஆக.27- திருக்கோவிலூர் அருகே கோளப்பாறை கிராமத்தில் மலை மீது அமைந்துள்ள முருகன் கோவிலில் கிருத்திகை சிறப்பு வழிபாடு வெகு விமரிசையாக நேற்று நடை பெற்றது. இதை…

Read More »

மரக்கன்றுகள் நடும் விழா – கிராம மக்கள் , சமூக ஆர்வலர்கள் இணைந்து 3000 மரக்கன்றுகள் நட்டு வைத்தனர் .

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே ராயப்பனுார் கிராமத்தில் கிராமத்தின் ஒளி நிறுவனம் சார்பில் மரக்கன்று நடும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு சின்னசேலம் பி.டி.ஓ., ரவிசங்கர் தலைமை…

Read More »
Back to top button