பேரூர் அடுத்த சென்னனூரை சேர்ந்த கோவிந்தராஜ்(28) சொந்தமாக வெல்டிங் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். இதே பகுதியை சேர்ந்த இளங்கலை மூன்றாமாண்டு படித்து வரும் மஞ்சுளா(20) வை கோவிந்தராஜ்…
Read More »கோக்கு மாக்கு
வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை
ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஒன்றியம், மைக்கேல்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட, பாலக்குட்டையில் இரண்டு மின் கம்பங்களுக்கு இடையில் செல்லும் இரு மின் வயர்களை சரி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும்,…
Read More »ஈரோடு மாவட்டம் வரட்டுப்பள்ளம் அணை ஒட்டிய பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை கொட்டியதால் எண்ணமங்கலம் ஏரிக்குச் செல்லும் கால்வாயில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.அந்தியூர்…
Read More »திருப்பத்தூர் மாவட்டம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களுடைய பிறந்த நாளை முன்னிட்டு 6 நல்ல ஆசிரியர்களுக்கான விருதும் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் ஆக இருந்த…
Read More »கோயம்பேட்டில் தமிழக அரசு அறிவித்துள்ள விதிமுறைகள் படி எவ்வாறு செயல்படுத்துவது கடையில் திறக்கும் முன்பு என்னென்ன வழிமுறைகள் செய்வது அரசின் கோரிக்கைகளை பின்பற்றி எப்படி அமல்படுத்துவது மேற்கொண்டு…
Read More »கொரொனா ஊரடங்கு நிவாரணத் தொகை ரூ 2000 வழங்கப்படாத தொழிலாளர்களுக்கு உடனடியாக வழங்கக்கோரி கரூர் மாவட்ட சிஐடியு சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் கரூர் வெண்ணைமலை தொழிலாளர்…
Read More »ஈரோடு மாவட்டம், பவானி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒரிச்சேரி, புன்னம், பருவாச்சி, மயிலம்பாடி, தொட்டிபாளையம், வரத நல்லூர், சன்னியாசிப்பட்டி, ஆண்டிக்குளம், குருப்பநாயக்கன்பாளையம் போன்ற கிராம ஊராட்சிகளில் வசிக்கும்…
Read More »அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜா என்கிற ராஜாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, பிரம்மதேசம், பச்சாம்பாளையம் கிராம ஊராட்சியை சேர்ந்த 97 முதியோர்களுக்கு உதவித்தொகைக்கான உத்தரவு நகல்…
Read More »பாரதியார் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக பாஜக மாநில துணைத்தலைவரை நியமித்துள்ள உத்தரவை மாண்புமிகு ஆளுநர் திரும்பப்பெற வேண்டும் என முன்னாள் அமைச்சர் முனைவர் க.பொன்முடி MLA அவர்கள்…
Read More »Prof.M.P.Muthusamy கடந்த 2018 ஆம் ஆண்டில் மத்திய அரசின் கிசான் திட்டம் இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டது இதன் மூலம் சிறு குறு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் மூன்று தவணைகளில்…
Read More »ச.ராஜேஷ் நாகப்பட்டினம் *உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதாகோவில் பெரிய தேர்பவனியில், உலகமக்கள் நலம் பெற வேண்டி பிரார்த்தனை.* உலகப் புகழ் பெற்ற வேளாங்கண்ணி மாதா கோவில் ஆண்டு…
Read More »கரூர் 08-09-2020கொரோனா வைரஸ் தொற்று தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் கரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரிசோதனை செய்து கொண்டவர்களில் 54 பேருக்கு…
Read More »கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கடம்பூா் மலைபாதையின் வனத்துறை சோதனை சாவடி வழியாக பான்மசாலா குட்கா உள்ளிட்ட தமிழக அரசால் தடைசெய்யப்ட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்த மினி…
Read More »கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைப்பெற்ற காங்கிரஸ் நிர்வாகிகளின் கூட்டத்தின் போது காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த இளைஞர்களை அதிகளவில் காங்கிரஸ் கட்சியல் சேர்க்கும் வகையில்…
Read More »பாரத பிரதமரின் ஏழை விவசாயிகளுக்கான நிதியுதவி திட்டத்தில் தமிழகம் முழுவதும் மெகா மோசடிகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த மோசடியில் ஒவ்வொறு மாவட்டத்திலுள்ள வேளாண் அதிகாரிகள் உடந்தையாக செயல்பட்டிருப்பதாக…
Read More »