கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

ஆம்பூர் அருகே 17 வயது மைனர் பெண்ணின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஊராட்சி அமைப்பாளர் கைது உமராபாத் போலீசார் நடவடிக்கை

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மிட்டாளம் பகுதியை சேர்ந்த பொன்னுசாமி மகன் அஜித் (22) இவர் அதே பகுதியை சேர்ந்த மைனர் பெண்ணை கடத்திச் சென்ற வழக்கில்…

Read More »

புதுக்கோட்டையில் பாரதப் பிரதமர் மோடி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா

பாரதப் பிரதமர் மோடி அவர்களின் எழுபதாவது பிறந்த நாளை முன்னிட்டு  புதுக்கோட்டை பாரதிய ஜனதா கட்சி  தொழில் பிரிவு சார்பில்   பாரதப் பிரதமர் மோடி ஜி யின் பிறந்தநாளை 10…

Read More »

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அரசு சமுதாய சுகாதார நிலையத்தில் இன்று தேசிய ஊட்டச்சத்து மாத விழா

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அரசு சமுதாய சுகாதார நிலையத்தில் இன்று தேசிய ஊட்டச்சத்து மாத விழா குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சக்தி சுபாஷினி அவர்கள் தலைமையில்…

Read More »

ஓசூரில் ஆஸ்திரேலிய நாட்டு பெண்ணிடம் பணம் விசா பாஸ்போர்ட் பறித்த ஆட்டோ டிரைவர் கைது

ஓசூரில் நேற்று இரவுஅத்திப்பள்ளிக்கு ஆட்டோவில் அழைத்து சென்ற ஆஸ்திரேலிய நாட்டு பெண்ணிடம் பணம் செல்போன் பறித்த சம்பவத்தில் ஆட்டோ ஓட்டுனர் சங்கர் என்பவரை நகர போலீசார் கைது…

Read More »

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் ஊராட்சி தாமரைக்கரையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

பர்கூர் கிராம ஊராட்சியில் உள்ள பழங்குடியின மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கு, மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையேற்றார். தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே…

Read More »

பேரூர் கிணற்றில் அழுகிய நிலையில் ஆண் பிணம் போலீசார் விசாரணை

கோவை பேரூர் சுண்டாகமுத்தூர் பகுதி அறிவெளி நகர் பச்சபள்ளி தோட்டத்தில் ரேகெண்டோ என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அங்கு பயன்படுத்தபடாத கிணறு ஒன்று உள்ளது.அங்கிருந்து துர்நாற்றம்…

Read More »

கோவையில் மீண்டும் எடப்பாடி, வேண்டும் எடப்பாடி என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி தொடர வேண்டுமென நேதாஜி சுபாஷ் சேனை என்ற அமைப்பு சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு 8 மாதங்கள் உள்ள நிலையில் தற்போதே அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. இந்நிலையில் கோவையில் குனியமுத்தூர்,டவுன்ஹால் உள்ளிட்ட பகுதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…

Read More »

தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் மூலம் சுமாா் ரூ.4 கோடி மதிப்பிலான கன்று வளா்ப்பு, பயிா்கடன் மற்றும் தனிநபா் கடனுதவிகளை 300 க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினாா்

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்…. தொலைதூரம் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் நடமாடும் நியாயவிலைக்கடைகள் நடைமுறைபடுத்தப்பட உள்ளது.. கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைக்காக குடும்ப அட்டை வைத்திருக்கும்ஒரு…

Read More »

அறந்தாங்கி அருகே வல்லம்பக்காடு கிராமத்தில் குடும்பத்தகராறு இரண்டு பிள்ளைகளுடன் தாய் தீக்குளித்து தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள வல்லம்பக்காடு கிராமத்தை சேர்ந்தவர் முத்து இவரது மனைவி ராதா இவர்களுக்கு அபிஷேக் அபிரித் ஆகிய 2 மகன்கள் இருக்கிறார்கள் முத்து…

Read More »

பாஜக எப்போதும் பெண்களுக்கு உறுதுணையாக இருக்கும் புதுக்கோட்டையில் பாஜக கலை கலாச்சாரப் பிரிவு மாநில தலைவர் காயத்ரி ரகுராமன் செய்தியாளர்களுக்கு சந்திப்பு.

ஓட்டுக்கு எப்படி 2000 ரூபாய் கொடுத்து ஓட்டை விலைக்கு வாங்குகிறார்கள் அதே போல் தான் டீ.சர்ட்டுக்கும் ஒரு விலை வைத்து அதை வாங்கி நடிகர்கள் அணிந்துள்ளனர் இந்த…

Read More »

தமிழகத்தில் ஊரடங்கில் அதிகரிக்கும் குழந்தை மரணங்கள்

கரூர் பசுபதிபாளையம் வடக்குத்தெரு பகுதியில் நாள் முழுவதும் கேம் விளையாடிய சிறுவனை தாய் திட்டியதால் பள்ளி மாணவன் தற்கொலை கரூர் அருகே பசுபதிபாளையம் ஏவிபி நகர் வடக்குத்தெரு…

Read More »

கரூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக 542.40 மி.மீ மழை பதிவு

கரூர் மாவட்டத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 3 நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை சீசன் முடிவடைய இன்னும்…

Read More »

திமுகவின் புதிய நிர்வாகிகளுக்கு வைகோ வாழ்த்து

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழுவை காணொலி மூலமாக 3500க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்கும் வகையில் முதல் முறையாக வெற்றிகரமாக நடத்திக் காட்டி, வரலாற்றில் முத்திரை பதித்த தி.மு.க. தலைவர்…

Read More »

அறந்தாங்கி அருகே இடி தாக்கியதில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த மேல்மங்களம் கிராமத்தில் இடி தாக்கியதில் ஆறுமுகம் என்ற 70 வயது முதியவர் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேல்மங்கலம் கிழக்குப் பகுதியைச்…

Read More »

மக்கள் அனைவராலும் மக்னா என்று அழைக்கப்படும் காட்டு யானை பேசுகிறேன்.

நான் என் வழித்தடத்திலும் என் வாழ்வு இடத்திலும் வசித்து வந்தேன் மக்களாகிய நீங்கள் உங்களால் காடுகள் சிறிது சிறிதாக அளிக்கப்பட்டு வருகிறது, உணவு பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டது நாங்கள்…

Read More »
Back to top button